ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதியை வரவேற்கிறது கூட்டமைப்பு! [Thursday, 2014-02-27 18:35:20] இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வரவேற்புத் தெரிவித்துள்ளது. கட்சியின் பேச்சாளரும் பாராளு-மன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூ…
-
- 0 replies
- 319 views
-
-
பிரித்தானிய பிரஜை இலங்கையில் கைது! தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு Report us Kamel 3 hours ago தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சாலில முனசிங்க இலங்கைப் பிரஜை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. முனசிங்க, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்வான் வங்கிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, முனசிங்கவை நிறுவனம் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நிலையில் முனசிங்க இலங்கைப் பிரஜை அல்ல என இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டே நீதவானுக்கு அறிவித்துள்ளனர். முனசிங்க இங்கிலாந்து பி…
-
- 1 reply
- 250 views
-
-
அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவின்... அறிக்கை, ஜனாதிபதியிடம் !! அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இன்று திங்கட்கிழமை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்கில், அறிக்கையின் உள்ளடக்கங்கள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278373
-
- 0 replies
- 104 views
-
-
வன்னியினில் வீட்டுக்கு ஒருவரை இராணுவத்தில் இணைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு படையினருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலையடுத்து முழுவீச்சினில் வீடுவீடாக படையினர் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுமக்களது வீடுகளுக்குச்செல்கின்ற படையினர் அவர்கள் வசமிருக்கும் குடும்பப்பதிவு அட்டைகளை பரிசோதிப்பதுடன் பெண் பிள்ளைகள் பற்றிய தகவல்களை சேகரித்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன தமிழ்பெண்களை மட்டும் இராணுவத்தில் இணையுமாறு கோரும் துண்டுப்பிரசுரங்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, தண்ணீரூற்று, பூதன்வயல், குமுளமுனை, கூழாமுறிப்பு, கேப்பாப்புலவு, முத்தையன்கட்டு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, மூங்கிலாறு, விசுவமடு, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதிகளில் பரவலாக படைய…
-
- 9 replies
- 940 views
-
-
பிணைமுறி ஆணைக்குழுவின் முன் ஆஜராக பிரதமர் தயார் பிணைமுறி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எப்போதும் தயாராக இருக்கிறாரென, பிரதமர் அலுவலகம், நேற்று (15) தெரிவித்தது. ஆணைக்குழுவின் அண்மைய அமர்வுகளில், பிரதமரின் பெயர் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பான ஊடகக் குறிப்பில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி ஏலங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, அண்மைய நாட்களில் அவரைப் பற்றிய சுட்டிக்காட்டல்கள் இடம்பெற்ற நிலையில், அது தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்கு…
-
- 0 replies
- 369 views
-
-
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான... பெயர்கள், பரிந்துரை! இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன் கொண்டு செல்வதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜனாதிபதியுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின்படி, ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279285
-
- 0 replies
- 116 views
-
-
வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக்குமாறு சிங்கள பிரதமர் கோரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 இலங்கையில் புலிகளை ஒழித்துவிட்டோம் ஆனால் வெளி நாடுகளில் நீங்கள் புலிகளை வளர்க்காதீர்கள் இவ்வாறு சிங்கள பிரதமர் டி.எம். ஜெயரட்ன அவர்கள் வெளி நாடுகளை கேட்டுள்ளார். வெளிநாடுகளில் வசித்துவரும் சுமார் 15 லட்சம் புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கையில் தங்கள் சமூகத்தினருக்கென சுதந் திரதாயகம் ஒன்றை உருவாக்குவதற்காக பிரிவினைப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கென இயக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள். வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அனுதாபிகள் எதிர்வரும் 17ஆம் திகதி தொடக்கம் சுவிற்ஸர்லாந்தில் மூன்று நாள் நிதிசேகரிப்பு இயக்கம் ஒன்றை நடத்த…
-
- 0 replies
- 487 views
-
-
