ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
"விருப்பு வாக்கை மாற்றியமைத்து மக்கள் பிரிதிநிதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையை அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின் இந்த பிரதான வாக்கெண்ணும் அலுவலர்கள் மூலமாக முடிவுகள் மாற்றியமைக்கப்படும்." இந்தப் பதிவு 30-06-2015 எமது தளத்தில் வெளியிடப்பட்டது... தேர்தல் முடிவடைந்து விருப்பு வாக்கு எண்ணும் சர்ச்சைகள் தொடர்வதோடு அதுபற்றிய ஊடக செய்திகளும் வந்துகொண்டு இருக்கின்றன.... காலத்தின் தேவை கருதி இந்த பதிவு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. ஆர் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறுமென்ற அறிவிப்பு வெளியாகி கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்னர். தேர்தல் பிரச்சாரங்களில் அரச கட்சி,அரச ஆதரவு பெற்ற கட்சிகள் முறைகேடாக நடப்பதென்ற குற்றச்சாட்டு …
-
- 0 replies
- 354 views
-
-
இந்திய பிரதமர் மோடியின் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான ஐக்கிய அரபு இராச்சியத்தின் உறுதியான நிலைப்பாட்டால் மகிழ்ச்சியடைந்திருந்த தருணத்தில்.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மீள் வருகை தடுக்கப்பட்டது இந்தியாவிற்கு மற்றுமொரு மகிழ்ச்சியான விடயமாக காணப்படும். இ;வ்வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெளியான முடிவுகளை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.அந்த தேர்தலில் மகிந்தராஜபக்ச சிறிசேனவிடம் தோல்வியடைந்தார். இலங்கையின் அடுத்த பிரதமராவதற்கு மகிந்த ராஜபக்ச பொதுத்தேர்தலில் பெரும் பெற்றியை பெறவேண்டிய நிலை காணப்பட்டது, ஆனால் அவரது கட்சியால் அதனை பெற முடியவில்லை-ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அமையும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா ரா…
-
- 0 replies
- 179 views
-
-
குருநாகலில் சிவாஜிலிங்கத்திற்கு கிடைத்த வாக்குகள் 91 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் களமிறங்கினார். விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் குருநாகலில் தனக்கு எதிராக களமிறங்கியுள்ளதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பிரசாரத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=405384203919824067#sthash.349BQ6dM.dpuf
-
- 2 replies
- 844 views
-
-
பொது பலசேனாவுக்கு படுதோல்வி! - சிங்களவர்கள் பிளவுபட்டு விட்டனராம்[Wednesday 2015-08-19 09:00] களுத்துறை மாவட்டத்தில் நாகபாம்பு சின்னத்தில் பொது ஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான அணி சகல தொகுதிகளிலும் படுதோல்வி கண்டுள்ளது.தேர்தல் தொடர்பாக வெளியான முடிவுகளில் படி நாகபாம்பு சின்னத்தில் பொது ஜனபெரமுன என்ற கட்சியில் போட்டியிட்ட பொது பல சேனா சகல மாவட்டங்களிலும் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தேர்தல் தொகுதியில் நாகபாம்பு 2,119 வாக்குகளை பெற்றுள்ளதோடு மத்துகம தேர்தல் தொகுதியில் 953 வாக்குகளையும் ஹொரண தேர்தல் தொகுதியில் 290 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளது. பொது பல சேனாவின…
-
- 1 reply
- 619 views
-
-
மட்டு, அம்பாறையில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மக்கள் வரவேற்பு! [Wednesday 2015-08-19 09:00] மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் மட்டக்களப்பு வாக்கெண்ணும் நிலையத்திற்கு வெளியில் வருகைதந்த சீனித்தம்பி யோகேஸ்வரன், சதாசிவம் வியாழேந்திரன், ஞானமுத்து சிறிநேசன் ஆகியோருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் அமோக வரவேற்பளித்தனர். அதேவேளை, பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 17,500 விருப்பு வாக்குகளு…
-
- 1 reply
- 697 views
-
-
விருப்பு வாக்குகளில் ரணில் புதிய சாதனை! - மகிந்தவைப் பின்தள்ளினார்[Wednesday 2015-08-19 09:00] இலங்கைத் தேர்தல் வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவருக்கு 5 இலட்சத்து 56 ஆயிரத்து 600 வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை அதிக விருப்பு வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களில் ஒன்றான குருநாகலில் களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 4 இலட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை இரண்டு ஆசனங்களைக் குறிவைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்கிய மனோ கணேசனின் கட்சிக்கு ஒரு ஆசனமே கிட…
-
- 0 replies
- 637 views
