ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணத்தில் விமானத்துறை கல்வி பயின்றுவரும் மாணவ மாணவிகளை புதன் கிழமை (18-ம் தேதி) இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து உரையாடினார், இந்தியத் துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் அவர்கள். விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக இந்தியா செல்வதையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமைந்துள்ள ஏஞ்சல் சர்வதேசப் பள்ளியில் (Angel International School) விமானத்துறை கல்வி மற்றும் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், விமான நிலையங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு, யாழ்ப்பாணத்தில் கிடையாது. காரணம், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம் இன்னும் முழுமையாக சிவிலியன் பாவனைக்கு வரவில்லை. 30 ஆண்டுகால யுத்தம் காரணமாக, …
-
- 124 replies
- 6.6k views
-
-
தமிழர்களுக்கு தேசியகீதம் ஒண்டுதான் குறைச்சல்! - யாழ்ப்பாணத் தம்பி தமிழ் மக்கள் இருக்கிற நிலமையில அவையளுக்கு தேசிய கீதம் ஒண்டுதான் குறைச்சல் பாருங்கோ... அதுதான் தமிழ் மக்களின்ட பிரச்சினை எண்டுற ரேஞ்சில வாசுதேவ போன்ற ஆட்கள் தாங்கள் அதை உவந்தளிக்கிற மாதிரியும் வேற சில இனவாதியள் அதை எதிர்க்கினம்.. எல்லாம் சுதந்திரக் கட்சி கூட்டுக்குள்ளதான் நடக்குது.. அந்த தேசிய கீதத்தில இனவாதம் இல்லை. அதை அண்டைக்கு எழுதின ஆனந்தசமரக்கோனும் அதை தமிழில மொழிபெயர்த்த நல்லதம்பிப்புலவரும் இனவாதம் இல்லாமல் இலங்கையின் அழகை எடுத்து காட்டிச்சினம்.. ஆனால் பிறகு இலங்கையின்ட அழக நாசப்படுத்துற மாதிரி சிங்களப் பேரினவாதியள் தமிழ் மக்களின்ட உரிமையள பறிச்சு ஒடுக்கிச்சினம்.. தமிழ் மொழி ஒடுக்கல், தமிழ் இ…
-
- 1 reply
- 666 views
-
-
ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்: - கலந்துரையாடல் சேனன் - சோதிலிங்கம் [sunday 2015-03-15 19:00] ரி.என்.ஏ.யின் தடுமாற்றங்கள் - மைத்திரியின் நூறுநாள் வேலைத்திட்டங்கள்.. என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளாகள் திரு - சேனன் மற்றும் திரு - சோதிலிங்கம் ஆகியோர் ஜரோப்பிய தொலைக்காட்சியில் நடாதிய விமாசனம் மற்றும் கலந்துரையாடலின் ஒளிப்பதிவின் காட்சிகள் கீழே தரப்படகிறது.. http://www.seithy.com/breifNews.php?newsID=128349&category=TamilNews&language=tamil
-
- 12 replies
- 1k views
-
-
ஜனாதிபதியைப் போல் இந்நாட்டின் தலைவர்களும் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வந்தால் 1948 ஆம் ஆண்டு இலங்கை எவ்வாறு இருந்ததோ அதே இலங்கையை மீண்டும் உருவாக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று வளலாய் பகுதியில் காணி கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுiகியலே, சிங்கப்பூரை இலங்கை போன்று மாற்றுவேன் என்று சிங்கப்பூர் பிரதம மந்திரி லீக்குவான்யூ தெரிவித்த கருத்து சிறந்தது.ஏன் அவ்வாறு தெரிவித்தார் என்றால், இலங்கையின் சிறப்பு மட்டுமல்லாது இலங்கை தொடர்பில் மக்களின் ஏற்பு இதனாலேயே அவர் இந்த கருத்தை முன்வைத்தார். எனவே நாட்டின் தலைவர்கள் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வந்தால் இலங்கை 1…
-
- 0 replies
- 474 views
-
-
தற்போது இந்த அரசும் பொதுமன்னிப்பு வழங்குவதாகத் தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயம். தமிழினத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அன்று தந்தை செல்வா சொன்னார். இன்று இவர்களின் விடுதலைக்கும் கடவுளைத்தான் பிரார்த்திக்க வேண்டி இருக்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். "நாங்கள்' அமைப்பால், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்றுமுன் தினம் சனிக்கிழமை ஒழுங்கமைக் கப்பட்ட உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "உங்களுக்காக நாங்கள். அதனைத் தான் இந்த "நாங்கள்' அமைப்பினர் கூறியிருக்கின்றனர். அதற்கு செயல்…
-
- 0 replies
- 368 views
-
-
மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவினுள் அடங்கும் தோலகட்டி கிராமத்திற்குச் செல்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் முயற்சித்த போது அவருக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்து திருப்பியனுப்பியுள்ளனர். மஹிந்த அரசின் ஆட்சிக் காலத்திலும், வடக்கு முதலமைச்சர் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்ல முற்பட்ட போது, மாவிட்டபுரத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். தற்போது மைத்திரி அரசின் ஆட்சிக் காலத்திலும், முதலமைச்சருக்கு வடக்கு மாகாணத்தின் எல்லைப் பரப்புக்கு உட்பட்ட பிரதேசத்துக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு நேற்று மாலை வடக்கு…
