Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 8PM (10-07-2017)

  2. வடபகுதியின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக வெளிநாடுகள் அன்பளிப்புச் செய்த பெக்கோ இயந்திரங்கள் உள்ளிட்ட இயந்திரக் கருவிகள் பெருமளவில் பசில் ராஜபக்சவினால் கம்பஹா மாவட்டத்திலுள்ள அவருக்கு நெருக்கமான தொகுதி அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற இந்த இயந்திரங்கள் கம்பஹா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக மகநெகும திட்டத்தின் பங்களிப்பும் வழங்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். பசில் ராஜபக்சவிற்கு நெருக்கமான தொகுதி அமைப்பாளர்களுக்கு மாத்திரமே இந்த இயந்திரங்களும், மகநெ…

  3. கருத்துக்களுக்கு மட்டுமல்ல கருக்களுக்கும் தடை வன்னியில் இருந்து - துவாரகா கலைக்கண்ணன் அமெரிக்க சிறையில் உள்ள பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தன. அமெரிக்காவின் கலிபோனிய சிறையில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த 148 பெண்கைதிகளுக்கே கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. அமெரிக்க சிறையில் உள்ள பெண்களுக்கு ஏற்பட்ட நிலையே வன்னியில் சிறந்த வெளிச்சிறையில் வாழும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி ஆகிய இடங்களில் வசிக்கும் இளம் தாய்மார்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. ஐம்பதுக்கு மேற்பட்ட தாய்மாருக்கு அரச வைத்தியசாலை ஊடாக கட்டாய கருத்தடை…

    • 0 replies
    • 444 views
  4. கைது நடவடிக்கை அச்சத்தால் இந்திய மீனவர்கள் மின்பிடிக்கச் செல்லவில்லை இலங்கை கடற்படையினாரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையைச்சோந்த படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில் மீன்பிடி தொழிலாளர்களிடையே ஏறபட்டுள்ள பீதியால் மீபிடிக்கச் செல்லவில்லை. கடந்த ஆறாம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் மீன்வளத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட புதிய கடற்தொழிற்சட்டதை வாபஸ் பெற வலியுறுத்தியும், புதிய சட்டத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிப்தோடு சட்டத்தை வாபஸ் செய்ய வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்பபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில…

    • 1 reply
    • 171 views
  5. நரேந்திர மோடியின் இந்துத்துவா இராஜதந்திரத்தை கையிலெடுக்கிறது இலங்கை அரசாங்கம் – சித்தார்த்தன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்தினை திருப்திப்படுத்த இந்துத்வா இராஜதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கையிலெடுக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்தார். கண்டியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்திலுள்ள கல்லை ராமர் கோவில் கட்டுவதற்கு கொண்டு செல்கின்றமை மற்றும் இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுப்பது பற்றிய சட்ட மூலத்ம் கொண்டுவரப்பட்டமையை சுட்டிக்காட்டியே அவர் இதன…

  6. மதிப்புக்குரிய தமிழீழ மக்களே,தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே, உலகவாழ் எம்முறவுகளே தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் எமது இணைய தளத்திலும் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5மணி தொடக்கம் 22மணி வரை ஒலிக்கவுள்ளது இணைய முகவரி: www.pulikalinkural.com செய்கோள் அலைவரிசை விபரம்: Name: NTR- Tamil Satellite: Eurobird 9 Frequency: 11919 Polarization: Vertical Symbol Rate : 27500 Fec : 3/4 …

    • 0 replies
    • 1.7k views
  7. (நா.தனுஜா) தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளின்போது புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் சர்வதேச நாடுகளின் அரசியல்போக்கு தொடர்பில் கவனம் விசேட கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் கனடா, பிரிட்டன் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் படிப்படியாக அந்நாடுகளில் தமக்கென அரசியல் ரீதியான தலைமைத்துவத்தையும் இருப்பையும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஊக்குவிக்கின்ற நாடுகள் பெருமளவான புலம்பெயர் தமிழர்களைக்கொண்ட நாடுகளாக இருக்கின்றன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அதும…

  8. Sri Lanka president: 'You must respect our culture' - video Sri Lankan President Mahinda Rajapaksa, who has been accused of war crimes, says his country has a "system" to deal with complaints of human rights violations. http://www.channel4.com/news/sri-lanka-president-mahinda-rajapaksa-human-rights-video