-
-
பிரதமராக நாளை பதவியேற்பார் ரணில்! - அமைச்சரவையில் 30 பேர் மட்டும்.[Wednesday 2015-08-19 09:00] நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாளை வியாழக்கிழமை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். தற்போதைய நிலையில் 113 நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்துக்கு தேவையான உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுதந்திரக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் அதற்கான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. நாளை பிரதமர் பதவியேற்ற பின்னர் 30 பேர் கொண்ட அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளது. இதேவேளை தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் வெளியில் இருந்து அதற்கு ஆதரவளிக…
-
- 0 replies
- 326 views
-
-
மகிந்த அரசின் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிகள் 23 பேர் தோல்வி! [Wednesday 2015-08-19 09:00] எஸ்.பி.திசாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன உட்பட முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.பி. திசாநாயக்க, மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட லக்ஷ்மன் யாபா அபேவர்தன, ஹேமால் குணசேகர, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்தானந்த அளுத்கமகே, குருநாகலில் போட்டியிட்ட டி.பி. ஏக்கநாயக்க மற்றும் திஸ்ஸ கரலியத்த, ரோஹண புஷ்பகுமார ஆகியோரும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட உதித்த லொக்…
-
- 0 replies
- 720 views
-
-
வன்முறையற்ற தேர்தல் உலகம் முழுவதற்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது! 2001ம் ஆண்டின் பின்னர் நாட்டில் நடைபெற்ற மிகவும் சுயாதீனமான தோ்தல் இம்முறை நடைபெற்றுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். எனது பதவிக் காலத்தில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் தலைமையிலேயே மிகவும் நீதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் ஒட்டு மொத்த உலகிற்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தியமைக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எமக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார். Share on email Share on print - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=874184204119502724#st…
-
- 0 replies
- 883 views
-
-
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு கட்சித் தொண்டர்களினாலும் ஆதரவாளர்களினாலும் கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்னிலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக் காரியாலயமான அறிவகத்தில் கட்சித் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் வரவேற்றுக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சிக் க…
-
- 16 replies
- 899 views
-
-
தேர்தலில் இடம்பெற்ற சுவாரஸ்யங்கள் சில... நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நிறைவடையும் வரையிலும் தேர்தலில் தொடர்பில் பல்வேறான சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் சில... ரணிலுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, நடந்து முடிந்த தேர்தலில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். அவர், 500,566 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சாதனையை முறியடித்துள்ளார். கூவ மறந்த சேவல் கேகாலை, பதுளை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தனித்து களமிறங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த மாவட்டங்களில் எந்தவொரு ஆசனத்தையு…
-
- 0 replies
- 502 views
-
-
2015 பாராளுமன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழத் தமிழர்களின் ஆணையும் 2009 க்குப் பின்னர் 2015 இலும் வட கிழக்குத் தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மையான வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அளித்துள்ளனர். பலராலும் அதிகமாக எதிர்பார்ப்புக்களுடன் இரண்டாவது முறையாகவும் கூட்டமைப்பினருக்கு எதிராகக் களத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இந்த இரண்டு விடயங்களும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றன. அதி தீவிர தேசியவாதம் பேசும் அல்லது பேசுவார்கள் என்ற ரீதியில் மக்கள் முன்னணியினரை நிராகரித்து தமிழ் மக்கள் தீவிர வாதத்தில் தங்களுக்கு நாட்டமில்லை என்பதை பறைசாற்றியுள்ளனர். …
-
- 12 replies
