ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ஒருபுறம் விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லையென சம்பந்தன் -சுமந்திரன் அணி பகிரங்கமாக கூறி வர மறுபுறம் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரினை சொல்லி வாக்கு பிச்சையினில் வேட்பாளர்கள் குதித்துள்ளனர். அவ்வகையினில் இன்று மாலை யாழினில் இடம்பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேசிய தலைவரது நாமம் உச்சரிக்கப்பட்ட போது கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் எழுப்பிய கரகோசம் வானைப்பிளந்தது. இப்பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொணடிருநதனர். கூட்டமைப்பின் வேட்பாளர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் தவிசாளர் பிரகாஸ் ஆகியோர் உரையாற்றும் போது, எங்களின் போராட்டம் ஆயுத வ…
-
- 2 replies
- 362 views
-
-
தேர்தலுக்காக தேசியம் பேசுவது தற்போதும் தமிழ் அரசியலில் நடந்துகொண்டிருக்கும் விடயமாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் தெரிவித்தார். தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் உள்ள வேட்பாளரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எமது 60 வருட போராட்டத்தில் அகிம்சை ஆயுதம் என்ற போராட்டங்கைள சந்தித்து முள்ளிவாய்கலில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு பின்னர் எமது மக்கள் தீர்வு கிடைக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏமாற்றப்பட்டு வரும் சூழலிலே நாம் இத்தேர்தலில் போட்டியிடுகின்றோம். த…
-
- 1 reply
- 388 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையேயான குடுமிப்பிடி சண்டைகள் உச்சம் பெறத்தொடங்கியுள்ள நிலையினில் அது தற்போது வன்முறை கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வகையினில் கிளிநொச்சியினில் பிரச்சார நடவடிக்கைகளிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் வேட்பாளரான சரவணபவனின் ஆதரவாளர்கள் மீது சிறீதரனின் ஆதவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கட்டைப்பஞ்சாயத்து நடத்திவரும் சிறீதரனது குண்டர்களே தாக்குதல் நடத்தியதாக சரவணபவன் தெரிவித்தார். தன்னை தவிர வேறு எவரையும் கிளிநொச்சியினில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்துவரும் சிறீதரன் ஈபிடிபி போன்றவர்களை விட மோசமாக நடந்துகொள்வதாக சரவணபவன் மேலும் தெரிவித்தார். இதனிடையே தனக்கு அரசியல் வாழ்வு வழங்கிய சிறீதரனிற்கு நன்றி தெரிவித்து வடமாகாண கல்வி அமைச்சர் …
-
- 1 reply
- 592 views
-
-
நீண்ட அழுத்தங்களிற்கு பிறகு கூட்டமைப்பு சார்பு பிரச்சார மேடைகளினில் ஏற வடக்கு முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளபோதிலும் எவரிற்கும் விருப்பு வாக்கிற்கு வாக்களிக்க கோரப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.வடக்கினில் மூன்று பொதுக்கூட்டங்களிலும் அதே போன்று கிழக்கினில் மூன்று தினங்களிற்கும் பிரச்சாரம் செய்ய அவர் திட்டமி;ட்டுள்ளார். முன்னதாக பிரச்சாரக்கூட்டங்களினை தவிர்க்க அவர் முற்பட்ட போதும் கட்சி என்ற வகையினில் கூட்டமைப்பிற்கு பிரச்சாரம் செய்ய அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கட்சி தலைமைகளிற்கு அப்பால் தூதுவராலய மட்டங்களிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையினில் விருப்பு வாக்கு கோரி எவரிற்கும் ஆதரவாக தான் பிரச்சாரம் செய்யப்போவதில்லையென கூறியுள்ளார். தற்…
-
- 0 replies
- 437 views
-
-
TNA (இலங்கைத் தமிழரசுக் கட்சி)பாரளுமன்றப் பொதுத் தேர்தல் ” 2015 தேர்தல் அறிக்கை 25 ஜூலை 2015 அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இச் செயற்பாட்டை எதிர்த்தனால் ஏற்பட்ட அரசியல் எழுச்சி காரணமாக 1949 டிசம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றது. இச் சமகாலத்திலேயே அரச ஆதரவுடன் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில,; பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றும் திட்டங்கள் தீவிரமடைந்தன. இந்தப் பி…
-
- 2 replies
- 476 views
-
-