-
- 0 replies
- 347 views
-
-
வசாவிளான் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உட்செல்ல விடாது இராணுவத்தினர், இன்று தடுத்து நிறுத்தினார்கள். 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று அங்கு சென்றார். ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களை சந்தித்தபின், விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடுவதற்காக சென்றார். டுவிப்பதாகக்கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் வெள்ளிக்கிழமை கட்டுப்பாடு விதித்தனர். அதே கட்டுப்பாட்டை வடமாகாண முதலமைச்சருக்கும் இராணுவத்தினர்…
-
- 3 replies
- 416 views
-
-
எங்களின் வீடுகளையும், கோயில்களையும் அழித்து இராணுவம் விகாரைகளைக் கட்டி வைத்திருக்கிறது. எங்களின் காணிகளைப் பார்க்க விடாமல் இடையிலேயே மறித்து முள்கம்பி வேலி அமைக்கின்றனர். முகாம்கள் இருக்கிற வீடுகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வீடுகள் இருந்த இடம்கூட தெரியவில்லை என்று வயாவிளான் பகுதியை இன்று பார்வையிட்டுத் திரும்பிய மக்கள் தெரிவித்தனர். உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் ஆயிரத்து 100 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வலி. கிழக்குப் பிரதேசமான வளலாயில் 233 ஏக்கர் காணி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 197 ஏக்கர் காணி வயாவிளான் கிழக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. முன்னதாக இப்பகுதியில் 223 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என அறிவ…
-
- 20 replies
- 1.7k views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று காலை முதல் மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்னால் அதிகமான பெண்கள் காணாமல் போனோரின் உறவினர்களின் புபை;படங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உண்ணாவிரதம் இடம்பெற்ற பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட லயன்ஸ் கழக தலைவர் கே.செல்வேந்திரன் கையளித்தார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் காந்தி சேவா சங்க செயலாளர் எஸ்.கதிர்…
-
- 1 reply
- 377 views
-
-
வலி தெற்கு பிரதேச சபையில் கொண்டாடப்பட்ட உலக தண்ணீர் தின நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது இந்தமண் எங்களின் சொந்த மண் என்று மீண்டும் பாடுவோம் என வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைய 1993 ம் ஆண்டு முதன்முறையாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கருப் பொருளை தண்ணீரை மையமாக கொண்டு உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு தண்ணீரை எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவது என்பதை கருப்பொருளாக கொண்டு கொண்டாடப்படுகின்றது. ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்தது போல் யாழ்ப்பாண குடாநாட்டு நன்னீர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. நாம…
-
- 12 replies
- 1k views
-
-
இலங்கையில் இன்று புதிய தேசிய அரசாங்கம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நடந்த இரகசிய சந்திப்பிலேயே புதிய தேசிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. புதிய தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி 15 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களையும் 15 பிரதி அமைச்சுக்களையும் பெறும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் 29 அமைச்சர்களைக் கொண்ட தற்போதைய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 44 அமைச்சர்கள் பதவியேற்பர். அத்துடன் 15 பிரதி அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளனர். மேலும் 10 இராஜாங்க அமைச்சுப் பதவிகளை சுதந்திரக் கட்சிக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும…
-
- 15 replies
- 1.1k views
-
-
