ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்பு குறித்து கூடுதல் கரிசனை கொண்டிருந்தார்கள்: ஐங்கரநேசன் விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் கரையோர வளங்களை நல் முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இந்த ஆய்வுப்பட்டறையில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் உரையாற்றுகையில், கரையோரச் சூழல் இன்று மிகவும் மோசமான பாதிப்புகளுக்க…
-
- 1 reply
- 530 views
-
-
பசில் நாட்டுக்குள் வந்திறங்கியவுடன் கைது செய்யுமாறு உத்தரவு கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோகண ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடுவலை நீதவான் தம்மிக ஹேமபால, இன்று உத்தரவிட்டுள்ளார். அவர்இ இந்த நாட்டுக்குள் வந்ததன் பின்னர் கைது செய்யுமாறு, நீதிமன்றத்தினால்; முன்னர் உத்தரவிடப்பட்டிருந்த உத்தரவை இரத்து செய்து அவரை கைது செய்யாமல், தன்னுடைய சட்டதரணிகள் ஊடாக கொள்ளுபிட்டியவிலுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு சமூகம் அளிக்குமாறு உத்தரவிட கோரிய வழக்கை, மோஷன் ஊடாக அவரது சிரேஷ்ட சட்டதரணி யு.ஆர் டீ சில்வா கோரியிருந்தார். அந்த கோரிக்கையை நீதவான் நிராகரித…
-
- 1 reply
- 594 views
-
-
யாழிற்கு இன்று முதல் wifi சேவை அறிமுகம் நாடுபூராகவும் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்ட wifi சேவையானது இன்று முதல் யாழ்.ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.ரயில் நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார். புகையிரத பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் இலவச wifi சேவையை இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து புகையிரத நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் யாழ்.தேவி புகையிரதம் 2ஆம் திகதியிலிருந்து 6.30 மணிக்கும் ,காலை 11 மணிக்கு புறப்படும் கடுகதி புகையிரதம் 10.10 மணிக்கும் , இரவு 7.05 மணிக்கு புறப்படும் தபால் புகையிரதம் 7.00 மணிக்கும்…
-
- 0 replies
- 499 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம கால அரசியல் நிலவரம் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று சனிக்கிழமை திருகோணமலை நகரில் நடைபெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யப்படவேண்டும் என்ற விடயத்தை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது மி…
-
- 21 replies
- 817 views
-
-
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பினில்; அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் சத்தியலிங்கம் தரப்பு வெளியிட்ட அறிக்கையினை மருத்துவ அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பினில் அவ்வமைப்பு இன்று விடுத்துள்ள அறிக்கையினில் குடிநீரில் எண்ணெயானது வெற்றுக் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் நிலையில நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து பல்வேறு செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இது பொதுமக்களை பாரிய அளவில் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்ந நிலையில் பொதுமக்களின் சுகாதார விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கமானது 27.03.2015 அன்று இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்க…
-
- 12 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தினை உடைத்தது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடைப்பதற்கான நகர்வினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதி தமிழரசுக்கட்சி கிளையின் கூட்டம் மட்டக்களப்பு நல்லை வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்.குடாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் வடமாகாண முதலமைச்சருக்கோ, உறுப்பினருக்கோ, அமைச்சருக்கோ கடிதம் அனுப்பவில்லை. முதலமைச்சரை விலக்கிப் பார்க்கின்றனர். இது ஐக்கிய தேசிய கட்சியின் பிரித்தாளும் தந்திரமாகும…
-
- 1 reply
- 389 views
-
-
விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய தடை மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. தற்போதை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினதும் முயற்சியினாலேயே இது சாத்தியமானது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்ற…
-
- 32 replies
- 2.1k views
-
-