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தேர்தற்காலம் திருவிழாக்காலமென்று நினைக்காதீர்கள். என்னைப்போன்ற பத்தி எழுத்தாளர்களுக்கும் இது திருவிழாக்காலம். எமது கணணியின் தட்டெழுத்துகள் ஓயாமல் அடிவாங்குகிற காலம். பேனாவில் மையூறுகிற காலம் என்று முன்னோர் சொல்வார்கள். தேர்தற் காலங்களில் அரசியல்வாதிகள் சொல்லுகிற ஒவ்வொரு பொய்யுக்கும் ஒரு பத்தி எழுத வேண்டும் எனத் தோன்றுகிற காலம். ஆனால் இன்றைக்குப் புதிதாக அரசியல்வாதியாகப் போகிற ஒரு வேட்பாளர் பேசிய உண்மையைப்பற்றி எழுத நேர்வது என்பாக்கியம். கல்வித் துறையில் இருந்து அரசியற் துறைக்கு இறக்குமதி செய்யப்பட்ட (அவரது வார்த்தையில்), மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாட் பிரதிக் கல்விப…
-
- 0 replies
- 411 views
-
-
வட,கிழக்கில் தமிழ்,முஸ்லிம் உறவு வலுப்பட வேண்டும்: இரா.சம்பந்தன் [ வெள்ளிக்கிழமை, 24 யூலை 2015, 09:36.35 PM GMT ] வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களதும், முஸ்லிம்களதும் உறவானது வலுப்பெற வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyHRYSVnw0H.html இன்று திருமலை சிவன் கோவிலடியில் இடம் பெற்ற கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தில்
-
- 7 replies
- 1k views
-
-
சுதந்திரக் கட்சியின் ஐந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் நீக்கப்பட உள்ளனர் 25 ஜூலை 2015 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் நிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து பிளவடைந்து ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் ஐந்து பேர் இவ்வாறு கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட உள்ளனர். எதிர்வரும் நாட்களில் கூட்டப்பட உள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்த வாரமளவில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபாவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ள…
-
- 1 reply
- 292 views
-
-
மகிந்த மற்றும் அவரது சகோதரர்களின் மூட நம்பிக்கைகளும், சோதிட, மாந்திரிக நம்பிக்கைகளும் உலகப் புகழ் மிக்கவை. தமது நேரத்தினைக் சரியாமல் கணியாமல் மகிந்தவுக்கு நேரம் சரியில்லை என்று சோதிடம் சொல்லி, பெரிய பிரச்சனைப் பட்ட, சாத்திரிமாரும் இருகின்றார்கள். இவர்களில் நல்ல காசு பார்த்தவர் சாத்திரியார் சுமண. அந்த மோதிரத்தினைப் இந்த விரலில் போடுங்கோ, இந்த தங்க கோலை இந்த கையில் வைத்திருங்கோ, ரணிலை சாப்பாட்டுக்கு கூப்பிட்டு, இந்த மாதிரி செய்து, அவர் பவரை எழும்பவிடாமல் செய்யுங்கோ எண்டு, மருந்து, மாந்திரீகம் எண்டு நல்ல காசு பார்த்தவர் அவர். அவரோ இந்த முறை எதையாவது சொல்லி துளைக்க, அந்தாள் வெண்டுதெண்டால், முதல் வெள்ளை வான் தனக்குத்தான் எண்ட பயத்தில், இந்த முறை கப்சிப் ஆக இருக்கிறார். ஜன…
-
- 8 replies
- 691 views
-
-
யாழ் மேல் நீதிமன்றத்தை திகைப்பில் ஆழ்த்திய சிறுமி தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கு! [Saturday 2015-07-25 07:00] காணாமல்போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது சிறுமி குறித்த ஆட்கொணர்வு மனு வழக்கொன்றில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பெருமைக்குரிய யாழ் மண்ணின் கலாச்சாரம் சீரழிந்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளார். காணாமல்போயிருந்த தனது மகளை இளைஞன் ஒருவர் மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தி, அந்த இளைஞனுக்கும், அவருடைய பெற்றோருக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில், தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அவரை மீட்டுத் தருமாறு கோரி தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். ஒரு வருட காலமாக எதிர்மனுதாரர…
-
- 2 replies
- 564 views
-
-
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஙாபனத்திலிருந்து ஒரு பகுதி From TNA manifesto 2015 ... "We as a People want to continue to live in our country in peaceful co-existence with others, with dignity and self-respect, with freedom and liberty and without fear, as equal citizens free from majoritarian hegemony. We as a People are thus concerned about our historical habitats, our Collective Rights that accrue to us as a People and as a Nation and our entitlement to exercise our right to determine our destiny to ensure self-government in the Tamil Speaking North-East of the country within a united and undivided Sri Lanka."
