Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மல்லாகம் சந்தியில் இருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் உள்ள தேவாலயத்திற்கு பின்புறம் உள்ள பற்றையில் இருந்துகைகள் கால்கள் கட்டப்பட்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று பகல் 10.00மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது மல்லாகம் சந்தியில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண்னுடன் இவர் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக மரணம் அடைந்த சிவஞானம் சஞ்சிவன் வயது 25 இருந்து வருகின்றார் குறிப்பிட்ட இவர் இரவு வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து இவர் வீட்டிற்கு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது இவருடைய சடலம் வீட்டில் இருந்த சுமார் நூறு மீறறர் தூரத்தில் உள்ள தோட்டக் காணியில் இருந்து தோட்டத்திற்கு சென்ற காணி உரிமையாளரினால் கண்டு பிடிக்…

  2. திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிச்சுட்டான் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று மாலை 5.30 மணியளிவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டிச்சுட்டான் 14 ஆம் கட்டைப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் அதேபிரதேசத்தைச் சேர்நத 53 வயதுடைய ஆள்வாபிள்ளை துரைராசாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. தனது தந்தையை காணாத மகன் ரஜிந்தன் மேற்குறிப்பிட்ட தனது தந்தையின் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய சடலம் மீட்டகப்பட்டு வவனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இவர் நஞ்சுண்டு தற்கொலை ச…

  3. நீங்கள் விடுதலைப்புலிகள் அதனால் இராணுவ வைத்தியசாலைக்கு செல்லுங்கள்… பெரும்பான்மையின மாணவர்களால் தாக்கப்பட்டு காயத்திற்கு உள்ளான யாழ் பல்கலை வவுனியா வளாக மாணவனை, அவரது சக நண்பர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது “நீங்கள் விடுதலைப்புலிகள், அதனால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பெருன்பான்மை இன மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது, பெரும்பான்மை மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்ற றிலையில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர். அதன் பின்னர், தாக்குதலுக்கு இலக்கான மாண…

  4. ஞானசார தேரர் குர்ஆனை அவமதித்தமை நீதிமன்றத்தில் நிரூபணம்! - தண்டனை அளிக்குமா நீதிமன்றம்? [Wednesday 2014-07-09 07:00] பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குர்ஆனை அவமரியாதை செய்தார் என முஸ்லிம் சமய விவகார ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டே நீதிமன்றில் நேற்று அவர் இதனை அறிவித்துள்ளார். ஞானசார தேரர் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து முஸ்லிம் மக்களின் புனித நூலான குர்ஆனை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகேயினல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய முஸ்லிம் சமய விவகார ஆணையாளர் நாயகம், கலபொடத்தே ஞானசார தேரரின் கருத்துக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். …

    • 1 reply
    • 226 views
  5. கார்த்திகை 02, 2010 அன்று நான்கு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனிய பாராளுமன்ற குழு இலங்கை செல்லும். போர் முடிந்து அதன் விளைவுகளை எவ்வாறு மீள் கட்டுமானங்கள் நடக்கின்றன என இந்த குழு ஆராயும். இதன் பொது மகிந்த உட்பட பல தலைவர்களை சந்திப்பார்கள்.சமயத்தலைவர்களையும் சந்திப்பார்கள். ஜெர்மனி யுத்தத்திலிருந்து மீண்டு அமைதியுடன் சமாதானமாக வாழும் ஒரு சமுதாயமாக கட்டி எழுப்ப உதவ விரும்புவதாக சிறிலங்கவுக்கான ஜெர்மனிய தூதுவர் தெரிவித்தார். A German Parliamentary delegation headed by Dagmar Ernstberger, Chairperson of the Parliamentary Group on South Asia, will arrive in Colombo Tuesday on a four day visit for the first time after the end of the war to obtain a first-h…

