Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 18 வருடங்களின் பின்னர் வரையப்படும் இலங்கையின் பூலோக வரைப்படம்!!! இலங்கையில் பூகோல ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய இலங்கை வரைபடம் 1:50 000, 92 ஸ்கோப்பிங் வரைபடமாக அமைந்துள்ளதாகவும். இதில் 65 ஸகோப்பிங் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 25 ஸ்கோப்பிங் வரைபடங்கள் எதிர்வரும் சில மாதங்களில் பூரணப்படுத்தப்படவுள்ளதாகவும் அரச நில அளவையாளர் பி.எம்.பி உதய காந்த தெரிவித்தார். 18 வருடங்களிற்கு பிறகு வரையப்படும் வரைபடத்தில் இக்காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. புதிய வரைபடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு நகரமும் உள்வாங…

  2. திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 1987 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரச்சார குழு ஒன்று வில்லிசையில் ஒரு பாட்டு பாடினார்கள்.. மதகு வருது ரோட்டு வருது மகாவலி கங்கை வடக்க வருது என்று.. அப்போ வடக்கு கிழக்கையே முழுவதுமாக அவர் பாடினாரோ தெரியவில்லை. ஆனால் உண்மையாகவே மகாவலி கங்கை வடக்க வரப்போகுது. மகாவலி கங்கையினை வடக்கே திருப்பி இரணம்டுவிற்கு கொண்டுவந்து அதன் வழியே கிழக்கினை துண்டாடியது போல வடக்கைனையும் துண்டாடி சிங்கள குடியேற்றங்களை நிறுவ சிங்களத்தின் மாபெரும் திட்டம் நடக்கப்போகின்றது. இரணைமடுக்குளத்துக்கு மொறகஸ்கந்த நீர்த்ததேக்கத்திலிருந்து மகாவலி கங்கை நீரைப் பெற்றுக் கொடுக்கவுள்ள திட்டத்தின் பின்னணியில் வட பகுதி மக்களின் நிலங்கள் பறி போகும் அபாயம் ஏற்படலாம் என தமிழ…

    • 0 replies
    • 1.5k views
  3. போக்குவரத்து கண்காணிப்பில் அதிகளவு காவல்துறையினர். http://meenakam.com/?p=11155 விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா காவல்துறையினரின் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு மாற்றங்கள் பலவற்றை செய்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. சிறிலங்கா காவல்துறையினரின் செயற்பாடுகள் இப்போது பலவிதமாக மாற்றம் கண்டுள்ளது. டெங்கு ஒழிப்பு, சட்டவிரோத மின்சாரம் பெறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை, மற்றும் மோட்டார் போக்குவரத்து கண்காணிப்பு பணிகளிலும் கூடுதலான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சாரதி ஆனுமதிப்பத்திரம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாது வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன் மூலம் அரசுக்கு வரக்கூடிய வருமான அதி…

  4. முடிந்தால் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்திக்காட்டுங்கள் பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சவால் (எம்.எம்.மின்ஹாஜ்) மோசடிக்காரர்கள் அனைவரும் தற்போது கூட்டிணைந்துள்ளனர். எனவே நான் பெரிய வீரர்களுக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன். முடியுமானால் தேர்தலுக்கு முன்னர் இரண்டு ஜனாதிபதி அறிக்கை கள் தொடர்பாகவும் விவாதம் செய்து காண்பியுங்கள். அப்போது யார் மனிதர்கள் என்பது நன்றாக விளங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்தார். அத்துடன் தற்போது பிரதான கட்சிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்களை என்னுடன் ஊழல் மோசடி தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு அழைகின்றேன். இதன்போது யார் மோசடிக்கார்கள் என்பதனை நாட்டுக்கு…

  5. மீண்டும்... எரிபொருளுக்கு தட்டுப்பாடு – நாளை முதல், பேருந்து சேவையை... 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை! முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எனவே நாளை(26) முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1296116

  6. வடக்­கி­லும் பெண் அதி­பர், ஆசி­ரி­யர்­களுக்கு- அதி­கா­ரி­க­ளால் துன்­பு­றுத்­தல்!! வடக்­கி­லும் பெண் அதி­பர், ஆசி­ரி­யர்­களுக்கு- அதி­கா­ரி­க­ளால் துன்­பு­றுத்­தல்!! தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் குற்­றஞ்­சாட்­டு­கி­றது மலை­ய­கத்­தில் நடந்­தது போன்று வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளி­லும் பெண் அதி­பர்­க­ளும், பெண் ஆசி­ரி­யை­க­ளும் உயர்­அ­தி­கா­ரி­க­ளால் துன்­பு­றுத்­தப்­ப­டு­வது தொடர்­கி­றது. அவை சமூ­கத்­தில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன என இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­…

  7. ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள்இ பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண…