- 1.5k views
-
-
-
குருநாகலவில் மகிந்தவுக்கு அதிக விருப்பு வாக்குகள்AUG 19, 2015 | 2:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, 423,529 விருப்பு வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களில் அதிக விருப்பு வாக்குகளை மகிந்த ராஜபக்சவே பெற்றிருக்கிறார். அதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் போட்டியிட்ட ஐதேகவின் வேட்பாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 286,155 விருப்பு வாக்குகளை பெற்று ஐதேகவின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மஹிந்த ராஜபக்ச – 423,529 தயாசிறி ஜயசேகர – 133,832 டி.…
-
- 0 replies
- 593 views
-
-
இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வராத நிலையில் மகிந்த தோல்வியை ஒப்புக்கொண்டார். சிறப்பான சண்டையொன்றில் தோல்வி அடைந்தபின் தனது பிரதமராகும் கனவு தகர்ந்து போய் விட்டது என கூறும் மகிந்த, எனினும் தான் எதிர்கட்சியின் உறுபினராக சிறந்த முறையில் செயல் பட போவதாக தெரிவித்தார். தனது கட்சி 8 மாவட்டங்களை வென்ற நிலையில், ஐ தே க 11 மாவட்டங்களையும் தமிழ் கூட்டமைப்பினர் மிகுதி 3 மாவட்டங்களை வெல்லும் நிலையில், தேர்தல் ஆணையரின் அறிவிப்புக்கு முதலே தோல்வியினை ஒப்புக் கொண்டார் மகிந்தர். http://www.dailymirror.lk/83859/ex-sri-lanka-leader-rajapakse-concedes-election-defeat Sri Lanka's former president Mahinda Rajapakse told AFP Tuesday that he had conceded defeat in parliamentary electi…
-
- 25 replies
- 4.3k views
-
-
நடைபெறவுள்ள பொது தேர்தலில் தமிழர்கள் ஒரு சரியான முடிவினை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளன. ஏனெனில் போர்க்குற்ற விசாரணையை யார் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்லப்போகின்றார்கள் என்பதே இங்கு முக்கியமானதாகும். ஏனெனில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சூடான் என்றும் நாட்டின் மீதான சர்வதேச விசாரணையே இன்று தென் சூடான் என்னும் நாடு உதயமாதற்கு காரணமாக இருந்தது. தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் எண்ணம் என்றுமே எந்தவொரு சிங்களத் தலைமைகளிடமும் இல்லை. அதே போல தலைமைகள் எவ்வளவு தமிழ் மக்கள் பலத்துடன் வெற்றி வெற்றி பெற்றாலும் அது தேர்தலுடன் மட்டும் நின்று விடுகின்றது. அத் தலைமைகள் எமது மக்களின் அரசியல் பிரச்சனைகளை சிங்களத் தலைமையிடம் கொண்டு சென்ற போதெல்லாம் அது சிங்கள அரசால் குப…
-
- 7 replies
- 856 views
-
-
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி) ஐ.நா வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட விசாரணை அறிக்கை இலங்கைக்கு எதிரானதாக இருக்க கூடாதென்பதில் மிகத்தீவிரமாக செயற்பட்ட சுமந்திரன் அதனை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு ஒப்புக்கொண்ட விடயத்தை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். அதில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்தேசிய கூட்டமைப்பானது ஜெனிவாவுக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளது. நாங்கள் இந்நாட்டின் ஒரு பகுதி. நாங்கள் இந்நாட்டின் அரசியற்கட்சி. ஜெனிவாவில் என்ன நடக்கிறது என்றால் அது நாடுகளுக்கிடையிலான விடயம். அங்கு 47 நாடுகள் வாக்களிக்க கூடிய நிலையில் உள்ளன. அது அவர்களுடைய விடயம் (எப்படி வாக்களிப்பது என்பது). ”நாங்கள் ஏனைய நாடுகளை ஆதரிக்குமாறு பரப…
-
- 15 replies
- 1.8k views
-
-
தேர்தல் கால புரளிகளை நம்பி விடாதீர்கள் 2015-08-11 11:29:28 ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு பேய்கள் மீது நம்பிக்கை. மற்றவர் பேய் என்று எதுவும் கிடையாது எல்லாம் பிரமை என்று நினைப்பவர். ஒருநாள் இருவருக்கும் கடுமையான வாதம். பேய் இருக்கிறது; இல்லை என்பதுதான் வாதத் தலைப்பு. இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். பேய் இல்லை என்று சொல்பவர் நடுச்சாமவேளையில், அந்த ஊரின் எல்லையில் இருக்கும் மயானத்திற்குச் சென்று, அங்குள்ள ஆலமரத்தில் ஏறி, ஆணி அறைந்து விட்டு வரவேண்டும். இதுவே நிபந்தனை. பேய் இல்லை என்று வாதிட்டவன் அன்று நடுச் சாமத்தில் ஊரின் எல்லையில் உள்ள மயானம் நோக்கிச் சென்றான். தன்னுடன் சுத்தியலும் ஆணியும் எடுத்துக் கொண்டான். இப்போது நேரம் நடுநிசி. மயானத்தின் நட…
-
- 3 replies
- 580 views
-
-