http://www.yarl.com/articles/files/100518_Jaffna_reporter.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 450 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினர் நேற்று கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த இளைஞர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்து வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. தற்போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சோதனைகளும்,தேடுதல்களும் இடம் பெற்றும் வரும் நிலையிலே குறித்த இளைஞர் கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது குறித்த இளைஞர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வர…
-
- 0 replies
- 367 views
-
-
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பகுதியில் நேற்றிரவு கொள்ளையர்களின் கைவரிசையில் வயோதிபரான கணவனும் மனைவியும் கொள்ளையர்களினால் தாக்கப்பட்டு நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வயோதிபரான இந்தத் தம்பதியினர் இரவு வேளையில் மற்றுமொரு வீட்டிற்குச் சென்று நித்திரை கொள்வது வழக்கம் என்றும் அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது திடீரென பற்றைக்குள் இருந்து வெளிப்பட்ட திருடர்கள் கணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மனைவியின் கையிலிருந்த காப்புக்காக அவரது கையைத்துண்டித்து எடுத்துச் சென்றதாகவும் தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த பணம் நகை என்பவற்றையும் கொள்ளையிட்டுள்ளதாகவும் காயமடைந்த இந்த வயோதிபத் தம்பதியினர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட…
-
- 4 replies
- 760 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை மூலம் இலங்கை அரசுக்கு தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹெரியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ""நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது, இலங்கை அரசின் நல்லிணக்கம், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஜனநாயக ஆட்சி நடவடிக்கைகளுக்கான சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றது. இதன் காரணமாகவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்தும் கண்காணிக்க வேண்ட…
-
- 0 replies
- 237 views
-
-
போராட்டக்காரர்கள் மீது, கொழும்பில்... கண்ணீர் புகை – நீர்த்தாரை பிரயோகம் கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உலக வர்த்தக மையத்தினை அண்மித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1284270
-
- 0 replies
- 290 views
-
-
CHENNAI: If the Sri Lankan government has nothing to hide, it should have no objection in allowing the UN delegation to look into the alleged rights violations and war crimes committed during the civil war, AIADMK general secretary Jayalalithaa said on Thursday. Recalling the reports about appointment of a three-member panel by Secretary General of the United Nations Ban Ki Moon, she said that at a time when the State government and its Chief Minister M. Karunanidhi had forsaken the Tamil people, the world peace body and its head had not. A former Indonesian attorney general is heading the panel. The other two legal experts are from the USA and South Africa…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்றைய முக்கியச் செய்திகள் http://www.youtube.com/watch?v=kxtCgwjzqjU&feature=youtu.be
-
- 0 replies
- 629 views
-
-
வடக்கில் பொலிஸ் வேட்டை வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்டோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு பூராகவும் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து நேற்று அதிகாலை வரை பொலிஸார் பல சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடக்கு மாகான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு மாகாணத்தில் சமூ…
-
- 3 replies
- 601 views
-
-
இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை தொடங்கியது! முதல் அடி கொடுத்தது கனடா! இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் நடந்த பொதுநலவாய அமைப்பு மாநாட்டை கனேடிய பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து. “இ…
-
- 5 replies
- 2.8k views
-
-
ரணிலின் உறுதிமொழியால் ஆதரவளித்தது கூட்டமைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப் பது என்ற முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை அடு த்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எடுத்துள்ளது. முன்னதாக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு கடந்த 9ஆம் திகதி கூடியிருந்தபோதும் அதில் உறுப்பினர்களிள் பலரின் எதிர்ப்புக்களை அடுத்து ஜனாதிபதியை சந்தித்த பின்னர் இறுதி முடிவொன்றை எடுக…
-
- 0 replies
- 192 views
-
-