கல்வியில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது! - கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் [Monday 2015-03-23 07:00] கல்வியில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது. சுதந்திரமான கல்வி நிர்வாகம் நடைபெற வேண்டும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார். களனிப் பல்கலைக்கழக பட்டதாரிகளின் கிழக்கு மாகாண நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சண்சைன் ஹோட்டல் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சுதந்திரமான கல்வி நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதையே நான் விரும்பகின்றேன். அதற்காக என்னால் முடிந்த வரை படுபடுவேன். கடந்த காலங்களில் நான் கல்வி நி…
-
- 0 replies
- 394 views
-
-
ரணில், மைத்திரி, சந்திரிக்கா நாளை யாழ்.விஜயம்! எனக்கு எதுவும் தெரியாது: விக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தனக்கு எதுவுமே தெரியாது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச மீள்குடியமர்வு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நோக்கிலும் நாளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவது தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என தெரிவி…
-
- 2 replies
- 611 views
-
-
(க.கிஷாந்தன்) அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கிய போசனை பொதியில் புழுக்கள் காணப்பட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நோர்வூட் வெஞ்சர் பகுதியில் இடம்பெற்றது. ஒரு கர்ப்பிணி தாய்க்கு 20,000 ரூபாவிற்கு போசணை பொருட்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக 2000 ரூபா பெறுமதியான போசணை பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கிய போசனை பொதியில் கொளப்பீ 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பயறு 1 கிலோ, கடலை 1 கிலோ, சோயா 500 கிராம், நெத்திலி 500 கிராம், செமன் டின் 2, சிவப்பு அரிசி 2 கிலோ ஆகியன அடங்கிய பொதியையே வழங்கியுள்ளனா். இந்…
-
- 1 reply
- 381 views
-
-
பால்தேநீர், தேநீர் ,மற்றும் ஆப்பம் ஆகியவற்றுக்கான விலைகளை நுகர்வோர் அதிகார சபை நிர்ணயித்துள்ளது. அதன்பிரகாரம் பால் தேநீர் 25 ரூபாவுக்கும், தேநீர் 10 ரூபாவுக்கும் ஆப்பம் 10 ரூபாவுக்கும் விற்கப்படவேண்டும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=122293929519352190
-
- 41 replies
- 4k views
-
-
"வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்களை மீள்குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனைப் பெரிதும் வரவேற்றனர். ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கைளைப் பார்க்கும்போது எமக்கு கவலையும் விசனமும்தான் வருகின்றது. 25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை - வீட்டை - காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு கடந்த வெள்ளிக்கிழமை (நேற்றுமுன்தினம்) வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் அழுதவாறு திரும்பியுள்ளனர்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி…
-
- 6 replies
- 608 views
-
-
தேசிய அரசாங்கத்தில் இணைந்த புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்! - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு இலங்கையில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மைத்திரி- ரணில் தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இன்று இணைந்து கொண்டனர். இதன்படி 11 புதிய அமைச்சரவை பொறுப்பு அமைச்சுக்களும், 5 இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களும், 10 பிரதியமைச்சு பொறுப்புக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சத்தியப் பிரமாண நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள் ஏ.எச.எம்.பௌசி - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் எஸ்.பி.நாவின்ன - தொழில் அமைச்சர் எஸ்.பி.தி…
-
- 4 replies
- 602 views
-
-
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூராய் கிராமத்தில் தென்பகுதியைச் சேர்ந்த நபரால் சட்டவிரோத மணற்கொள்ளை இடம்பெற்று வருவதாக விசனம் தெரிவிக்கும் மக்கள், குறித்த மணல் கொள்ளையை முற்றாக நிறுத்தக்கோருகின்றனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மணற்கொள்ளை, அரசியல் தலையீடு காரணமாக வெளிப்படையாகவே நடைபெற்று வந்தது. மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பால் குறித்த மணல் கொள்ளை சிறிதுகாலம் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நல்லாட்சி என்னும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் மணற்கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். தென்பகுதியை சேர்ந்த நபருக்கு மணல் அகழ்வு செய்வதற்கான அனுமதி, வேறு இடத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் ஏற்கெனவே தொடர்ச்…