    • 2 replies
    • 636 views
  6. -கெலும் பண்டார அரசசார்பற்ற நிறுவனங்களுக்கென புதிய சட்டமூலமொன்றை தயாரித்து இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் இயங்கும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் தாமாகவே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அரசசார்பற்ற நிறுவனங்கள் 1412, இச்செயலகத்தில் ஏற்கெனவே பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இச்செயலகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டால் மாத்திரமே வருடாந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பால் செல்வதாகவும் அந்த நிறுவனங்களினால் ஊடகவியலாளர் மாநாடுகளையோ அல்லது கருத்தரங்குகளை…

  7. வடகடல் நிறுவனத்தினை முன்கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம் By T. Saranya 01 Sep, 2022 | 10:47 AM வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை நேற்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்காலிகமாக 5 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றிற்கான விபரங்களை தருமாறும், அதனூடாக தொ…

  8. எனக்கும் தமிழ் தேசிய உணர்வு உண்டு…. என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது. என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பு வைத்துள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளதாவது , எனது அரசியல் யுகப்பயணத்திலே பல ஆண்டுகளாக என்னோடு கைகோர்த்து வெற்றிப் படிகளை அடைய பலம் சேர்த்தவர்கள். மக்களுடைய துன்பங்களே எப்போதும் என்முன்னே பிம்பங்களாக நிழலாடும். உங்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவனாகவும் உன்னதமான உயிரோட்டமான முறையில் தமிழ் மக்களுக்கான எனது சேவை எந்நேரத்திலும்…

  9. ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வீரகேசரி இணையம் 11/13/2010 5:03:52 PM Share இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்ட அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு குடிவரவு திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் தவணைக்கான பதவி பிரமாண நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், குடிவரவு திணைக்களத்தினால் அவர்களுடைய விசா மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த ஊடகவியலாளர்களில் இலங்கை,இந்தியர்கள் எவரும் உள்ளடங்காத பட்சத்தில் பிரஸ்தாப ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி. தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் மூலமாக அல்ஜெசீரா…

  10. மட்டக்களப்பில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் 11 மன்றங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதால் அக் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும் நிலையை பெற்றுள்ளது. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 மன்றங்களில் காத்தான்குடி தவிர்ந்த மட்டக்களப்பு மாநகரம், ஏறாவூர் நகர சபை உள்ளிட்ட 9 பிரதேச சபைகளிலும் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழரசுக் கட்சி 17 ஆசனங்கள…

  11. பதில் இராணுவத்தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்று போய்விடும் வாய்ப்பு -வேலவன்- சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீதான தாக்குதலுக்குப்பின் சிரேஷ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மறைக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் ஒன்று வெளியாகியது. இதனை ஏரிக்கரை வாரப் பத்திரிகையாகிய சண்டே ஒப்சேவர் சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் நடைபெற்றுச் சுமார் ஒரு மாதத்தில் வெளியிட்டது. அப்பத்திரிகையால் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி வேறு யாருமல்ல. இராணுவத் தலைமைப்பீடத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவரும் தற்போது பதில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பவருமான நந்தா மல்லவரா…

    • 0 replies
    • 866 views
  12. கூட்டமைப்பின் குழப்பங்களும் வித்தியாதரனின் முதலமைச்சர் கனவும் முத்துக்குமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உடைகின்றதா என்ற சந்தேகம் அரசியல் ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. இறுதியாக கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளே இச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அக்கூட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் ஒரு கூட்டத்தில் அது முற்றி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையே கைகலப்பு இடம்பெறும் அளவிற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்…

    • 4 replies
    • 1.1k views
  13. திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாத என சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றில் சீன நிறுவனமொன்று விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அனுமதிப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய விவகாரங்களில் எடுக்கப்படு;ம் தீர்மானங்கள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சீன நிறுவனமொன்று இலங்கையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்ற போதிலும், அதன் அமைவிடமே சர்ச்சையை ஏற்படுத்…