அகதிகளாக நாம் வாழ்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருக்கும்போது எம்மை மீள்குடியேற்றி விட்டதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பது தம்மை பெரும் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுளளதாக சம்பூர் அகதி முகாமொன்றில் வசிக்கும் மக்கள் குறிப்பிடுகின்றனர். அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மீள்குடிளேற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோது சம்பூரை மீளக் கையளித்துவிட்டதாக தெரிவித்தார். அந்த தகவல் தவறானது என்றும் ஒரு நாட்டின் பிரதமர் அந் நாட்டு மக்களின் நிலமை தொடர்பில் அறியவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியனேந்திரன் இலங்கை தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு க…
-
- 0 replies
- 307 views
-
-
18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி 18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பொப்பி என்ற இந்த 18 வயதான யுவதி, 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பெருந்தோட்டம் ஒன்றில் இருந்து பிரித்தானிய குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டனர். இதன்பின்னர் பிரித்தானிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பொப்பி, தற்போது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்தநிலையில் தமது பெற்றோர் இலங்கையில் இருப்பதை தெரிந்து கொண்ட அவர் அவர்களை தேடி இலங்கைக்கு வந்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தமது பெற்றோரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் விஜயம் செய்த பொப்பிக்கு தமது பெற்றோர் இருப்பது போர் இடம்பெற…
-
- 2 replies
- 849 views
-
-
அரசாங்கம் தனது 100 நாள் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி ஏப்பிரல் 23 ம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டிசெய்திவெளியிட்டுள்ள கொழும்பு ஊடகமொன்று வெசாக்கிற்கு பின்னர் மக்களுக்கு அரசியல் அதிர்ச்சியொன்று காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அரசியல் அதிர்ச்சி குறித்து தற்போது உடனடியாக குறிப்பிட முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள அரசியல்வட்டாரங்கள் ஜனாதிபதியும், பிரதமரும் நாடாளுமன்றத்தை கலைப்பதில்லை என்ற முடிவையெடுத்துள்ளனர் என்பதை மாத்திரம் தற்போதைக்கு தெரிவிக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளன. இருவரும் தங்கள் கட்சிகளை பலப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர்.ஜனாதிபதியின் சீனா பயணத்திற்கு முன்னர் அவர்கள் பல …
-
- 3 replies
- 557 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் சற்றுமுன்னர் நடைபெற்றது. கூட்டமைப்பின் நா…
-
- 13 replies
- 1.3k views
-
-
மாமனிதன் லீ குவானுக்கு தமிழகத்தில் உள்ள மன்னை என்னும் இடத்தில் புகழ்வணக்க அமைதிப்பேரணி இன்று மலை நடை பெற்றது. உலகே விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொன்னபோது அவர்கள் சிங்கள இனவெறி அரசை எதிர்த்து நடத்திய போர் நியாயமானது என்று உலகுக்கு அறிவித்தவன் ”லீ” ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனித உரிமை மீறல் மட்டுமே என்று உலகே சொன்னபோது, அது ஓர் இனப்படுகொலை என்று உலகறியச் சொன்னவன் ”லீ” இந்தியாவில் தமிழ் ஆட்சிமொழியாக இல்லை. ஆனால் சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக்கியவன்” லீ” தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயமில்லை.ஆனால் அங்கு தமிழ் மாணவர்கள் தமிழைக் கட்டாயம் படித்தே ஆகவேண்டும். வீட்டில் அவரவர் தாய்மொழியையே பேசவேண்டும், இல்லையென்றால் அவரவர் தாய்…
-
- 3 replies
- 755 views
-
-
மைத்திரிபால சிறிசேன ஓர் சூழ்ச்சிக்காரர் – அனுரகுமார திஸாநாயக்க:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் சூழ்ச்சிக்காரர் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். 1970, 1977 மற்றும் 1994ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விடவும் 2015ம் ஆண்டு தேர்தல் மாறுப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல்களில் வறுமை பற்றியே பேசப்பட்டது எனவும், 2015ம் ஆண்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே தேர்தல் நடைபெற்றது எனவம் அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால தேர்தல்களைப் போன்ற…
-
- 0 replies