-
- 0 replies
- 276 views
-
-
எத்தகைய அழுத்தங்கள் தரப்பட்டாலும் தாம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியிடப் போவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். ஜெனீவாவில் அரசசார்பற்ற அமைப்புக்களுடன் இடம்பெற்ற மூடிய அறை சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையானது, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் கேட்ட கேள்வி ஒன்றுக்கே செய்ட் ராட் ஹூசைன் இந்த பதிலை வழங்கினார். ஏற்கனவே மார்ச் மாதத்தில் வெளியிடப்படவிர…
-
- 1 reply
- 296 views
-
-
ஒஸ்ரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில் Seven Hills தொகுதியில் போட்டியிடும் சூசை பெஞ்சமின் அவர்கள் தமிழ்லீடர் இணையத் தளத்துக்கு வழங்கிய நேர்காணல்! http://tamilleader.com/?p=47757
-
- 0 replies
- 467 views
-
-
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக்கு கோரும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்தினை இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ள வேட்டையிலேயே ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் மக்கள் தங்களது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். 'போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய ச…
-
- 2 replies
- 803 views
-
-
கடந்த 2014ஆம் ஆண்டு நெல்லியடி, நவிண்டில் பகுதியில் உள்ள வீடொன்றில் விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், நெல்லியடி பொலிஸாரால் கைதான சந்தேக நபர்கள் ஐவரையும் விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதியளவு சாட்சியங்களை நெல்லியடி பொலிஸார் முன்வைக்காத காரணத்தாலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், விபசாரத்தை நடத்துவதற்கு தனது வீட்டை வாடகைக்கு வழங்கியதாக வீட்டின் உரிமையாளர் ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி நவிண்டில் இரும்பு மதவடி பகுதியில், விபசாரத்தில் ஈடுபட்ட…
-
- 5 replies
- 498 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் போல விரைவில் உருவாகுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவர் அனைத்து அதிகாரங்க ளையும் தனது சட்டைப் பையில்தான் வைத்திருப்பார் என்று ஐக்கிய சோசலிசக் கட் சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். யாழ்.ரிம்மர் மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கை யில் மைத்திரிபால சிறிசேன முன் னர் 10 வருடங்களாக மஹிந்தவுடன் இருந்து பாவங்களைச் சுமந்தவர். வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் பேசும் மக் களின் வாக்குகளால் ஜனாதி பதியானவர். அந்தத் தேர்தலில் மைத்திரி வாக்குறுதி களை அள்ளி வழங்கவில்லை. முதலில் மஹிந்தவைத் தோற் கடிப்போம் பிறகு ஏனைய வற்றைப் பார்ப் போம் எ…
-
- 1 reply
- 649 views
-
-
தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு, ஒத்துழைப்பு அவசியம் என்று அமைச்சர் லக்மஸ்மன் கிரியல்ல இதனை கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ள அவர் இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் நாட்டின் எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். நாட்டில் பிரதானமாக இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன ஒன்று தேசிய பிரச்சினை மற்றையது சர்வதேச சவால் எனவே இலங்கையின் பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள வடக்கு கிழக்க மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், இதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்படப்பட வேண்டும் என்றும் சர்வதேச சவால் தற்காலிக…
-
- 0 replies
- 194 views
-
-
சபாநாயகரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக, சமலை களமிறக்க வேண்டுமென சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பல கோர உள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண மிகச் சிறந்த வழி சமலை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்வது என சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் நி…
-
- 0 replies
- 389 views
-