ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
சனிக்கிழமை , நவம்பர் 20, 2010 யாழ்ப்பானம் மற்றும் வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கிளைகளை மூடுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு அலுவகலம் கூறியுள்ளது. அந்த பிராந்தியத்தில் தமக்கு பணிகள் இல்லையெனவும் கூறியுள்ளது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே மன்னார் அலுவலகம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது வடபகுதிகளில் முற்றாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது சேவைகளை இடைனிறுத்தும் நிலைமையே தோன்றியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அரசியல் ரீதியான அழுத்தமா அல்லது அவர்களின் இயலாத்தன்மையா என எதுவும் உறுதியாக கூற முடியவில்லை. இலங்கை அரசாங்கமானது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஓர் பொருட்டாக மதிக்கவில்லை என்பதும் கு…
-
- 1 reply
- 671 views
-
-
கஞ்சா கடத்தியதாக ஊடகவியலாளர்களைச் சிறையில் தள்ள முற்பட்ட்முயற்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்களினால் பாதுகாப்பு தரப்பிற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டினை எவ்வாறேனும் விலக்கிக் கொள்ள, இலங்கை அரசு தற்போது அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அவ்வகையில் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஓமந்தை காவல்; நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை மீண்டும் நாளை விசாரணைக்கு சமூகமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமைய நிர்வாக குழு உறுப்பினர்களும் முன்னணி களச் செய்தியாளர்களுமான பாஸ்கரன், கஜீபன், கம்சனன், தர்சன், சொரூபன், மயூரதன் மற்றும் நியூமன் ஆகிய எழுவருமே மீண்டும் விசாரணைக்கு ஓமந்தை காவல்நிலையத்தினில் சமூகமளிக்க அழைப்…
-
- 0 replies
- 317 views
-
-
பாலசிங்கத்துடன் இந்தியப் பிரதிநிதி பேச்சுவார்த்தை: சிங்கள ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 08:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைப் பிரிவின் அதிகாரி தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சிங்கள ஊடகச் செய்தி வருமாறு: கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி யுத்த நிறுத்தத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
செயற்கை மழைக்கு புதிய திணைக்களத்தை உருவாக்குகிறது சிறிலங்கா சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை உருவாக்கவுள்ளது. சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நீர்மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை பேணுவதற்காகவும், வரட்சியின் போது விவசாயத்துறைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவுமே இந்த செயற்கை மழைக்கான திணைக்களம் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்கா விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம், சிறிலங்கா மின்சார சபை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் அடுத்த மாதம்…
-
- 0 replies
- 176 views
-
-
ஜனாதிபதி ரணில் ஜப்பானில் பேச்சுவார்த்தை... ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி விக்ரமசி…
-
- 0 replies
- 505 views
-
-
இலங்கை இராணுவம் மிகவும் திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மீது செல்வாக்கு: 07 ஆகஸ்ட் 2014 கோத்தாபயவின் நேரடி கண்காணிப்பும் கடுமையான உத்தரவும் தொடர்கிறது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இலங்கை இராணுவம் மிகவும் திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மீது செல்வாக்கு செலுத்த முனைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பு மற்றும் கடுமையான உத்தரவின் கீழ் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச பயண சேவைகள் இந்த துறையில் உள்ள ஏனையவர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு படையை சேர்ந்த பெருமளவு ஆண்களையும் பெண்களையும் மிக …
-
- 0 replies
- 414 views
-
-
சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தைப் பிற்போடுமாறு, இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்னாமுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால், சீன அதிபரின் பயணத்தைப் பிற்போடுமாறு இந்தியா கோரியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த மாதம், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும், செப்ரெம்பர் 14ம்,15ம் நாள்களில் சீன அதிபர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர், சிறிலங்கா, மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்றும் சீனத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிலங்கா, பாகிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு, வரும் செப்ரெம்பர் 1…
-
- 0 replies
- 286 views
-
-
இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உணர்வின்பால் உந்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் செய்த செயலே அமெரிக்காவில் ஆயுத விற்பனை என்ற செய்தியாக திரிவு படுத்தப்பட்டது. [வியாழக்கிழமை, 24 ஓகஸ்ட் 2006, 20:43 தமிழீழம்] [கனடா சுதாகினி] இலங்கை அரசின் பயங்கரவாதச் செயற்பாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காகவே அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உணர்வின்பால் உந்தபட்ட சில தமிழர்கள் இணைந்து செய்த செயலை ஆயுத விற்பனையாகவும் ஆயுதக் கொள்வனவாகவும் உலக ஊடகங்களும் அமரிக்க ஊடகங்களும் திரிவு படுத்த முனைந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் உலகத்தில் 4 நாடுகளில் மட்டுமே கிபிர் விமானம் பாவனையில் உள்ளது. இந்த நான்கு நாடுகளுக்கும் அமெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களுக்கு உடனடித்தீர்வு தற்போதைக்கு தேவையற்றது! - பேரா.கீத பொன்கலன் வலம்புரிக்கு விசேட செவ்வி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-12 09:49:47| யாழ்ப்பாணம்] keethaponkalannதமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் அவர்களுக்கு உடனடி அரசியல் தீர்வு தேவையற்றது. அவர்கள் தோல்வியடைந்த மனோ பாவத்தில் உள்ளதால் சில நேரங்களில் குறைந்தளவான தீர்வி னையும் ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என கொழும்புப் பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஐ.கீத பொன்கலன் தெரிவித்தார். அவர் வலம்புரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார். அவரது செவ்வி இங்கு பிரசுரமாகிறது, கேள்வி:- தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடி யும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? …
-
- 0 replies
- 912 views
-
-
ஜப்பானில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் ஞானசார தேரர் பிரசன்னமாகியிருந்தாரா? ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரசன்னமாகியிருப்பதாகக் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன இந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். ஜப்பானிலுள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. தனது ஜப்பானிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கான தூதுக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராக ஞானசார தேரரை ஜனாதிபதி அழைத்துச் சென்றாரா அன்றேல் ஜப்பானிற…
-
- 4 replies
- 370 views
-
-
22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று! 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதுடன், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.…
-
- 11 replies
- 617 views
- 1 follower
-
-
இஸ்ரேலுடன் இலங்கை தொடர்பு! இஸ்லாமிய, அரபு நாடுகள் சீற்றம் புதன், 22 டிசம்பர் 2010 16:26 தற்போதைய இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுடன் வைத்துள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்துச் சந்தேகங்களை வெளியிட்டுள்ள அரபு மற்றும் இஸலாமிய நாடுகள் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பலஸ்தீன் மக்கள் தொடர்பில் தற்போது நடந்து கொள்ளும் முறையில் தொடர்பிலும் இந்த நாடுகள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த 300 பேரை இஸரேலுக்குத் தொழிலுக்கு அனுப்பியமை குறித்தும் அவை தமது கவலை வெளியிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. tamilcnn.com
-
- 0 replies
- 638 views
-
-
அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்.! (ஆர்.யசி) நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்து வருகின்றமை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். எனினும் தீர்வுகள் குறித்து இணைந்து பயணிக்கும் செயற்பாட்டில் அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எஞ்சியுள்ள காலத்திலும் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம் எனவும் அரச தரப்பு கூறுகின்றது. நல்லிணக்கத்தை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டில் அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கண்டித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கடும…
-
- 0 replies
- 225 views
-
-
கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு! இலங்கையின் அரசியலமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள அமைதிப் போராட்டத்திற்கு அனுமதி பெறுமாறு பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அறிவித்துள்ளதாகத் தெரிவித்து, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 77…
-
- 0 replies
- 139 views
-
-
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் சிறீலங்காவின் சமாதானத் தூதுக்குழுவின் தலைவர் நிமால் சிறீபால டி சில்வா தலைமையிலான குழுவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் ஒஸ்லோ நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நாள் மற்றும் இதர விடயங்கள் குறித்தே ஆராயப்பட்டுள்ளது. இதேநேரம் ஒஸ்லோப் பேச்சுப் பற்றி அரசிடம் கலந்தாலோசிக்காது இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் அறிவித்தமை தொடர்பில் கவலை ஹான்ஸ் பிரறஸ்கரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்முடன் கலந்தாலோசிகாவிட்டாலும் பேச்சுக்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தவறவிடல்லை எனவும் நிமால் சிறீபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&am…
