ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
இலங்கையில் தெற்காசிய குற்றவியல் புலனாய்வு தகவல் பரிமாற்ற மையம் இந்தியா உட்பட 6 நாடுகள் ஏகமனதாக தீர்மானம் லியோ நிரோஷ தர்ஷன் கொழும்பில் இடம்பெற்ற தெற்காசிய குற்றவியல் புலனாய்வு தகவல் பரிமாற்றத்துக்கான அமைப்பை உருவாக்குவதற்கான பிராந்திய உயர் மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கென்ய தலைநகர் நைரோபியில் இயங்கிவரும் அலுவலகத்தை கொழும்புக்கு மாற்றுதல் உள்ளிட்ட 9 முக்கிய விடயங்களை குறித்தும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக சட்ட ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு,நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய …
-
- 0 replies
- 190 views
-
-
Aug 3, 2010 / பகுதி: செய்தி / யாதவன் அக்டோபர் முதல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வரும் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இதில் நீர் நிரப்பும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணப் பணிகள் தொடர்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; எதிர்வரும் அக்டோபர் மாதம் இத்துறைமுகத்துக்கு முதலாவது கப்பல் வருகை தரும். அதனையடுத்து கப்பல்கள் தொடர்ந்து இத்துறைமுகத்து…
-
- 0 replies
- 570 views
-
-
பௌத்த, மத விவகார அமைச்சின் அனுமதியின்றி எந்த வழிபாட்டுத்தலத்தையும் அமைக்க முடியாது! - இலங்கையில் புதிய சட்டம் [Thursday, 2014-05-01 09:05:58] பௌத்த மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதியின்றி இனிமேல் நாட்டில் எந்த வழிப்பாட்டுத் தலங்களையும் அமைக்க முடியாது என அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் 20 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் 10 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் பௌத்த வழிப்பாட்டுத் தலங்கள். புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. சட்டத்திற்கு அப்பால் சென்று மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டு மக்கள் தாம் விரும்பியபடி தமது மதங்களை பின்பற்றும் உ…
-
- 0 replies
- 436 views
-
-
பாடசாலைக்குச் செல்ல முடியாது என... இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு! தமக்கு முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம், அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்தோம். அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. நாளுக்குநாள் நெருக்கடிகள் அதிகரித்தே செல்கின்றன. பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக …
-
- 0 replies
- 313 views
-
-
Aug 10, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈழவன் நெத்தியடி நாகலிங்கம், வம்பன் சூரி, மடார் முருகேசு ஆகியோர் உரையாடல் சந்திக்கும் இடம் கிளிநொச்சி சந்தை நெ…நா – என்ன முருகேசு கொஞ்ச நாள உம்முடைய பேச்சு மூச்சைக் கானேல்ல என்ன ஏதும் வெட்டி முறிக்கிற வேலை நடக்குதோ. ம…மு – நான் படுகிற பாட்டுக்கை இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்கிறது. உன்னை பற்றி எனக்கு தெரியாது என்று நினைக்கிறியே வலு பக்குவமாய் முருகேசு என்கிறாய். நான் அங்காலை போனதும் மடார் முருகேசு எண்டு சொல்லிச் சிரிப்பாய். நெ…நா – ஏன்டாப்பா கோவிக்கிறாய் நான் மாத்திரமே சொல்லுறன் உங்க ஊரே அப்படித்தானே சொல்லினம். அது தான் உன்ரை மூத்த மோன் தன்னை மடார் முருகேசுவின் மகன் என்று சொல்லித் திரியிறான் அது தெரியாதெ உனக்கு …
-
- 0 replies
- 707 views
-
-
அரசு உண்மையில் செயற்படவேண்டும்! பத்திரிகையாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்குக் காரணமானவர்களை, அதாவது குற்றவாளிகளைத் தண்டிக் காமல் விடும் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கோரும் பன்னாட்டு பயிலரங்கம் நேற்றுக் கொழும்பில் நடந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, சமூக மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவினதும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினதும் அனுசரணையில் இந்தப் பன்னாட்டு அரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் களுக்கு எதிரான குற்றங்களைத் தப்பவிடும் போக்கைத் தடுத்து நிறுத்து வதன் ஊட…
-
- 0 replies
- 421 views
-
-
இன்று மாலையுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு விலகல்! Written by Paandiyan Tuesday, 17 January 2006 இன்று செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணியுடன் திருகோணமலையில் கண்காணிப்புப் பணிகளில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக திருகோணமலை யுத்த நிறுத்தக் கண் காணிப்புக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளதாக பிந்திக்கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகாரித்துவரும். வன்முறைச் சம்பவங்களும், கொலைகளும் இங்கு யுத்தநிறுத்தம் நடைமுறையில் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கண்காணிப்புக்குழுவினரும் பாரிய அச்சுறத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அத்தக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் அரசுக் கட்சிக்குள் பங்கீடு குறித்து அதிருப்தி தமிழ் அரசுக் கட்சிக்குள் பங்கீடு குறித்து அதிருப்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு தொடர்பில், முதன்மைப் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மட்டத்தில் பெரும் அதிருப்தி நிலவுகின்றது. ஒற்றுமை என்ற பெயரில், பங்காளிக் கட்சிகளுக்கு அதிகளவான உள்ளூராட்சி மன்றங்களை, கூட்டமைப்பின் தலைமை மற்றும் தமிழ் அரசுக் க…