நடைபெறவிருக்கும் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள இந்த இறுதிக்கட்ட நேரத்தில் தமிழர் தரப்பின் பரப்புரைகள் இரு கட்சிக்களுக்கிடையிலான போராக வெடித்துள்ளது. சிலவிடங்களில் ஆரோக்கியமாகவும் சிலவிடங்களில் வரைமுறையற்ற வெற்று வசைபாடல்களாகவும் இவை பரிமாறப்படுகின்றன. இந்நிலையில் இக்கட்டுரையாசிரியர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை முன்வைத்து எழுதும் பத்தியிது. இந்நிலைப்பாட்டை நியாயப்படுத்த விரிவான தளத்தில் உரையாட வேண்டும். நிறைய விடயங்கள் தர்க்கரீதியாக விவாதிக்கப்பட வேண்டும். எனினும் ஓரிரு முக்கிய விடயங்களை வைத்து இக்கட்டுரை சுருக்கமாக வனையப்படுகின்றது. இதுபோல் ஏனைய விடயங்களையும் குறிப்பிட்டு சிறு கட்டுரைகள் தொடர…
-
- 2 replies
- 734 views
-
-
"எது தலைமை? குழப்பத்தில் மக்கள்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wuyqickza0hf?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook
-
- 13 replies
- 1.7k views
-
-
இப்போதுள்ள களநிலைவரப்படி விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியத்தை வைத்து அரசியல் செய்யும் சக்திகளாக தேர்தல் களத்தில் ஈரணிகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்தப் பிளவு திட்டமிட்டு நடத்தப்பட்டதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ அன்று. மாறாக இது தானாய் நிகழ்ந்த ஒன்று என்றுதான் பார்க்க வேண்டும். இந்த இருநிலைக் களம் என்பது காலத்தின் தேவையேதான். அதாவது 2010 இல் கஜேந்திரகுமார் தலைமையில் ஓரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான தளத்தை உருவாக்காமல் விட்டிருந்தாற்கூட காலப்போக்கில் வேறு யாராவது அதை உருவாக்கியேதான் இருப்பார்கள். ஏனென்றால் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இயங்குநிலையில் இந்த மாற்றணி கட்டாயத் தேவையும் காலத்தின் தேவையுமாகும். அவ்வகையில் இந்த இருநிலைத் தளங்கள் என்பத…
-
- 2 replies
- 905 views
-
-
இன்று வாக்குப் பொறுக்குவதற்காகத் தமிழ்த் தேசிய வியாபாரிகள் ஒருவரை ஒருவர் துரோகியாக்கிக் கொள்கின்றனர். பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்பதே வாக்கு வங்கியை அடிப்படையாகக்கொண்டது. வாக்குத் திரட்டுவதற்கான உக்திகளைப் பயன்படுத்துவதையே ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொள்ளும். தாம் சார்ந்த அதிகாரவர்க்கத்தோடு முரண்பட்டுக்கொள்ளாமல் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குகளைத் திரட்டிக்கொள்வதே தேர்தல் ஜனநாயகம். எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை தமிழீழம் மட்டுமே தமது இலக்கு என வாக்குத்திரட்டி வெற்றிபெற்றுவந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியன சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் வீங்கி வெடிக்கும் நிலையை உருவாக்கின. இந்தியா அதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கி வீக்கத…
-
- 35 replies
- 2.3k views
-
-
சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம் AUG 17, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடையும். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், நடைபெறும் இந்த 15அவது பொதுத்தேர்தலில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. 2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் 15,044,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை தேர்தலில், 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்களின் சா…
-
- 20 replies
- 2.1k views
-
-
தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரும் வீழ்ச்சியும் மாற்றுத்தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வரும் கணிசமான வளர்ச்சியும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான பலத்தை அதிகரிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து கடந்த கட்டுரை நிறைவு செய்யப்பட்டிருந்தது. அக்கருத்தைச் சற்று விரிவாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக எவ்வாறான அணுகுமுறையைக் கடந்த காலத்தில் உலகம் கையாண்டது, இப்போது கையாண்டுகொண்டு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சில ஆண்டுகளின் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திக்கவென அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரழிவின்பின்னர், அதாவது புலிகள் களத்தில் இ…
-
- 10 replies
- 1.5k views
-
-
"கஜேந்திரகுமார் அன்று ஏன் பதவி விலகவில்லை?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் கவிஞருமான கருணாகரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wulair9thgmu
-
- 9 replies
- 1.6k views
-