ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!! கடந்த அரசின் காலத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது. கூட்டரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர்கள் குற்றம் சுமத்தினர் என்று தெரியவருகின்றத…
-
- 0 replies
- 195 views
-
-
அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன. வீடியோவை பார்க்க......... மூலம்: link
-
- 20 replies
- 2.6k views
-
-
யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வழிகாட்டுதலின் கீழ் யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் பொலிஸாரினால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2022/1263141
-
- 34 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 90,918 வாக்குகள் அச்சடிக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு 83 வாக்களிக்கும் இடங்களும் 06 வாக்குகள் எண்ணூம் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஆனால் வினோதம் என்னவெனில் அங்கு 669 குடும்பங்கள் அதாவது 2448 பேர் மட்டுமே மாவட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். ஆகவே 2448 பேரும் 90,918 வாக்குகளை போடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த வாக்குகளை படையினரே போடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது எனவும் கூறப்படுகின்றது. http://www.eelanatham.net
-
- 1 reply
- 825 views
-
-
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. மாறாக 13ஆவது திருத்தத்தினை முற்றாக அழிக்கும் செயற்பாடாகவே அது அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேசத்திடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் எம்மை பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கின்றது. அரசாங்கத்தை காப்பற்றுவதற்காக தமிழ் மக்களை காவு கொ டுக்க நாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் நாட்டில் சமாதானத்தினை எதிர்பார்த்திருந்தால் எம்முடன் இருதரப்புப்…
-
- 0 replies
- 417 views
-
-
காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.! சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று முல்லைத்தீவில் இன்றுடன் 176 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதான பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பான குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கபட்டுவரும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நிறைவடைந்தது. "தடுப்பில் உள்ள எங்களது பிள்ளைகளை தா" காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கு", இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவ…
-
- 7 replies
- 2.3k views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு! சட்டமூலம் குறித்து சுமந்திரன் மற்றும் ஹக்கீம் கேள்வி..! 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான உறுதிமொழிகள் சட்டமூலத்தில் பரிசீலிக்கப்படுமா என…
-
- 3 replies
- 274 views
-
-
In October 2013 Kalyana Tissa Thero of the Seth Sevana Lama Nivasa of Attambagaskanda, Vavuniya was arrested for sexually abusing a 9 year old child. The Buddhist monk was kept in remand custody and medical evidence confirmed the sexual abuse of the child on 12.10.2013. Subsequently the custody of the remaining 22 children of the children’s home was taken by the National Child Protection Authority (NCPA) on 15.10.2013. Fearing that the remaining children may have also been sexually abused the Vavuniya magistrate requested the medical examination of the 22 children. Through the court order the suspect remained in custody. However on 31.12.2013 the suspected monk was grante…
-
- 3 replies
- 1.2k views
-
-
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி, மல்லாகம் , ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்கள், எதிர்வரும் 09 ஆம் திகதி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திறப்புவிழாவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரனையும் அழைக்க வேண்டுமென நீதியமைச்சிடம் யாழ்.மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீதியமைச்சருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை அழைக்க முடியாது என நீதி அமைச்சு அறிவித்துள்ளதால் யாழ். சட்டத்தரணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதலில் சாவகச்சேரி நீதிமன்றமும் பின்னர் மல்லாகம் நீதிமன்றமும் அதன் பின்னர் அன்று பிற்பகலே ஊர்காவற்றுறை நீதிமன்றமும் திறக்கப்படும் எனத் தீர்மானிக்…
-
- 2 replies
- 660 views
-
-
சுரங்கப் பாதையில் இருந்து இலங்கை மாணவன் வௌியிட்டுள்ள வீடியோ! ரஷ்ய இராணுவ படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கை இளைஞன் ஒருவர் ´அத தெரண´விற்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ரஷ்ய தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தானும் உக்ரேனியர்களுடன் ரயில் சுரங்கப்பாதைக்கு வந்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாத பலர் நேற்று முதல் நிலத்தடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். "நான் உக்ரைனில் படிக்கும் இலங்கை மருத்துவ மாணவன். நான் தற்போது கியூவில் இருக்கிறேன். இலங்கை செல்ல நாம் போலந்து செல்ல வேண்டும்." "அதற்கு, நாம் போலந்து எல்லைக்கு அருக…