-
- 3 replies
- 578 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தில் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம், திருகோணமலை சிவன் கோயிலடி மைதானத்துக்கு முன்னால் நகரசபை தலைவர் க.செல்வராஜா தலைமையில் நேற்று (24) இடம் பெற்றது. இந்நிகழ்வில், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உட்பட திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை போட்டியிடும் தலைமை வேட்பாளர் இரா.சம்பந்தன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் கலந்த கொண்டனர். http://www.tamilmirror.lk/150845#sthash.he2C3yJq.dpuf
-
- 3 replies
- 481 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கருநாட்டுக்கேணி கிராமத்தில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளாந்தம் அந்த மக்களை காவற்துறையினர் அச்சுறுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தகிராம மக்கள் மீன்பிடித்துறையை நம்பி வாழ்கின்றனர். இந்த நிலையில் இரவு வேளையில் ஆண்கள் மீன்பிடிக்கச் சென்றதன் பின்னர், சிவில் உடையில் செல்லும் காவற்துறையினர், வீடுகளுக்குள் புகுந்து பெண்களை அச்சுறுத்தி வருகின்றனர். சோதனை நடத்துவதாக கூறி காவற்துறையினர் இவ்வாறு அவர்களின் வீடுகளுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலிக் குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 414 views
-
-
மாணவனிடம் மயிரிழையில் தப்பினார் மைத்திரி. July 24, 20155:18 pm ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே துப்பாகியோடு நின்றிர…
-
- 3 replies
- 858 views
-
-
இலங்கையில் இடம்பெறும் மிகப் பிரபல்யமான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியான சடனவின் கடந்த வியாழக்கிழமை நிகழ்ச்சியில் இலங்கையின் உதவி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா கலந்து கொண்டு தெரிவித்த விடயம் மிகவும் முக்கியமானது. அவர் இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் வெளியிட உள்ள அறிக்கை இலங்கைக்கு மிகவும் பாதகமாக அமையக்கூடியது எனவும் அதனை மிகச் சாதுரியமாக சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் தமது அரசாங்கம் தீவீரமாக ஈடுபட்டுக்கொண்டு உள்ளது எனவும் தெரிவித்தார். இதனை எவ்வாறு சமாளீக்கப் போகிறீர்கள் என்பது தொடர்பாக தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தற்போதைய தேர்காலத்தில் இதற்குப் பதிலளிப்பது பலருக்குப் பாதகமாக அமையும் எனத் தெரிவித்து அவர் மழுப்பல் போக்குடனேயே பதில் தந்தா…
-
- 1 reply
- 483 views
-
-
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர் பிரபாகரனின் நெருங்கிய சகா ? 22 ஜூலை 2015 தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்படுகிறது. கிருஸ்ணகுமார் என்ற இலங்கையரை இந்திய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இவரிடமிருந்து சயனைட் குப்பிகள், சயனைட் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நபர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது.இந்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபரிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். கிருஸ்ணகுமார் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க…
-
- 15 replies
- 1.4k views
-
-
"மாவை தோற்றால்... விஜயகலா; நான் தோற்றால்... அமீர் அலி" - அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' வானொலியின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ப.அரியநேந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/--2
-
- 3 replies
- 887 views
-
-
பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்….?? குழப்பும் கருணா. July 21, 20158:26 am கருணா விற்கு பொதுஜனஐக்கியமுன்னணி தேசியப்பட்டியலில் இடம் கொடுக்காது விட்டவுடன் ஊடகவியலாளர் ஒருவருடன் சென்று கருணாவைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு கருணா. தனது ஆதங்கங்களைத் தெரிவித்து கவலைப்பட்டுள்ளான். அப்போது அவன் தெரிவித்த கருத்துக்கள் தற்சமயம் சிங்கள இணையத்தளத்தில் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு பகுதி இதோ எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் சம்மந்தன் நேர்மையான அரசியல்வாதி. ஜதார்த்தமாக அவர் செயற்படுகின்றார். சுமந்திரனும் தமிழர்களுக்காக சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க ஆசைப்படுகின்றார். ஆனால் அதனை இல்லாது செய்வதற்கு புலிகளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட சில…