-
- 0 replies
- 220 views
-
-
பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு தேசத்தின் விடுதலைப்போராளிகளை அடக்கி ஒடுக்கி நசுக்குவதற்கு அநேகமான அடக்குமுறையாளர்கள் அத்தேசத…
-
- 3 replies
- 1.8k views
-
-
இந்திய இராணுவ தளபதி வி.கே.சிங் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மிகவும் நெருக்கம் ஆக்கும் வகையில் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். அவர் இங்கு பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய உட்பட பாதுகாப்பமைச்சைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரையும் சந்தித்து உரையாடுவார். அத்துடன் அரசு-புலிகளுக்கு இடையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் செல்வார். இந்திய வெளியுறவு அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பி உள்ள நிலையில் வி.கே.சிங்கின் விஜயம் இடம்பெற இருக்கின்றது. http:/…
-
- 3 replies
- 658 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பை வட மாகாண முதலமைச்சர் ஏற்றிருந்தால் அது இருதரப்பினருக்கிடையே புதியதொரு பயணத்திற்கான ஆரம்பமாக அமைந்திருக்கும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். “சார்க்" வலயத்தின் இந்தியாவின் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் காய் நகர்த்தலை "மோடி" ஆரம்பித்துவிட்டாரென்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பானஅமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்; இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வைபவத்தில் தன்னோடு கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு விடுத்த அழைப்பு முக்கியத்…
-
- 1 reply
- 830 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 பாராளுமன்றில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள், பிராந்தியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவுபடுத்துமாறும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிவிவகாரம், அரசியல் சாசனத் திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கோரிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர் பில் பேசுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது. இந்த கடிதம் தமிழக முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், அதற்கு சாதகமான பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் தமது அலுவலகத்துக்கு அழைத்து ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதலமைச்சர் அ…
-
- 1 reply
- 704 views
-
-
Pranab Dhal Samanta Tags : Mirza Himayat Baig, German Bakery blast, LTTE, Lashkar e Toiba Posted: Sun Sep 19 2010, 04:27 hrs Updated: Sun Sep 19 2010, 08:04 hrs New Delhi: Days after it was revealed that German Bakery blast-accused Mirza Himayat Baig allegedly met his Lashkar-e-Toiba contact in Sri Lanka to avoid detection, US agencies have passed on intelligence inputs to India that the LeT already has some 200 cadres present in the island nation who plan to use the country as a “staging ground” to enter India. It’s learnt that Washington has also informed Colombo about this after Lankan authorities denied that LeT had training facilities there…
-
- 0 replies
- 722 views
-
-
புலியுடன் வாழ்த்து கூறியவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி, பேஸ்புக்கின் ஊடாக, 2018ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில், இரத்தினபுரி, எலபான மில்லவிட்டவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாகவே, குறித்த இளைஞனை, சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், இலட்சினையைப் பயன்படுத்தி, புத்தாண்டு வா…
-
- 0 replies
- 319 views
-
-
மட்டக்களப்பு நகரத்தில் நெக்டப் திட்டத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தகவல் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை திறந்து வைத்தார். இதை திறந்து வைக்கும் வைபவத்தில் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் பௌசி மற்றும் கிழக்கு மகான முதலமைச்சர் சிவநெசதுறை சந்திர காந்தன் மற்றும் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா, விநாயக மூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்க மாகாண ஆளுனர் அல்மிரட் மொஹான் விஜே விக்ரம உட்பட மட்டக்களப்பு மாநகர சபை மேயர் பிரதி மேயர் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாநகர சபையினால் நெக்டப் திட்டத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 800 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலுடன் கலையப் போகின்றது மாற்றுத் தலைமை என்ற மாயை! உள்ளூராட்சித் தேர்தலுடன் கலையப் போகின்றது மாற்றுத் தலைமை என்ற மாயை! தற்போதுள்ள தலைமையைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? அல்லது மாற்றுத் தலைமையொன்றை விரும்புகின்றார்களா? என்பதை இடம் பெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் எடுத்துக் காட்டிவிடும். இன்றைய நிலையைப் பொறுத்த வரையில் சம்பந்தனே தமிழர்களின் தலைவராகக் கருதப்படுகின்றார். அதற்குரிய தகுதியும், திறமையும் அவரிடமுள்ளது. …
