ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
தெரு நாடகம் நடத்திய தேரர்களை தண்டிக்க வேண்டும் : மனோ (பா.ருத்ரகுமார்) மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் மா அதிபர் யாரை 'சேர்' என அழைத்தார் என தேடிப்பார்த்து அரசியலாக்க முனையும் கூட்டு எதிரணியினரும் மக்கள் விடுதலை முன்னனியும் தேரர்களின் அடாவடித்தனம் தொடர்பில் மொளனமாக இருப்பது பெரும் வேதனைக்குறியது எனவும் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் தேரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆவர் தொடர்ந்து தெ…
-
- 0 replies
- 300 views
-
-
புலம்பெயர் தேசங்களில் வாழும் எம்மவரால் சிங்களத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா? சர்வதேச நாணய நிதியம் சிறீலங்கா அரசினிற்கு நிதி உதவி செய்வததை தடுப்பதற்காக புலம்பெயர் தேசத்து தமிழ உறவுகள் தாம் வாழகின்ற நாடுகளில் அந்தநாட்டின் நீதிமன்றங்களிலோ அன்றேல் அந்நாடுகளில் இதற்கெனவே விசேடமான நீதிமன்றங்கள் இருந்தால அவற்றிலேயோ வழக்குகளைப் பதிவு செய்யலாமா? இவ்விடையத்தைப்பற்றி, யாருக்காவது துறையியல் நிபுணத்துவம் உள்ளவர்களுடன் தொடர்பிருந்தால் ஆலோசிக்கலாமே! எழுஞாயிறு.
-
- 1 reply
- 708 views
-
-
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது என்கிறார் ஐநாவின் பிரதிநிதி வீரகேசரி இணையம் 4/5/2009 11:49:28 AM - இலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வரும் மக்களின் உடனடி நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஐநா சபை உதவிகளைச் செய்து வருவதாக சனியன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாகிய வோல்டர் கேலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐநா சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலன், மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், அரச சமாதான செயலகப் ப…
-
- 0 replies
- 512 views
-
-
மாதுறு ஓயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விசாயிகள் ஏழு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மண் மூடையடுக்கி தற்காலிக அணைக்கட்டினை அமைத்து விவசாய செய்கையை செயள்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஆறு பெருக்கெடுத்தமையினால் தற்காலிக மண் மூடையில் அமைத்த அணைக்கட்டு தற்போது வெள்ளத்தில் உடைப்பெடுத்து முன்னர் உடைபட்ட பொத்தானை அணைக்கட்டு ஊடாக சும…
-
- 0 replies
- 509 views
-
-
125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் !பிரான்ஸ் செய்தி நிறுவனம் To: keetru@googlegroups.com இலங்கை இராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்: பிரான்ஸ் செய்தி நிறுவனம் [ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 04:01.36 PM GMT +05:30 ] இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
சங்கத்தானை விபத்து: இ.போ.ச பஸ் சாரதிக்கு பிணை செல்வநாயகம் கபிலன் சங்கத்தானை பகுதியில், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இ.போ.ச பஸ் சாரதியை, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிபிள்ளை, நேற்று அனுமதி வழங்கினார். மேலும், இந்த விபத்துடன் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை, நீதவான் ஒத்திவைத்தார். இதேவேளை, வழக்கு விசாரணையின் போது, விபத்தை நேரடியாகக் கண்ட மூவரின் சாட்சிகளும், நீதவான் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன. கடந்த சனிக்கிழமை (17), யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்…
-
- 0 replies
- 247 views
-
-
முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் By Sayanolipavan (எப்.முபாரக் )முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று(27) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களினால் பல்வேறு காரணங்களை முன் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதன் அடிப்படை குர்ஆன், ஹதீஸ் என்று கூறப்பட்டது. இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இக்கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கப்பட்டது. அதிகாரத்தைப் பெற்ற தலைவர் அஷரப் அவர்களும் தன்னால் முடியுமான பல ப…
-
- 0 replies
- 649 views
-
-
[சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 07:58 பி.ப ஈழம்] [பி.கெளரி] தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ற்' நாளிதழ் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய அந்த இதழில் முதற்பக்க செய்தியாக தமிழ் இளைஞர்களின் சாகும் வரையிலான உண்ணா நோன்பு தொடர்பான செய்தியும், ஆய்வும் வெளியிடப்பட்டிருந்தது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: 21 வயதே நிரம்பிய சிவதர்சன் சிவகுமாரவேல் என்ற மாணவன் தனது உயிரை இழப்பதற்கு தயாராகி வருகின்றார். ஆதரவாளர்கள் கண்ணீருடன் எப்போதும் ஆதரவு வழங்க வெப்பமூட்டும் துணிகளுக்கு மத்தியில் அவர் கிடக்க…
-
- 0 replies
- 1k views
-
-
முன்னை நாள் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஈழவேந்தன் அவர்கள் தென்னாபிரிக்காவில் உண்ணாவிரதத்தின் போது....
