Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2013 தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பார்க்க கூடுதல் அதிகாரங்கள் 2015 இல் கோரப்பட்டுள்ளது‍- கூட்டமைப்பு இலங்கைத் தமிழர்களுக்கான‌ சுயநிர்ணய உரிமை கோரிக்கை த.தே.கூ ஆல் கைவிடப்பட்டுவிட்டது என்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்தை கூட்டமைப்பு முற்றாக மறுத்துள்ளது. இந்திய ஊடகமொன்றுக்கு கருத்துத்தெரிவித்த அதன் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மேற்படி நிராகரிப்பை வெளியிட்டார். அவர் மேலும் அந்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்துத் தெரிவிக்கையில்; விக்னேஸ்வரன் கடந்த‌ வாரம் வட மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கேழ்விகளுக்கு பதிலளிக்கும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது 2013 வட மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தம…

  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- 2013 பருவ மழை பொய்த்துப் போனதால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங்களின் நீர் மட்டம் மிக மிக தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த வருடம் இதேகாலப்பகுதியில் கிளிநொச்சியில் உள்ள பிரதான குளங்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பி இரண்டு தடவைகள் வான் பாய்ந்தது. குறிப்பாக இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் வான் பாய்ந்தது. இது 12 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற நிகழ்வு. ஆனால், தற்போது இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 17 அடி 06 அங்குலமாக காணப்படுகிறது. இந்த நிலைமை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் எதிர்காலத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் குறித்…

  3. [size=3] 2013ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்பாக வடக்கு மாகாணத் தேர்தலை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கையரசு அது தொடர்பான சில கபட முயற்சிகளில் நேரடியாகவே களமிறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.[/size][size=3] [/size][size=3] குறிப்பாக எந்தவொரு கட்சியும் பெரும்பாண்மை பெறாமல் அரசாங்கத்தின் உதவியுடனே ஆட்சியை அமைக்கலாம் என்ற குறியில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் இந்த முறை டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யைத் தவிர்த்து அரச தரப்பு நேரடியாகக் களமிறங்கவுள்ளது.[/size][size=3] [/size][size=3] அத்தோடு புலிகளுடனான போர் முடிந்து மூன்று வருடங்களான பின்பு ஈ.பி.டி.பி.யின் உதவி மகிந்த அரசிற்குத் எந்தவிதத்திலும் தேவையில்லையென்பதும், ஈ.பி.டி.பி அரசுடன் இணைந்து இரு…

  4. 2013 வடமாகாண சபைத்தேர்தல் உரிமைக்கான அங்கீகாரம் சிறிலங்கா அரசாங்கத்தாலும் சர்வதேச ரீதியாகவும் எதிர்பார்கப்பட்ட வடமாகாணசபைத் தேர்தல் கடந்த 21ம் திகதி முடிவடைந்த நிலையில் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் மக்கள் தெளிவான ஒரு செய்தியை வழங்கியுள்ளார்கள். யுத்தம் மக்களை தின்று நான்கு வருடங்கள் கடந்த நிலையில் இடம்பெற்ற ஒரு தேர்தல் இது என்று தான் கூற வேண்டும். அதாவது 21ம் திகதி இடம்பெற்ற வடமாகணசபை தேர்தல் ஒரு இன சமூகத்தின் அங்கீகார அளவீடாக சர்வதேசத்தினால் கணிப்பிடப்பட்டதென்பதை யாவரும் அறிவோம். இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் அதிகப்படியாக மக்கள் வாக்களித்து வரலாற்று சாதனையாக மாற்றியமைத்த தேர்தல் என்றால் அரசிற்கு சாட்டை அடி கொடுத்த இந்த வடமாகாணசபை தேர்த…

    • 0 replies
    • 293 views
  5. 2013ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் திருத்தப் பத்திரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14296

    • 0 replies
    • 478 views
  6. 2013ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்குள் வர அனுமதிக்கப்படுவர்: - கனடா அறிவிப்பு [Thursday, 2012-11-01 22:38:14] எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் வழக்கம் போல் புலம்பெயர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. இது குறித்து புலம்பெயர்வு துறை அமைச்சர் ஜேசன் கென்னி கூறுகையில், வழக்கம் போல் 2013ஆம் ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்கு வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். மேலும் பணியாளர் திட்டத்தில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்தும், அனுபவ பிரிவு திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் மக்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர புலம்பெயர்ந்த மாணவர் மற்றும் பணியாளருக்கு நிரந்தர குடியிருப்பு வசதியை ஏற்பாடு செய்யவும் தி…

  7. 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகியது. இதன் போது அடுத்த ஆண்டு நடைமுறைப்டுத்தப்படவுள்ள திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்தார். விவசாய கடன் அதன்படி விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றுள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை முழுமையாக இல்லாது செய்வதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் சென்றடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். பாதுகாப்பு பிரிவு வீட்டுக்கடனுக்கு 1000 மில்லியன…