-
- 3 replies
- 434 views
-
-
ஊடக அமைச்சை பொறுப்பேற்ற மகிந்த தனது ஆலோசகராக விக்டர் ஐவனை நியமிப்பு? .அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடமிருந்து ஊடக அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள அரசதலைவர் மகிந்த தனது புதிய அமைச்சின் அதன் சிரேஷ்ட ஆலோசகராக ராவயவின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவனை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச ஊடகமொன்றின் பிரதானியொருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அரச ஊடக பிரதானிகள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு அரசதலைவரின் செயலாளர், மற்றும் ராவய பத்திரிகை முன்னாள் ஆசிரியர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விக்டர் ஐவன் இதன்போது ஊடகங்கள், ஊடக நிறுவனங்கள் எதிர்நோக்கும் தடைகள், இடையூறுகள் குறித்து பேசினார். குறித்து குறிப்பாக லங்கா பத்திரிகையின் ஆசிரியர் பலவந்தம…
-
- 2 replies
- 873 views
-
-
கொழும்பையடுத்து மட்டக்களப்பிலும் குப்பைப் பிரச்சினை : திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் வாழும் பொதுமக்கள் தங்களினால் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருவோரங்களிலும், அரச, தனியார் காணிகளிலும், பொதுவிடங்களிலும் வீசவேண்டாம், திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் வெ.தவராசா கேட்டுக்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் திண்மக் கழிவு அகற்றாமை, மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சவால்கள், பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை 3 மணியளவில் மட்டக்களப்பு மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இ…
-
- 0 replies
- 299 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கருணாவிற்குப் பொருத்தமான பதவியொன்றைத் தருவதாக மகிந்த றாஜபக்ச உறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக கருணா உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதி தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதற்கேற்ப தான் தேர்தலில் பணியாற்றப் போவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய கருணா தெரிவித்தார். SOURCE: http://www.eelamweb.com
-
- 22 replies
- 2.4k views
-
-
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மஹிந்த விஜயம் சீனாவில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பத்றாகக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளார். இதன்பிரகாரம், அவர் எதிர்வரும் 21ஆம் திகதி முதல், 23ஆம் திகதி வரை, சீனாவில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சீன விஜயம் முடிவடைந்த பின்னர், அவர், இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெறும் பௌத்த நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே, அவர…
-
- 0 replies
- 168 views
-
-
போர் முடிந்த பிறகும் இலங்கையில் இனப்படுகொலை: இத்தாலி மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக இத்தாலியில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு தனது விசாரணை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 1956ல் சிங்கள மொழியை முன்னிலைப்படுத்தியது தொடங்கி இலங்கையில் இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், போர் முடிந்த பிறகும் தமிழர்களுக்கெதிரான அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இலங்கை ராணுவம் தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உடந்தையாக இருந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான மற்ற குற்ற…
-
- 0 replies
- 322 views
-
-
‘புதிய அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை வழங்குவோம்’ “இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். “தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவில…
-
- 0 replies
- 222 views
-
-
ஒஸ்லோ தீர்மானத் தின் அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை முன் வைக்கவேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். இதனை வலியுறுத்த வேண்டிய தேவையும், அவசியமும் இன்று எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியவை வறுமாறு இன்று அரசு தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைத் தீர்வுத்திட்ட விடயத்தில் கூட அக்கறை காட்டவில்லை. குறிப்பாக முன்னர் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப் பட்ட தீர்வுகளைக்கூட அரசு தரத் தயாராக இல்லை. யுத்த காலத்தி…
-
- 11 replies
- 767 views
-
-
இலங்கையில் வீரமக்கள் பொது மன்றம் என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்ற வீரம்செறிந்த மாணவர்களுக்கான தங்கப்பதக்க விருது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சொந்த இடமாகக் கொண்ட மாணவியான தனஞ்சிகா சின்னராசா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்தின் யுத்தச் சூழ்நிலையில் கடந்த வருடம் யுத்த மோதல்களில் சிக்கி வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்த மூவரைக் காப்பதற்கு இவர் முயற்சி செய்திருந்தார். எனினும் அவரால் இருவரை மாத்திரமே காப்பாற்ற முடிந்திருக்கின்றது. கொழும்பில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.என். பண்டார இவருக்கான விருதை வழங்கியுள்ளார். இது பற்றிய மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம். http://w…