-
- 0 replies
- 1.3k views
-
-
அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுவதால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்: ஜனாதிபதி அமைச்சர்களுக்கு இடையில் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இதனால் அமைச்சர்களுக்கு இடையில் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும். அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்க்கட்சிகள் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடும். அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு பாதகத்தன்மை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 483 views
-
-
பாதுகாப்புவலயத்தில் உள்ள அப்பாவிப் பொது மக்கள் மீது அரச படைகள் எறிகணைத் தாக்குதலை மேற்கொள்கின்றன என பிபிசி க்கு விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளர் திலீபன் பாதுகாப்பு வலயத்திற்குள் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் பகுதியிலிருந்து நேரடியான ஒலிவழிச் செவ்வியினை வழங்கியுள்ளார். அதே செவ்வியின் தொடர்ச்சியில் பிபிசியின் செய்தியாளர் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் இது குறித்துக் கேட்டபோது அரசபடைகள் எறிகணைவீச்சுக்கள் எதையும் செய்யவில்லை எனவும் தாங்கள் சிறு ஆயுதங்கள் மூலமே தாக்குதல் செய்வதாகவும், தெரிவிக்கின்றார். செவ்வியை நேரடியாகக் கேட்க மேலும் செய்திகளுக்கு
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவின் சர்வதேச மாநாட்டில் முதலமைச்சர் வடகிழக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடகிழக்கில் இருந்து வடமாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் எதிர்வரும் வாரமளவில் கனடா நாட்டிற்கு பயணமாகவுள்ளனர். 15, 16, 17 ஆம் திகதிகளாக 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆராம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கருத்தது தெரிவிக்கையில், வடமாகாண சுகாதார அமைச்சின் வேண்டுதலுக்கு அமைய கனடாவில் உள்ள பல அமைப்புக்கள் மற்றும் மருத்துவர்கள் சார்ந்த அமைப்…
-
- 0 replies
- 197 views
-
-
கனெடியத் தமிழ் இளையோரினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் நேற்றைய தினமான 23 - 4 - 2009 இலிருந்து ரொரன்டோ நகரின் மத்திய பகுதியில் மையம் கொண்டு எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது. ரொரன்டோ மத்தியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக இரவு, பகல் தொடர்ச்சியாக தாயக உறவுகளைக் காக்கக்கோரி கனெடியத் தமிழ் இளையோர் இக்கவனயீர்ப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போராட்டம் மட்டுப்படுத்தப்படாததாக தொடர்ந்து நடைபெற உள்ளதாக வானொலிகள் வாயிலாக இளையோர் அறியத் தந்துள்ளார்கள். இளையோரின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே அவர்களை சூழ்நிலைக்கேற்ப போராட்டங்களை தளம் மாற்றியும் புதிய வழிகளை இலகுவாகக் கையாண்டும் நகர்வதற்கு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றன.