  8. விசாரணைக்குழு மூலம் ஏமாற்ற முனைந்தால் அது பெரும் அநீதி – பாக்கியசோதி சரவணமுத்து! “காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழாமை நியமித்து தனது ஏமாற்று வித்தையை இதன் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு மஹிந்த அரசு எத்தனிக்குமானால், அது பெரும் அநீதியாக அமையும்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் மூவரடங்கிய விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழுவை நியமித்துள்ள ஜனாதிபதி மஹிந்த, குறித்த ஆணைக்குழுவுக்குரிய பணிகளையும் விரிவுபடுத்தியுள்ளார். போர்க்காலத…

    • 0 replies
    • 403 views
  9. சிங்களத் தலைவர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் நாட்டின் உயர்ந்த நிறுவனமான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது, பிரிக்கப்பட்ட வடக்கு. கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக வைத்தே எவ்வாறான தீர்வுத் திட்டமும் முன்னெடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். கெஹெலிய ரம்புக்வெலவும் ஏனைய ஆளுங்கட்சி உறுப்பினர்களும் நீதிமன்றத் தீர்ப்பை எப்போதும் மீறி நடவாத சனநாயக வாதிகளாகவே நடந்து வருபவர்கள் என்பதற்கு இதற்கு முன் எந்தச் சான்றுகளும் இல்லை. இருப்பினும் தங்கள் அபிலாசைகளுக்கு நீதிமன்றத்தீர்ப்பை மீறமுடியாது எனக்காரணம் காட்டியிருக்க…

  10. இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர் ஊடகங்கள் மூலம் இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென ரத்துச் செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை ஊடக ஆசிரியர்கள், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது சிறப்பு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த அறிக்கையில் அரசாங்கத்தின் எதிர்கால நிலை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்துவார் என்று, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியிருந்தன. எனினும், திடீரென இந்த முட…

  11. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்ய தீர்மானம் By T. SARANYA 13 SEP, 2022 | 04:59 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச துறைகளில் அநாவசிய நியமனங்களை வழங்காமலிருப்பதற்கும், பணியாளர் வெற்றிடம் காணப்படும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் ஊழியர் சமநிலைப்படுத்தலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் இவ்வாரம் அமைச்சரவையில் பிர…

  12. பொய்களால் உண்மைக்கு சமாதி கட்ட "ஆசியான்' என்ற வாய்ப்பான மேடை ` தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் ("ஆசியான்' அமைப்பின்) பிராந்திய குழுமக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையும் பங்காளராகக் கலந்து கொள்வதற்கு அனுமதிப்பது என்ற முடிவை ஆசியான் அமைப்பு எடுத்திருப்பதாக அந்த அமைப்பின் சார்பில் மலே ஷிய வெளிவிவகார அமைச்சர் சயீட் ஹமீட் அல்பர் தகவல் வெளியிட்டிருக்கின்றார். புரூணை, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியன்மார் (பர்மா), பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பத்து தென்கிழக்காசிய நாடு கள் ஆசியான் அமைப் பில் உள்ளன. ஆசியான் அமைப்பின் பிராந்தியக் குழுமத்தின் உறுப் புரிமை ஆசி…

  13. சனிக்கிழமை , நவம்பர் 20, 2010 யாழ்ப்பானம் மற்றும் வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கிளைகளை மூடுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு அலுவகலம் கூறியுள்ளது. அந்த பிராந்தியத்தில் தமக்கு பணிகள் இல்லையெனவும் கூறியுள்ளது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே மன்னார் அலுவலகம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது வடபகுதிகளில் முற்றாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது சேவைகளை இடைனிறுத்தும் நிலைமையே தோன்றியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அரசியல் ரீதியான அழுத்தமா அல்லது அவர்களின் இயலாத்தன்மையா என எதுவும் உறுதியாக கூற முடியவில்லை. இலங்கை அரசாங்கமானது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஓர் பொருட்டாக மதிக்கவில்லை என்பதும் கு…

  14. கஞ்சா கடத்தியதாக ஊடகவியலாளர்களைச் சிறையில் தள்ள முற்பட்ட்முயற்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்களினால் பாதுகாப்பு தரப்பிற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டினை எவ்வாறேனும் விலக்கிக் கொள்ள, இலங்கை அரசு தற்போது அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அவ்வகையில் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஓமந்தை காவல்; நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை மீண்டும் நாளை விசாரணைக்கு சமூகமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமைய நிர்வாக குழு உறுப்பினர்களும் முன்னணி களச் செய்தியாளர்களுமான பாஸ்கரன், கஜீபன், கம்சனன், தர்சன், சொரூபன், மயூரதன் மற்றும் நியூமன் ஆகிய எழுவருமே மீண்டும் விசாரணைக்கு ஓமந்தை காவல்நிலையத்தினில் சமூகமளிக்க அழைப்…

    • 0 replies
    • 321 views
  15. பாலசிங்கத்துடன் இந்தியப் பிரதிநிதி பேச்சுவார்த்தை: சிங்கள ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 08:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைப் பிரிவின் அதிகாரி தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சிங்கள ஊடகச் செய்தி வருமாறு: கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி யுத்த நிறுத்தத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்க…