-
- 3 replies
- 718 views
-
-
ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை... நிராகரித்தது, எதிர்க்கட்சி! தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. கட்சி தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் கட்சி ஒருபோதும் உடன்படிக்கையை ஏற்படுத்தவோ அல்லது நிர்வாகத்தை அமைக்கவோ போவதில்லை என தெரிவித்தார். கோட்டா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள், என்றும் அந்த போ…
-
- 0 replies
- 242 views
-
-
பார்வையாளனாக அடிக்கடி களத்திற்கு வந்துபோனாலும் நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் களஉறவுகளுடன்தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம்கிட்டியது. இணையத்தில் உலாவரும்போது தற்செயலாக ’சுவடி’ suvadi எண்மிய நூலகம் பற்றிய தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. அழிவின் அதி உச்சங்களைக் கண்ட எம் சமுதாயத்தின் இளையதலைமுறையினர் தாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ள எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும் இந்த வழியில் அவர்கள் அவர்கள் எம்மிடமிருந்து பணஉதவியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் ஆலோசனைகள் மற்றும் நூலகத்திற்குத் தேவையான மின்னாவணமாக்கப்பட்ட நூல் சஞ்சிகை பத்திரிகை பிரசுரம் அறிக்கைகள் ஆய்வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
-ஆர்.ரஸ்மின் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுவின் ஆசிய பசுபிக் தலைவருமான ஹாவோ சூ, நேற்று (11) முல்லைத்தீவுக்கு பயணித்துள்ளதுடன், அங்கு சுயதொழிலில் ஈடுபட்டு வரும் கள்ளப்பாடு மீனவர்களிடமிருந்து கருவாடு கொள்வனவு செய்துள்ளார். அத்துடன், ஐரோப்பியன் ஒன்றியத்தினால் முல்லைத்தீவு, கறைத்துறைப்பற்று, கள்ளப்பாடு பிரதேசத்தில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட ஐஸ் தொழிற்சாலையினையும் ஐ.நா, உதவிச் செயலாளர் நாயகம் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐ.நாவின் மனிதநேய இணைப்பாளரும், யு.என்.டி.பி.யின் வதிவிட பிரதிநிதியுமான சுபி நேந்தி, யு.என்.டி.பியின் இலங்கைக்கான பணிப்பாளர் ரஷீனா பில்கிரமி, யு.என்.ட…
-
- 1 reply
- 367 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் : சம்பந்தன் தலையிட்டு தீர்வை பெற்றுத் தர வேண்டும் -– அருட்தந்தை சக்திவேல் ஜெ.ராஜன் எமது பிள்ளைகள் தமது உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் வழக்குகள் அநுராதபுரத்தில் விசாரிக்கப்படாமல் வவுனியாவிலேயே விசாரிக்கப்படவேண்டும். இவ்விடயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலையி ட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார் த்தை நடத்தி உரிய தீர்வைப்பெற்றுத் தரவேண்டும் என உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவிப்பதாக அரசியல் கைதி களை விடுதலை செய்வதற்கான தேசிய…
-
- 0 replies
- 187 views
-
-
இடைக்கால அரசாங்கத்தின்... பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட... ஐவரின் பெயர் பரிந்துரை தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பல ஐரோப்பிய இராஜதந்திர தலைவர்களை சந்தித்து, தற்போது நிலவும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது இடைக்கால அரசாங்கத்தின் தேவை மற்றும் அதன் பதவிக்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக…
-
- 0 replies
- 131 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களை எடுத்துரைக்கும் எண்ணத்துடனும், அவர்களின் விடுதலை நோக்கிய பாதையை சிறீலங்கா அரசியல் முறையைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்லவும், அதேநேரம், தமிழ் மக்களின் விருப்புக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் இவ்வாறான அரசியலைப் பயன்படுத்தி காலங்காலமாக இழைத்து வரும் பின்னடைவுக்கு மீண்டும் இடம் கொடுக்காமல் இருக்கவுமென ஓர் அரசியல் அணியாக தாயக மக்களால் 2001ம் ஆண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியான அரசியற் செயற்பாடுகளை சிறீலங்காவில் மேற்கொண்ட அதேநேரம், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஆதரவுடன் அவர்கள் வாழும் நாடுகளுடனும் பன்னாட்டுக் கட்டமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்த…
-
- 0 replies
- 318 views
-
-
ஜெனீவா தீர்மானம் அரசாங்கத்திற்கு பாதகமாகவே அமையும் என்பதை முன்னரே உணர்ந்துவிட்டோம். இப்போது நவநீதம்பிள்ளையின் அறிக்கை எங்களுக்கு பெரிய விடயமல்ல என்று ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். யார் எவ்வாறான தீர்மானங்களைக் கொண்டு வந்தாலும் இலங்கை விடயத்தில் சர்வதேச தலையீடுகளுக்கு இடமில்லை. சர்வதேச சக்திகள் இலங்கையை சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் கூறினார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்த …
-
- 0 replies
- 337 views
-