-
- 1 reply
- 699 views
-
-
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானதெனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதன்படி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர …
-
- 0 replies
- 518 views
-
-
-
http://www.640toronto.com/ Should Tamil protestors be allowed to clog up a major Toronto artery, in the middle of the week, indefinitely? Yes No
-
- 0 replies
- 1k views
-
-
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று! - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:38 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி : ஆனந்தவிகடன் இதழ் - 22 May, 2013 “நாம் நமது தாய்நாட்டைப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வோர் அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது மேன்மைமிக்க சட்டத்தின் ஆட்சிதான். சிறுபான்மை மக்கள் என்ற சொல்லை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எமது அகராதியில் இருந்து நீக்கிவிட்டோம். இப்போது இந்த நாட்டில் இருப்போர் இரண்டு இனங்கள்தான். ஒன்று, நாட்டை நேசிக்கும் இனம். இன்னொன்று, நாட்டை வெறுக்கும் இனம். நாட்டை வெறுப்போர் மிகச் சிறுபான்மையாகிவிட்டனர்!'' - நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2009 மே 19-ம் த…
-
- 1 reply
- 773 views
-
-
எழுக தமிழ் நிகழ்வு 28.01.2017 இற்கு மாற்றம் ! கிழக்கில் பெரும் எழிர்ச்சியுடன் இடம்பெறவிருந்த எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் 28.01.2017 இற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்கழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18.01.2017 இல் திட்டமிடப்பட்டிருந்த எழுக தமிழின் வலுவை குறைக்கும் நோக்குடன் அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சம்பந்தர் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட மாட்டுப்பொங்கல் பேரணியும் அதனை தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் திருகோணமலைமாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களால் எழுக தமிழ் நிகழ்வான அதே தினத்தில் பாடசாலைகள் அனைத்தும் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட அறிவிப்பு காரண…
-
- 5 replies
- 1.4k views
-
-
கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் வரவினை எதிர்பார்த்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்தனர். அப்போது, சிறப்பு அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் அணி ஒன்றுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 5:10 நிமிடமளவில் நேரடியாக உக்கிர மோதல் இடம்பெற்றது. பல மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலில் 9-க்கும் அதிகமான சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் உயரதிகாரி ஒருவர் உட்பட 7 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தமது தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்வதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/ http…
-
- 6 replies
- 1.2k views
-
-
லசந்த கொலை தொடர்பில் எனக்கு தெரிந்த உண்மைகளை கூறியுள்ளேன் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை தொடர்பில் பொன்சேகா (ஆர்.யசி) சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவிற்கும் இராணுவத்திற்கும் தனிப்பட்ட முரண்பாடுகள் இருக்கவில்லை. இராணுவத்தின் தனிப்பட்ட நபர்கள் ஒரு சிலர் முரண்பட்டனர். லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் எனக்கு தெரிந்த உண்மைகளை முழுமையாக விசாரணைகளில் முன் வைத்துள்ளேன் என முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். லசந்த விக்ரமதுங்க கொலையுடன் என்னை இணைப்பதற்கு முன்னாள் ஆட்சியா…
-
- 0 replies
- 278 views
-
-
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய அதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், துறைசார் அமைச்சரைக் கோரியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில் ஏற்கனவே அரசியல் தலையீடு உள்ளது என்றும், திடீர் இடமாற்றங்களின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது என்றும் தொடர் குற்றச்சாட்டுக்கள் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய அலுவலரை கொழும்பு மாவட்டத்துக்கு இடமாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனைக் கோரியுள்ளார்.…
-
- 0 replies
- 369 views
-
-
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து 36 Views பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் அவர்களின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (2021.02.23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர். Video Player 00:00 …
-
- 0 replies
- 218 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் நடைபெறும் பகுதியில் உள்ள காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வருவதற்காகவும், அங்குள்ளவர்களுக்குத் உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்காகவும் அப்பகுதிக்குள் 'தடைகள் இன்றி' போய் வருவதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 484 views
-
-
நேற்று காலை கனடா சி.பி.சி வானொலியில் இடம் பெற்ற எனது நேர்காணல் ைத்துடன் இணைத்துள்ளேன். எனது சி.என்.என் ஐபிஎன் நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பை தொடர்வேன். நாட்டின் நிலமை களப்த்தில் தொடர்ந்து போராடும் போராளிகளின் தியாகத்தால் கவலையைக் கடந்து சென்று மீழமைத்துப் போராடி வெல்லும் ஓர்மத்தையும் எங்களுக்கு தருகிற தருணமிது. http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html
-
- 0 replies
- 810 views
-
-
இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென எச்சரிக்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால், குறித்த சலுகையை இலங்கை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை விடயங்களை காரணங்காட்டி, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை இடைநிறுத்தியிருந்த ஐரோப்பிய ஒன்றியம் நல்லாட்சியில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களைத் தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் அதனை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகளை பாதுகாத்தல், நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தல், ஊழல் மோ…
-
- 1 reply
- 282 views
-