-
- 0 replies
- 840 views
-
-
தமிழரின் 500 ஏக்கர் நிலங்களில் வெலிஓயாச் சிங்களவர்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி Wednesday, December 29, 2010, 2:10 நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயல் நிலங்களில் வெலிஓயா வைச் சேர்ந்த சிங்கள மக்கள் நெற்செய்கையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இப்படி வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: நெடுங்கேணி பிரதேச செய லகத்திற்கு உட்பட்ட தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயற்காணியை மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இணைப்பது தொடர்பாக கடந்த 26ஆம் திகதி நான் நெடுங் கேணிப் பிரதேசத்துக்கு நேரில் செ…
-
- 0 replies
- 304 views
-
-
-ற.றஜீவன் யாழ்., வடமராட்சி, தும்பளைத் தெற்குப் பகுதியில் வடமாகாண வர்த்தக வாணிப அமைச்சின் 1.8 மில்லியன் ரூபாய் செலவில் தும்பளை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் அமைக்கப்படவுள்ள பற்றிக் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது. வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடிக்கல் நாட்டினார். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சால் கிராமஅபிவிருத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 46 மில்லியன் ரூபாய் நிதியில், 2 மில்லியன் ரூபாய் வடமராட்சிக்கு ஒதுக்கப்பட்டே இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுகின்றது. இ…
-
- 1 reply
- 562 views
-
-
கூட்டமைப்புக்கு வாக்களித்த உறுப்பினர்களை நீக்குகிறார் சங்கரி – வேலணையில் விடயத்தில் மௌனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில், ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டிருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்தக் கட்சிகளின், சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஒருபோதும் உதவக் கூடாது என்று தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்க…
-
- 0 replies
- 175 views
-
-
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு. பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான நிலையில், காலை 9.30 மணியளவில் இந்த விடயம் குறித்த ஜனாதிபதியின் மகஜரை சபாநாயகர் சமர்பித்தார். குறித்த மகஜரில் 40வது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி …
-
- 0 replies
- 225 views
-
-
கோழைகள் வீரர்களை வென்றது எப்படி? Posted by PUTHIYATHENRAL , at 11:04 AM புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று இலங்கை அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியா ராடர்களையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கடற்படைக் கப்பல்களையும் வழங்கியதை உறுதிப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியா இந்த உதவிகளை வழங்கியிரு…
-
- 1 reply
- 1.9k views
-
-
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு தான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இவ்வாறான விசாரணையோன்றுக்கு முகம் கொடுக்க நான் தயங்க மாட்டேனென்று கூறிய அவர், இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களில் ஈட…
-
- 3 replies
- 909 views
-
-
ஈ.பி.டி.பியால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் காரசாரம்!! ஈ.பி.டி.பியால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் காரசாரம்!! உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பியின் ஆதரவு கோரிய விவகாரத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்றுக் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நேற்றுப் பேசப்பட்…
-
- 0 replies
- 359 views
-
-
கஞ்சாவை பயிரிடுவது குறித்து ஆராய நிபுணர் குழு. ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1310497
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
"வடக்கு, கிழக்கு இணைந்த தமிழீழ தாயகக் கனவினை இந்தியாவின் தலையீட்டுடன் பெற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சியினைக் கைவிடவேண்டும்." இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடக்கு, கிழக்கை இணைத்து தமிழீழத் தாயகத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. தமது கனவை நிறைவேற்றும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பு கூட்டுச் சேர்க்கின்றது. இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தலாம் என தமிழ்த் தே…
-
- 1 reply
- 460 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 4 தமிழ்க் கட்சிகள் இணையும்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-15 09:58:42| யாழ்ப்பாணம்] நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் 4 அரசியல் கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜி லிங்கம் கருத்து தெரிவிக்கையில…
-
- 3 replies
- 806 views
-