  9. பெற்றோல் விநியோகத்தில் இராணுவம் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை கொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். முப்படையினரின் ஒத்துழைப்புடன் முப்படையின் சாரதிகள் ஊடாக பௌசர் மூலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை சீனாவுக்கும் சீன துறைமுகத்தின் எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்…

    • 7 replies
    • 828 views
  10. கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யுடன் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 11ம் திகதி மாலை பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷவின் வெற்றிக்கு ஆதரவளிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடன் கோரியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கான பிரசாரப் பணிகளுக்கு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்தினால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியு…

    • 0 replies
    • 1.3k views
  11. ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு புதிய வீடு ; நீதிபதியின் நண்பர்கள் உதவி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு உதவிகளை வழங்க நீதிபதி மா. இளஞ்செழியனின் நண்பர்கள் முன்வந்துள்ளனர். நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் இணைந்து சரத் ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க முன்வந்துள்ளனர். நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற நிலையில், அவரது பாடசாலை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. உயிரிழந்த சரத் ஹேமசந்திரவின் பிள்ளைகளை …

  12. (ஆர்.ராம்) இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் நடைபெறவுள்ளதாக சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த விஜயத்தின் போது, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதோடு, கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர் | Virakesari.lk

  13. எவருமே கைவிட்ட நிலையில் தெய்வத்திடம் கதறியழுத உறவுகள் ; தெய்வத்தின் பதில் தான் என்ன ? காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் இறுதியில் வற்றாப்பளை கண்ணகி அம்மனிடம் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, பொங்கி படையலிட்டு, தேங்காய் உடைத்து, கதறியழுது வேண்டினர். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 150 ஆவது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து 150 நாட்களாக வீதியில் தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தபோதிலும் இதுவரை எந்தவித பதில்களும் க…

  14. பொலிஸார் தொடக்கம் கிராம சேவையாளர்கள் வரையில் இலஞ்சம் பெறுகின்றனர் - சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேண்டத்தகாத செயற்பாடுகளை தடுக்க முடியாமைக்கு காரணம் பொலிஸார் தொடக்கம் கிராம சேவையாளர்கள் வரையில் இலஞ்சம் பெறும் சம்பவங்கள் நடைபெறுவதாகும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் ஊடாக கிராமிய பொருளாதாரத்தின் ஊடாக உணவுப்பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளில…

  15. நாட்டின் நலனைக் கருத்திற்கொள்ளாத பெரும்பான்மைக் கட்சிகளால் அரசியலமைப்பு உருவாக்கம் தாமதப்படுகிறது – அமெரிக்க தரப்பிடம் சம்பந்தன் : இலங்கை வந்துள்ள ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான றொட்னி பிறீலிங்குசன், ஹென்றி கியூலர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் சந்திப்பின் போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அவர்களுக்க…

  16. ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிப் பல பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் கட்டப்பட்டுள்ள பதாகைகள், நிலை நிறுத்தப்பட்டுள்ள "கட்அவுட்'கள் ஆகியவை இன்னும் அகற்றப்படாத நிலையில், அது விடயம் தொடர்பில் பொலிஸார் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் குறித்து உதவித் தேர்தல் ஆணையாளர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர் என்று கூறப் படுகின்றது. இவ்விடயத்தில் தேர்தல் செயலகத்தின் கண்டிப்பான பணிப்புரைக்குப் பின்னரும் இன்னும் பல பிரதேசங்களில் தேர் தல் சுவரொட்டிகள், பதாகைகள், "கட் அவுட்'கள் என்பன அகற்றப்படாமலே உள் ளன எனவும் அவையாவும் அகற்றப்பட்டுவிட்டன எனப் பொலிஸார் அனுப்பியுள்ள அறிக்கையில் சந்தேகம் தோன்றியுள்ளதாகவும் பிரதேசங்களுக்குப் பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளர்கள், தேர்தல்கள் ஆணையாள…