  8. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதை புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து விடும் என இந்திய துணைதூதுவர் மகாலிங்கம் தெரிவித்தார். யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் இன்று இடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பணிகள் முற்றுப்பெற்று விடும். அதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. பாதை தண்டவாளங்களுக்கிடையில் உள்ள இடைவெளிகள் இல்லாமல் மிகவும் உயர்த்தொழில்நுட்பத்துடன் கூடிய முறையில்…

  9. 2013இல் இலங்கையின் கல்விமுறைமையில் பாரியமாற்றம்! Published on November 5, 2011-4:21 pm கல்விப்பொதுத் தராதரப் பத்திர உயர் தரத்தில் மாணவர்கள் தெரிவு செய்யவுள்ள பாட நெறியை க.பொ.த. சா.த பரீட்சை முடிவுவரை காத்திராது முன்கூட்டியே 9 ஆம் தரத்தில் தமது துறையை தெரிவுசெய்யும் முறையை அறிமுகப்படுத்துவதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இத்திட்டத்தின் படி இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாற்றம் 2013 ஆண்டளவில் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தெரிவுசெய்யப்பட்ட துறைக்கான 3 பாடங்களையே உயர்தரத்தில் கற்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.saritham.com/?p=…

  10. [size=5]அத்துரலியே ரத்தின தேரரின் சோக கீதம்: [/size] [size=5]தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?[/size] 2013ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணிக்க போவதாக அத்துரலியே ரத்னதேரர் தெரிவிப்பு. 2013ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக, ஜாதிக ஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தின் போது ஜாதிக ஹெல உறுமயவை, அரசாங்கம்பெரிதாக பயன்படுத்தி இர…

  11. 2013ம் ஆண்டில் முப்படையினரின் சம்பளங்களுக்காக 73 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது 2013ம் ஆண்டில் முப்படையினரின் சம்பளங்களுக்காக 73.17 பில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது. இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் சம்பளக் கொடுப்பனவிற்காக இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்தி; மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு அமைச்சிற்கு பாரியளவில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற …

    • 0 replies
    • 256 views
  12. 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம். [saturday, 2012-11-17 20:54:08] 2013ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு 103 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2013ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெற்றது. கடந்த 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இதன்போது வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 53 வாக்குளும் அளிக்கப்பட்டன. அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை எதிர்த…

  13. உள்நாட்டுப் போரின் முடிவில் பொதுமக்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ்வாண்டு முழுவதும் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்கள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு இந்திய ஊடகமான Hindustan Times இந்திய செய்தி நிறுவனமான PTI யினை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாதி. 2013ல் இந்திய சிறிலங்கா உறவானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டமை போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் வடக்கில் மீளிணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்…

  14. 2014 ஆம் ஆண்டின் விடுமுறையை தாயகத்தில் அல்லலுறும் மக்களின் நல்வாழ்வுக்காக உதவிடுவோம் வாருங்கள்: - தமிழர் மனித உரிமை ஒன்றியம் [saturday, 2014-03-08 21:04:51] 2014 ஆம் ஆண்டின் தாயகத்திற்குச் செல்வற்கு திட்டமிட்டுள்ள உறவுகளே! சிறிலங்கா அரசுகளின் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு முன்னர் தாயகத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் - சிறந்தே விழங்கியது – 2006 ஆம் ஆண்டிலிருந்து எமது மக்கள் சுமக்கும் துயரங்களும் பொருளா தார - அண்றாட வாழ்வுகளுக்காக அவர்கள் படும் இன்னல்களும் - துன்புறுத்தல்களும் - அச்சுறுத்தல்களோடும் அவர்கள் அந்த தாயக பூமியில் எமது மண் காவல் தெய்வங்களாகளே உள்ளார்கள் அவர்களின் வாழ்வியல் துன்பங்களைப் போக்கி வாழவைப்பதற்கு இந்த ஆண்டின் தாயகம் செல்லும் உங்களின விடுமுறை…

  15. 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொலன்ன பிரதேசத்தில் மக்களுக்கு மின்சாரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது 24 மணித்தியாலமும் மின்சாரம் வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இலங்கையில் நூற்றுக்கு 94 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நல்நிலைப்படுத்துவதே அரசாங்க…

    • 2 replies
    • 624 views
  16. 2014 இற்குப் பின் முதல் முறையாக புதுடெல்லி செல்கிறார் மகிந்த ஆட்சியை இழந்த பின்னர் முதல் முறையாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம் நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பாஜகவின் முக்கிய பிரமுகரான நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்றில் இந்திய- சிறிலங்கா உறவுகள் மற்றும் தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பயணத்துக்கான திட்டத்தை இறுதி செய்வதற்காக, குழுவொன்றை சுப்ரமணியன் சுவாமி விரைவில் கொழ…