ஜூலை 26, 1983. வெளிக்கடைச் சிறை நம்மை அதிரவைத்தக் காலக்கட்டம். சிங்கள பேரினவாதத்தின் அடையாளம் தொடர்ந்து இதுவரை வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை வருமா? என்று எல்லோரும் அன்னார்ந்து பார்த்தார்கள். இதயம் பிழியப்பட்டது. மனம் சல்லடையாய் துளைக்கப்பட்டது. வரலாறு ஏனோ மீண்டும் மீண்டும் சுற்றி ஒரே இடத்திற்கு வருகிறது. விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு ஆதிக்க வர்க்கம் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம், போராளிகள் பயங்கரவாதிகள், இல்லையென்றால் தீவிரவாதிகள் என்பதுதான். அடங்கி ஒடுங்கி வாழ்வதைத்தான் வாழ்வென்று நினைப்பவர்களுக்கு வேண்டுமாயின் இது பொருத்தமாக இருக்கலாம். இயேசுவும் கூட தீவிரவாதி என்றுதான் வர்ணிக்கப்பட்டார். ஆக, வரலாற்றின் பக்கங்கள் நம்மை இன்னமும் பிழிந்து கொண்டுதா…
-
- 0 replies
- 695 views
-
-
விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம்? 21 ஏப்ரல் 2014 விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருளாளரைக் கைது செய்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், நீண்ட விசாரணைகளின் பின்னரே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேக நபருக்கு சொந்தமான விளையாட்டுக் கழகம் ஒன்றை காவல்துறையினர் முடக்கியுள்ளதாகவும், வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து குறித்த நபருக்கு பாரியளவில் பணம் கிடைக்கப்பெறுவதாக விசாரணைகளின் மூலம் தெரிய…
-
- 1 reply
- 895 views
-
-
குச்சவெளி மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளுக்கு பொலிஸார் முட்டுக்கட்டை! திருகோணமலை, குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த சிரமதானப் பணிகள் குச்சவெளிப் பொலிஸாரினால் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தேசிய மாவீரர் நாள் நினைவேந்தலினை முன்னிட்டு, குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள், முன்னாள் போராளிகள், மற்றும் மாவீரர் குடும்பங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அங்கு சென்ற குச்சவெளிப் பொலிஸார் அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன…
-
- 0 replies
- 831 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிராக ஜெனிவாவில் சிங்களவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்! திங்கட்கிழமை, 26 ஜூலை 2010 12:34 . .இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவின் நியமனத்தைக் கண்டித்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள். இத்தாலியில் வாழ் இலங்கையர்கள் ஒன்றியம் என்கிற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு வாபஸ் பெறப்பட வேண்டும், இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ. எஸ். பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தக் க…
-
- 1 reply
- 589 views
-
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்றம்: அச்சுறுத்துகின்றதா இராணுவம்? யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், நினைவேந்தன் நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ள நிலையில் இன்று காலை குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஏற்பாட்டுக்குழுவினர் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மாவீரர் துயிலுமில்லத்தில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
பீரிஸின்.... உருவப் பொம்மை எரித்து, யாழ்ப்பாணத்தில் போராட்டம் ! வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் இடம்பெற்றது. அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜ.நா.அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். அதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அமைச்சரின் உருவ பொம…
-
- 0 replies
- 271 views
-
-
A report launched on Sri Lanka by The Elders, an influential group of global leaders has highly criticized the Sri Lankan government and stated that meaningful progress on reconciliation in the island is still desperately needed . The report by The Elders - a group of leaders brought together by Nelson Mandela in 2007 to address major causes of human suffering was launched today. The report says that the government's "clampdown on domestic critics and its disdain for human rights deserves a far tougher response". It added there was a "deafening global silence" to Sri Lanka's "worrying approach to human rights, good governance and accountability", which ma…
-
- 1 reply
- 679 views
-
-
ஈழ நாதம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சுயாதீனமான முறையில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் அமெ. காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.இந்தக் கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸைச் சேர்ந்த 57 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் காலதாமதமாக இடம்பெறுகின்றன எனவும், இலங்கை அரசின் சில தலையீடுகள் காரணமாக அதிகாரிகள் சிலர் ஆணைக்குழுவிலிருந்து விலகியுள்ளதா…
-
- 0 replies
- 520 views
-