    • 0 replies
    • 492 views
  17. 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால் கையளிக்கப்பட்டன. கரைச்சி, கண்டாவளைப் பகுதிகளில் உள்ள தனியாரின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களை இனங்கண்டு காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரதேச செயலர்கள் ஊடாக நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். http://newuthayan.com/story/19632.html

  18. Published by T Yuwaraj on 2022-01-10 11:26:17 நாட்டில் தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் …

  19. மன்னாரில் சிறீலங்காப் படைகளால் தமிழ்ப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் மன்னார் அடம்பனை சொந்த இடமாக கொண்ட இவர்கள் சிறீலங்காப் படையினரின் போர்காரணமாக இடம்பெயர்து முள்ளிவாய்க்கால் வரைசென்று அங்கிருந்து சிறீலங்காப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் செட்டிகுளம் வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்து பின்பு சிறீலங்கா அரசின் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மன்னாரில் கொண்டு சென்று விடப்பட்டுள்ள 61 அகவையுடை செல்லையா பாக்கியம் என்ற வயோதிப பெண் கடந்த ஒருவாரங்களுக்கு முன் மன்னார் அடம்பனில் கால் நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த வேளை அங்குவந்துள்ள 5ற்கு மேற்பட்ட சிங்கப்படைகளால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அடம்பன் பிரதேசத்தில் கொண்டு சென்று…

    • 0 replies
    • 837 views
  20. காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார் எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை, இன்று (20) திறந்து வைத்தார். மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக இருந்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின், சிறப்பு அதிதிகளாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்…

  21. போகம்பர சிறைச்சாலை தமிழர்களால் நிரம்பி வழிகின்றது: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்காவின் கண்டி நகரில் அமைந்துள்ள போகம்பர சிறையில் [bogambara Prison] ஏற்பட்டுள்ள கடும் இடநெருக்கடி குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு [The Asian Human Rights Commission] தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் எவையும் இன்றி தமிழர்கள் தடுத்து வைக்கப்படுவதே சிறைகளில் ஆட்கள் நிரம்பி வழிவதற்கான காரணம் என்றும் ஆணைக்குழு சுட்டிக் காட்டி உள்ளது. 1876இல் கட்டப்பட்ட இந்தச் சிறைச்சாலை சிறிலங்காவில் உள்ளவற்றில் இரண்டாவது பெரிய சிறைச்சாலை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது…

    • 0 replies
    • 365 views
  22. அலரி மாளிகைக்கு வெள்ளையடிப்பதற்கா நீதியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் இலங்­கைக்குள் போதைப்­பொருள் பரி­மாற்றம் செய்­வதில் அர­சாங்கமே நேரடித் தொடர்­பினை வைத்­துள்­ளது. அர­சாங்­கத்தை கைப்­பொம்­மை­க­ளாக வைத்து கடத்­தல்­கா­ரர்­களும், சூதாட்­டக்­கா­ரர்­க­ளுமே ஆட்சி நடத்­து­கின்­றனர் என்று ஜே.வி.பி. குற்றம் சுமத்­தி­யுள்­ளது. தண்­டனை கொடுக்கும் நபர்­களே அர­சாங்­கத்­திற்கு கட்­டுப்­பட்டால் நாட்டில் குற்­றங்­களை யார் தடுப்­பது? நீதி­ய­மைச்சர் அல­ரி­மா­ளி­கைக்கு வெள்­ளை­ய­டிக்­கவா நிய­மிக்­கப்­பட்டார் எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பி­யுள்­ளது. ஜே.வி.பி. யினால் நேற்று பத்­த­ர­முல்­லையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் இக் கருத்து முன் வைக்­கப்­பட்…

  23. மீண்டும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் குருநாகல் நாரம்மல பகுதியில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குருநாகல் நாரம்மல பகுதியில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற…

  24. இயற்கை விவசாயத்தால் பெரும் இழப்பு: 'அறுவடைக்கு பின் இழப்பீடு தரும் இலங்கை அரசு' ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 29 ஜனவரி 2022, 12:27 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் நெல் விவசாய செய்கையில் இழப்பை எதிர்நோக்கியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது. ஆனால் இது உண்மையாகவே விவசாயிகளுக்கு உதவியாக இருக்குமா? விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். …

  25. சக்தி டிவி செய்திகள் 28 08 2017 , 8PM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.