    • 0 replies
    • 1.1k views
  16. செயற்கை மழைக்கு புதிய திணைக்களத்தை உருவாக்குகிறது சிறிலங்கா சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை உருவாக்கவுள்ளது. சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நீர்மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை பேணுவதற்காகவும், வரட்சியின் போது விவசாயத்துறைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவுமே இந்த செயற்கை மழைக்கான திணைக்களம் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்கா விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம், சிறிலங்கா மின்சார சபை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் அடுத்த மாதம்…

  17. ஜனாதிபதி ரணில் ஜப்பானில் பேச்சுவார்த்தை... ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி விக்ரமசி…

  18. இலங்கை இராணுவம் மிகவும் திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மீது செல்வாக்கு: 07 ஆகஸ்ட் 2014 கோத்தாபயவின் நேரடி கண்காணிப்பும் கடுமையான உத்தரவும் தொடர்கிறது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இலங்கை இராணுவம் மிகவும் திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மீது செல்வாக்கு செலுத்த முனைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பு மற்றும் கடுமையான உத்தரவின் கீழ் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச பயண சேவைகள் இந்த துறையில் உள்ள ஏனையவர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு படையை சேர்ந்த பெருமளவு ஆண்களையும் பெண்களையும் மிக …

  19. சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தைப் பிற்போடுமாறு, இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்னாமுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால், சீன அதிபரின் பயணத்தைப் பிற்போடுமாறு இந்தியா கோரியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த மாதம், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும், செப்ரெம்பர் 14ம்,15ம் நாள்களில் சீன அதிபர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர், சிறிலங்கா, மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்றும் சீனத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிலங்கா, பாகிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு, வரும் செப்ரெம்பர் 1…

  20. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உணர்வின்பால் உந்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் செய்த செயலே அமெரிக்காவில் ஆயுத விற்பனை என்ற செய்தியாக திரிவு படுத்தப்பட்டது. [வியாழக்கிழமை, 24 ஓகஸ்ட் 2006, 20:43 தமிழீழம்] [கனடா சுதாகினி] இலங்கை அரசின் பயங்கரவாதச் செயற்பாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காகவே அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உணர்வின்பால் உந்தபட்ட சில தமிழர்கள் இணைந்து செய்த செயலை ஆயுத விற்பனையாகவும் ஆயுதக் கொள்வனவாகவும் உலக ஊடகங்களும் அமரிக்க ஊடகங்களும் திரிவு படுத்த முனைந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் உலகத்தில் 4 நாடுகளில் மட்டுமே கிபிர் விமானம் பாவனையில் உள்ளது. இந்த நான்கு நாடுகளுக்கும் அமெரி…

    • 0 replies
    • 1.1k views
  21. தமிழ் மக்களுக்கு உடனடித்தீர்வு தற்போதைக்கு தேவையற்றது! - பேரா.கீத பொன்கலன் வலம்புரிக்கு விசேட செவ்வி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-12 09:49:47| யாழ்ப்பாணம்] keethaponkalannதமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் அவர்களுக்கு உடனடி அரசியல் தீர்வு தேவையற்றது. அவர்கள் தோல்வியடைந்த மனோ பாவத்தில் உள்ளதால் சில நேரங்களில் குறைந்தளவான தீர்வி னையும் ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என கொழும்புப் பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஐ.கீத பொன்கலன் தெரிவித்தார். அவர் வலம்புரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார். அவரது செவ்வி இங்கு பிரசுரமாகிறது, கேள்வி:- தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடி யும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? …

  22. ஜப்பானில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் ஞானசார தேரர் பிரசன்னமாகியிருந்தாரா? ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரசன்னமாகியிருப்பதாகக் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன இந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். ஜப்பானிலுள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. தனது ஜப்பானிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கான தூதுக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராக ஞானசார தேரரை ஜனாதிபதி அழைத்துச் சென்றாரா அன்றேல் ஜப்பானிற…

    • 4 replies
    • 374 views
  23. 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று! 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதுடன், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.…

  24. இஸ்ரேலுடன் இலங்கை தொடர்பு! இஸ்லாமிய, அரபு நாடுகள் சீற்றம் புதன், 22 டிசம்பர் 2010 16:26 தற்போதைய இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுடன் வைத்துள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்துச் சந்தேகங்களை வெளியிட்டுள்ள அரபு மற்றும் இஸலாமிய நாடுகள் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பலஸ்தீன் மக்கள் தொடர்பில் தற்போது நடந்து கொள்ளும் முறையில் தொடர்பிலும் இந்த நாடுகள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த 300 பேரை இஸரேலுக்குத் தொழிலுக்கு அனுப்பியமை குறித்தும் அவை தமது கவலை வெளியிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. tamilcnn.com

  25. அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்.! (ஆர்.யசி) நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்து வருகின்றமை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். எனினும் தீர்வுகள் குறித்து இணைந்து பயணிக்கும் செயற்பாட்டில் அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எஞ்சியுள்ள காலத்திலும் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம் எனவும் அரச தரப்பு கூறுகின்றது. நல்லிணக்கத்தை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டில் அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கண்டித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கடும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.