-
- 46 replies
- 8.4k views
-
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞானபம் அமையப் பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. தீர்வுத்திட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பங்காளிக்கட்சிகளுக்கும் இடையில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் இல்லை. தமிழ்த் தேசிய…
-
- 1 reply
- 596 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நான் கூறியதாக வரும் அனைத்தும் பொய் என விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறை தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்... தேர்தலை இலக்காக வைத்து அண்மைய நாட்களில் முகுநூல் மற்றும் இணையங்களில் இந்தச் செய்திகள் வருவதாகவும், அவை முற்று முழுதாக உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இவ்வாறான பொய்களை அவிழ்த்து விடாமல் உண்மையாகவும், பொறுப்படுனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்... http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122252/language/ta-IN/article.aspx https://video-fra3-1.xx.…
-
- 27 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 611 views
-
-
"கூட்டமைப்பின் திம்பு பூச்சாண்டி ஓகஸ்ட் 18 வரை மட்டுமே" - அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' வானொலியின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும் யாழ். பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அ.இராஜகுமாரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/ZjMmI1NW
-
- 3 replies
- 843 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் தேர்தல் பரப்புரைகளை அரசாங்கம் திட்டமிட்டு முடக்கிவருகின்றது என்று அக் கட்சியின் ஊடகப் போச்சாளரும் வேட்பாளருமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டும், தடுத்து வைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேல்தல் பரப்புரைகளை முடக்குவதற்கு அரசாங்கம் சில சதி முயட்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் ஆதரவாளர்களை இலக்கு வைத்துள்ள பொலிஸார் அவர்களுக்கு பல்வேறு…
-
- 0 replies
- 637 views
-
-
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) நடைபெற்ற வருடாந்த விழாவில் ஜனாதிபதிக்கு மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பில் பங்கேற்றிருந்த மாணவப் படையணியின் மாணவர் ஒருவரது துப்பாக்கியில் ரவையொன்று இருந்தமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துளு;ளனர். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த மாணவனின் துப்பாக்கியில் ரவையொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துளு;ளனர். இந்தத் துப்பாக்கிகள் இராணுவ முகாமொன்றில் இருந்து மாணவப் படையணிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.srilankamirror.com/news/item/3657-2015-07-25-07-39-35
-
- 0 replies
- 361 views
-
-
தேர்தல் பரப்புரைகளை முடக்க அரசாங்கம் சதி! - குற்றம்சாட்டுகிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி [Saturday 2015-07-25 07:00] தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் தேர்தல் பரப்புரைகளை அரசாங்கம் திட்டமிட்டு முடக்கிவருவதாக அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் வேட்பாளருமான வி.மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேல்தல் பரப்புரைகளை முடக்குவதற்கு அரசாங்கம் சில சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் ஆதரவாளர்களை இலக்கு வைத்துள்ள பொலிஸார் அவர்களுக்கு பல்வேறு தெந்தரவுகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வியாழக்கிழமை பூநகரி பகுதிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
-
- 0 replies
- 194 views
-