- 480 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சேறு பூசும் திட்டத்தில் 'இம்முறை எனது வாக்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கே' என்ற பெயரில் பேஸ்புக் கணக்கு ஆரம்பித்து பொய் தகவல்களை வௌியிட்ட பதுளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எதிர்வரும் 1ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் கிஹான் உத்தரவிட்டுள்ளார். பதுளையில் வசிக்கும் முதியன்சலாகே சுஜித் நிலந்த நேபாளத்தில் இருந்து கடந்த 25ம் திகதி இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முன்னர் பொய் தகவல்கள் படங்களை பேஸ்புக் மற்றும் மஹிந்தவின் வெற்றிக்கு உழைத்த நபர்களுக்கு வழங்கி 1995 இல 22 திருட்ட சட்டத்தின் குற்றவியல் சரத்தின் 345வது பிரிவை மீறி ஜனாதிபதி தேர்தல் சட்டமூலத்தின் 80 (01) சரத்தை மீறிய குற்ற…
-
- 0 replies
- 466 views
-
-
முன்னாள் பெண் போராளிகள் சமுக புறக்கணிப்புக்கு உள்ளாகி இருப்பதாக சிறிலங்காவின் புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தில் சரணடைநத 12 ஆயிரத்து 346 முன்னாள் போராளிகளில், 2 ஆயிரத்து 229 பெண் போராளிகள். அவர்கள் புனர்வாழ்வளிப்பின் பின்னர் சமுகமயப்படுத்தப்பட்டுள்ள போதும், 8 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஓரளவுக்கேனும் வாழ ஆரம்பித்துள்ளனர். ஏனையோர் சமுக புறக்கணிப்புக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/38810/57//d,article_full.aspx
-
- 2 replies
- 781 views
-
-
முப்படைகளை திருப்திபடுத்த ரணில் முயற்சி!உள்ளக விசாரணை மூலம் குற்றமற்றவர்களென நிரூபிப்பாராம்!! யாழ்ப்பாணத்திற்குப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பினை திருப்திப்படுத்த அவர்களுடனான சந்திப்புக்களிலும் நேற்று ஈடுபட்டுள்ளார்.எனினும் மஹிந்த கோத்தா விசுவாசிகளது பயங்காரணமாக விசேட அதிரடிப்படையின் பாதுகாப்போடு தான் அவர் முப்படைகளையும் சந்தித்திருந்தார்;. நேற்று மதியத்தின் பின்னர் முப்படையினருடன் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தினார். பலாலி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத்தினருடன் மதிய போசன விருந்து அருந்தினார். அதன் பின்னர், பலாலியில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையகத்திற்குச் சென்று, விமானப்படையினருடன் கலந்து ரையாடல் நடத்தினார். அதனை…
-
- 0 replies
- 415 views
-
-
ரியூசன் வகுப்புக்கு செல்ல மறுத்த மகனை மிரட்டும் வகை யில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தான் தீக்குளிக்க போவதாக எச்சரித்த தாயொருவர் தற்செயலாக சமையலறை க்கு சென்ற வேளை அவர் மீது தீப்பற்றிக் கொண்டதில் அவர் தீ யில் கருகி பரிதாபகரமாக பலியானார். இந்தப் பரிதாப சம்பவம் யாழ்.சுன்னாகம் சூராவத்தையில் இடம்பெற்றுள்ளது.அண்மையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மரணமானவர் ந.சிவசோதி என்ற தாயாவார். இவரது மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். http://virakesari.lk/articles/2015/03/29/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-…
-
- 1 reply
- 686 views
-
-
மனித உரிமைகள் ஆணைக்குவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சிறிலங்காவின் யுத்தக் குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் போது தாம் சந்திக்கவுள்ள சவால்களுக்கு முகம்கொடுக்கும் விதமாகவே, தமிழ் மக்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா கோரியமைக்கு அமைய இந்த மாதம் முன்வைக்கப்படவிருந்த யுத்தக்குற்ற அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் இந்த அறிக்கை வெளியாகும் போதும் மேலும் வலுப்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதற்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகி இருப்பதாக அந்த ஊடகம்…
-
- 0 replies
- 477 views
-
-
தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதியின் சார்பில் அவரது ஊடக இணைப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்கியிருந்தாலும் கூட, சமூக நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபட்டுவருவதால், அந்தப் பாதுகாப்பு போதுமானதல்ல எனவும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு ஆறு பாதுகாப்பு வாகனங்களே தற்போது வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஊடக இணைப்பாளர், மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 21 வாகனங்கள்…
-
- 0 replies