  17. 2014 இல் 4.5 பில்லியன் வருமானத்தை ஈட்டும் வட்டவளை ப்ளான்டேஷன் வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் 2013 டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 4.5 பில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் 2014ம் ஆண்டிற்கான நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 8.8% அதிகரிப்பு என்பதுடன் நிறுவனத்தின் தேறிய வருமானம் கடந்த வருடத்தில் 589 மில்லியனில் இருந்து 311 மில்லியன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒன்பது மாதகாலத்திற்குள் நூற்றுக்கு 20.0% வரை அதிகரித்த சம்பள உயர்வானது இந்த வருமானம் வீழ்ச்சியடைவதற்கு பிரதான காரணமென நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்பாராத சீரற்ற காலநிலை காரணமாக தேயிலைச் செடிகள் நாசமாகியமையும் இ…

  18. 2014 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது: கெஹெலிய வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013 15:59 2013ஆம் ஆண்டில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் மாத்திரமே இடம்பெறும் என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதற்கமைய வட மேல், தென் மற்றும் மத்தி ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்களே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சிலர் தெரிவிப்பதை போன்று 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் அமைச்சர் கெஹெலிய மேலும் தெரிவித்தார். - See more at: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/59750-2014-.html#sthash.6m8TYVP9.dpuf

  19. 2014 மார்ச்சில் இலங்கை தொடர்பான விசேட மனித உரிமை கூட்டத் தொடரை நடத்த வேண்டும் - அமெரிக்கா 15 மார்ச் 2013 எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை தொடர்பான விசேட மனித உரிமை கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என அமெரிக்கா, மனித உரிமை பேரவையிடம் யோசனை முன்வைத்துள்ளது. இலங்கை தொடர்பாக நேற்று முன்தினம் யோசனை ஒன்றை முன்வைத்த போதே அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது. அண்மைகால வரலாற்றில், உலகில் உள்ள எந்த நாடு தொடர்பாகவும் மனித உரிமை பேரவையிடம் இவ்வாறான விசேட கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படவில்லை. அமெரிக்காவின் யோசனை தொடர்பில் திருத்தங்களை முன்வைக்க நேற்று சந்தர்ப்பம் இருந்ததுடன், மனித உரிமை பேரவையின் 27 அறையில், …

  20. 2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் ரூ.594,368 மில்லியன் என்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது. இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர அதன் தலைவர் தலைமையில் புதன்கிழமை (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நஷ்டத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு, நிறுவனத்தில் ஊழியர்கள் இருக்கும்போது சபையின் சில செயற்பாடுகள…

  21. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 2014 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 451.3 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளதுடன், 2023 - 2024 காலப்பகுதியில் 3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனமானது 2014 - 2015 ஆண்டுகாலப்பகுதியில் 16.4 பில்லிய…

      • Like
      • Haha
    • 2 replies
    • 294 views
  22. 2014 முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்; தீவிர ஆலோசனையில் மஹிந்த அரசு ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவது தொடர்பில் அரசு தீவிர ஆலோசனை நடத்திவருகின்றது என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. இவ்விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆலோசகர்களுடன் அண்மையில் மந்திராலோசனையில் ஈடுபட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் வடக்கு, வடமத்திய, மத்திய மாகா ணங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அடுத்ததாக அரசு ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, 2014இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என முன்னதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையிலான முக்கிய சில தகவல்கள் அரச உ…

  23. எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது. அந்த தேர்தலின் போது, நாட்டில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்று உருவாகும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று ரோம் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஐ.தே.க ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆண்டில் பல்வேறு முன்னேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை ஐ.தே.ன நடத்தும் என்றும் என்றும் ரண…

    • 5 replies
    • 598 views
  24. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியை விட்டு ஒரு போதும் விலக மாட்டார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23930

    • 0 replies
    • 702 views
  25. 2014ஆம் ஆண்டளவில் யாழ் தேவி ரயிலை யாழ்ப்பாணம் வரையில் பயணிக்க வைக்க முடியும் என இந்திய வெளியறவு அமைச்சர் சல்மன் குர்தீஷ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு சிறு கைத்தொழிலாளர்களுக்கு இந்தியா நிதியதவி வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்தீஷ் இதனை நேற்று யாழ்ப்பாணத்தில் வழங்கியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துரைத்த சல்மன் குர்தீஷ், ''பல தசாப்தகால யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. யுத்த காலத்தில் அடைமுடியாத இலக்குகளை எட்ட வேண்டும். அதுவே எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக இருக்கும். அடுத்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு யாழ் தேவி ரயிலை சேவையில் ஈடுப…

    • 4 replies
    • 934 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.