-
- 0 replies
- 517 views
-
-
“நாட்டை முழுமையாக மீட்டு ஐக்கியத் தில் கட்டியெழுப்பிவரும் நிலையில் என்னை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கமாகவுள்ளது.” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொலனறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி, நிறம் என பேதம் பார்ப்பதில்லை. வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றோம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒ…
-
- 1 reply
- 879 views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கை துணைப் பிரதிநிதி ஜெனீப்பர் பெகோனிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மலேசியா, ஹொங்கொங் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தினால் இறுதியாக வெளியிட்ட புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் 71654 இலங்கை அகதிகள் 112 முகாம்களில் தங்கியிருப்பதுடன், 32467 அகதிகள் முகாம்களுக்கு வெளியே தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம…
-
- 2 replies
- 958 views
-
-
சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன் http://meenakam.com/?p=11100 யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்கள மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று லண்டனில் இருந்து யாழ் வந்துள்ள சிங்கள கைக்கூலி ராகவன் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15 நூற்றாண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்களின்படி 1000 வரையிலான சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண சரிதம் முதலிய நூல்கள் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1984ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு புலம்பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மத்திய குழு உறுப்பி…
-
- 7 replies
- 1.2k views
-
-
திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னாரில் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை!வவுனியாவில் பிரதமர் 2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி மாற்றிக் காட்டுவோம் எனவும், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னாரில் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால…
-
- 2 replies
- 280 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 போர் முடிந்த பின்னர் நீங்க|ள் சொல்வதனையே நாம் செய்வோமென டில்லிக்கு தமாஸ் காட்டினார் மஹிந்த டில்லியும் போர் முடியட்டும் இப்போ புலிகள் அழிவதுதான் எமது இலக்கு என பேசாமல் இருந்தது. ஆனால் புலிகளை முடித்த பின்னர் தம் அடுத்த திட்டமான இலங்கையினை கையிற்குள் போடும் திட்டம் தடம்புரண்டு போவதனை டில்லி பார்த்துக்கொண்டே பதறுகின்றது. போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து டில்லி முன்னெடுத்து வந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தேக்க நிலையை அடைந்துள்ளனவாம். புதுடில்லியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனாலேயே அவை தேக்கத்தை அடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகா…
-
- 13 replies
- 3.8k views
-
-
-நவரத்தினம் கபில்நாத் வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள நீர்த்தாங்கியில், நீண்ட காலமாக கூடு கட்டியிருக்கும் குளவிகளினால் அப்பகுதி வர்த்தகர்களும் பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக, வவுனியா பஸ் நிலைய வர்த்தக சங்கத்தின் செயலாளர் எஸ். ஜெயச்சந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் பலர் குளவி கொட்டிற்கு ஆளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பராமரிப்பிலேயே இந்நீர்த்தாங்கி உள்ளது. அதிகாலை பஸ் நிலையத்தில் உள்ள வர்த்த நிலையங்களுக்கு வருபர்கள் குளவிக்கொட்டிற்கு …
-
- 0 replies
- 314 views
-
-
கிளிநொச்சியில் கஜேந்திரன்களும் குற்றச்சாட்டுகளும்… தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. நேற்று மாலை கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்…
-
- 0 replies
- 318 views
-
-
Nov 7, 2010 / பகுதி: செய்தி / அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடை? அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடைசெய்யப்படவுள்ளது. தெற்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி வெடிப்பதற்கான திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். அவ்வாறானதொரு கிளர்ச்சி வெடிக்கும் பட்சத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் அதன் பிரதான பங்காளியாக இருக்கக் கூடிய சாட்சியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடைசெய்யப்படலாம் என்று சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. pathivu
-
- 1 reply
- 548 views
-