- 767 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த பிரதமரை வடமாகாணசபை புறக்கணித்திருந்த நிலையினில் தரகராக பேச வந்த சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவம் நேற்று நடந்துள்ளது.இராணுவ வெளியேற்றம் மற்றும் உயர்பாதுகாப்பு வலய விடுதலை தொடர்பினில் ரணில் உறுதியளித்தது போன்று செயற்படவில்லையென குற்றஞ்சாட்டிவரும் வடக்கு முதலமைச்சர் ரணிலை வரவேற்கவோ பேச்சுக்களை நடத்துவதற்கோ தவிர்த்து வருகின்றார். இந்நிலையினில் இரண்டு நாள் விஜயமாக யாழ்.வந்திருந்த ரணிலை முதலமைச்சரும் அவரிற்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்கள் என அனைவரும் புறக்கணித்துவிட்டனர். எனினும் நேற்றைய தினம் முதலமைச்சரை தனியே வந்து சந்தித்து பேசிய சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாணசபைக்கு நிதி …
-
- 1 reply
- 608 views
-
-
இலங்கை இராணுவத்துக்கு சேறுபூசும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு குரல் கொடுத்துகொண்டிருந்த 8 பேரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வடக்கையைச்சேர்ந்த ஐவரும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவித்த பொரளை பொலிஸார் திரைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். நாரஹேன்பிட்டியவிலுள்ள வீடொன்றில் வைத்து குரல் கொடுத்துகொண்டிருந்த போதே சனிக்கிழமை(28) அவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த திரைப்படத்தில் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு கையளிக்கும் வகையிலான விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் எண்மரையும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 486 views
-
-
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எதிர்வரும் 7 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் சமல் ராஜபக் ஷவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்ததாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பல கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். இவற்றை கருத்திற் கொண்டும் மற்றும் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள், பாராளுமன்ற சம்பிரதாயம் குறித்து தீர ஆலோசித்து எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளும…
-
- 0 replies
- 442 views
-
-
சீரற்ற காலநிலைகளிலும் யாழ். மாவட்டத்தில் மரக்கறி உற்பத்திகளை அதிகரிப்பதற்கு விவசாயிகளிடையே புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளதாக வடமாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வரட்சி காலம், மாரி காலம் என பயிர்களுக்கு சாதகமற்ற காலநிலைகள் காணப்படுவதால், மரக்கறிச் செய்கை பாதிப்படைகின்றது. இதனால் குறிப்பிட்ட சில காலங்களில் மரக்கறி விலைகள் அதிகரித்துக் காணப்படும். மரக்கறி விலைகள் அதிகரிப்பதை ஓரளவு சீர்செய்து கொள்வதற்காக விவசாயிகளுக்கிடையே சில முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். யாழ். மாவட்டத்திலுள்ள 148 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, வரட்சிக் காலங்களில் பயிர்களை பாதுகாப்பதற்கான உயிர்கரி பாவ…
-
- 11 replies
- 787 views
-
-
ரணிலின் வருகையினை முன்னிட்டு யாழ்.வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகே இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரிய கட்-அவுட் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வீரசிங்கம் மண்டபம் புனரமைக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவால் அது திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதன்போது ஜனாதிபதி மகிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பெரியளவிலான கட்-அவுட் மண்டபத்துக்கு அருகே நிறுவப்பட்டது. எனினும் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அதிலிருந்த மகிந்தவின் உருவப்படம் துணிகாளல் மறைக்கப்பட்டிருந்தது.தற்போது அது இனம் தெரியாதவர்களால் முற்றாக அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் நேற்று வீரசிங்கம் மண்டபத்துக்கு நிகழ்வொன்றிற்கு வந்திருந்தார். அதற்கு முன்னதாக ந…
-
- 3 replies
- 648 views
-
-
ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர் ஆறு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் என்ற நிபுணரே இன்று சிறிலங்கா வரவுள்ளார். ஆறு நாள்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் இவர், அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார். கடந்த ஜனவரி மாதம், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சிறிலங்காவுக்கு வருகை தரும் ஐ.நாவ…
-
- 0 replies
- 271 views
-