    • 0 replies
    • 210 views
  14. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தமிழ் நல்லிணக்க அலைவரிசை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தமிழ் அலைவரிசையான நல்லிணக்க அலைவரிசையின் ஒளிபரப்பு நடவடிக்கையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது. தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த புதிய நல்லிணக்க அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும் கலாசார அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான முழு நேர ஒளிபரப்புக்கள் இந்த அலைவரிசையில் இடம்பெறும். இந்நிகழ்வில் அமை…

  15. கூட்டமைப்பின் ஐவர் அடங்கிய குழு ஜெனிவா செல்ல முடிவு ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அமர்வின் உப குழு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்றினையும் அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவரலின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூடடத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முற்பகல் 10.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரை நீண்டநேரம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில்…

  16. யாழ். இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை- 100 பேர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 13 ஓகஸ்ட் 2006, 22:50 ஈழம்] [ம.சேரமான்] யாழில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் 40 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலாலி விமான தளத்திலிருந்து அல்லைப்பிட்டி புனித பிலிப் மேரி தேவாலயத்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் பல்குழல் உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் அல்லைப்பிட்டி தீவகப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மருத்துவமனைக்கு காயமடைந்தோரை எடுத்து வரும் நோயாளர் காவு வாகனங்களை இலக்கு வைத்தும் சிறிலங்கா இரா…

  17. மேமாத முடிவுகளோடு எல்லாம் இழந்து நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தது இந்தக்குடும்பம். கணவன் மனைவி 2குழந்தைகளும் இலங்கையை விட்டுப் போனால் வாழ்வில் ஒளி பொருந்தி இனிமைகள் பரவுமென்றே நம்பினார்கள். வன்னிக் களத்தில் நடந்த கால்கள் களம் ஓய்ந்து காலம் பகைத்து அகதியாக அலையத் தொடங்கியவர்களோடு இவர்களும் புலம்பெயர்ந்தார்கள். விதி இவர்களை விடாமல் துரத்தியதின் பயன் வெளிநாட்டுச் சிறையில் அடைபட்டார்கள். உணவில்லை சரியான உறக்கமில்லை 500பேருக்கும் மேலானவர்களை ஒன்றாய் அடைபட்ட சிறையில் அடைபட்டது இந்தக் குடும்பமும். இறுதியில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்கள். 3வது குழந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மனைவியும் தன்னிரு குழந்தைகளும் கண்ணீர் விட்டுக் கதறக் கதற அவனைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.…

    • 2 replies
    • 1.4k views
  18. தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து மோடிக்கு கவலையில்லை வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014 08:32 இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சித்தும் கவலைப்படுவதைக் காணோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர்; வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட அநீதியை மறைத்து, இலங்கை அரசுடன் இந்திய அரசு வர்த்தக, பொருளாதார உறவுப் பாலத்தை அமைக்கும் வேலைகள் வேகமாக நடக்கின்றன. இலங்கைக்கு வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஒரு நிதியையும் அறிவித்து, அதில் தமிழர்களுக்கும் உதவி கொடுக…

  19. எம்மில் அநேகமானோர் ஐ. நா.வின் மார்கழி க்கு முன்னரான காலக்கெடுவுக்கு முன்னர் போர்க்குற்ற ஆதாரங்களை சமர்பிக்க போவதில்லை. இதற்கு என்ன காரணம் என சில பதில்கள் மூலம் பார்க்கலாம். 1. முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்து விட்டது, இனி என்ன? நம்பிக்கை தான் வாழ்வின் அடிப்படை. முள்ளிவாய்க்காலில் சிங்களம் புரிந்த போர்க்குற்றங்கள், அழித்த எமது உறவுகளின் ஆத்மாக்கள் தான் எமது தேசத்தின் விடுதலையின் அடுத்தகட்ட உந்துகோல். 2. எழுதுவதால் என்ன பயன்? நாம் எழுதி கேட்டு தான் இந்த ஐ.நா. குழுவை நியமிக்க கேட்டோம். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்தும் சந்தர்ப்பத்தில் ஒரு முழுமையான சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படும். இது ஒரு தமிழர் தாயகத்தில் ஒரு சர்வசன வாக்கெடு…

    • 3 replies
    • 1.3k views
  20. பொலிஸ், இராணுவம், புலனாய்வுத் துறையினரின் நெருக்குதல்களை தாங்ங முடியவில்லை சத்தியசங்கர் சாந்தன்:- புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒருவர் தனக்கு தொடர்ச்சியாகத் தொல்லை ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் உயிரச்சுறுத்தல் விடுக்கப்;பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டுள்ளார். வவுனியா ஒமந்தை, கள்ளிக்குளத்தைச் சேர்ந்த சத்தியசங்கர் சாந்தன் என்பவரே இவ்வாறு முறையிட்டுள்ளார். அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது: கள்ளிக்குளம் சிதம்பரத்தில் வசிக்கும் சத்தியசங்கர் சாந்தன் ஆகிய நான் இத்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துவது யாதெனில், நான் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத…

  21. யாழில் 111 கைக்குண்டுகள் மீட்பு எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள காணியை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர். இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்றைய தினம் காலை 6மணி முதல் யாழ். மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் …

  22. வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு ஆகிய பகுதிகளில், சிறீலங்கா வான்படையின் கிபீர் மிகையொலி விமானங்கள் அரக்கத்தனமான குண்டு வீச்சுக்களை மேற்கொண்டுள்ளன. இன்று காலை 8:50 மணிக்கு, வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு ஆகிய வான்பரப்புக்களில் அத்துமீறி பிரவேசித்த கிபீர் விமானங்கள், மூன்று தடவைகள் குண்டுகளை வீசிச் சென்றன. இதனை தொடர்ந்து, மீண்டும் காலை 10:50 மணிக்கு குறிப்பிட்ட வான்பரப்புக்களில் பறப்புக்களில் ஈடுபட்ட சிறீலங்கா வான்படை விமானங்கள், இரண்டு தடவைகள் குண்டு வீச்சுக்களை மேற்கொண்டன. திட்டமிட்ட வகையில் பொதுமக்களையும், குடியிருப்புக்களையும் குறி வைத்து, இன்றைய வான்வழிப் பயங்கரவாதத் தாக்குதல்களை சிறீலங்கா அரசாங்கம் நிகழ்த்தியுள்ளனர். …

  23. போர்க் குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை அவசியம் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர் * Sunday, December 12, 2010, 6:26 இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு சுயாதீன, சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்துமாறு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற போர்க் குற்றங்களுக்கு மூலகாரணமானவர்கள் நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா உள்ளடங்கலாக மிக முக்கிய நபர்கள் என்பதை அமெரிக்க ராஜதந்திரிகள் அறிந்துவைத்துள்ளதாக கடந்த வாரம் விக்கிலீக்ஸ் இணையம் தகவல்…

  24. சென்னை சத்தியம் திரையரங்கில் "புலிப்பார்வை" திரைப்படத்திற்கான இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது திரையரங்கில் இருந்து மாணவர்கள் அப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது கோசங்களை எழுப்பியதுடன், சந்தேசகத்திற்கிடமான கேள்விகளையும் கேட்ட முற்பட்ட போது அங்கு கட்சிகளின் அடியாட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பச்சைமுத்துவின் அடியாட்களே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்வுகள் ஆரம்பமாகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் "புலிப்பார்வை" திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல என நற்சான்றிதழ் வழங்கினார். அதனைத் தொடர்து புலிப்பார்வை தாயாரிப்பாளர் பச்சைமுத்து உரையாற்ற தயாரான…

  25. பேஸ்புக் தொடர்பில் பிரதமரின் அதிரடி நடவடிக்கை.! பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இன்னும் சில வாரங்களில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார். ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் பேஸ்புக் உள்ளிடட சமூக வலைத்தளங்களுக்கும் ஏற்புடையதாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற வன்முறை சம்பங்களை அடுத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கிறது. இந்நிலையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http:/…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.