Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் மூன்றாவது எண்ணெய் கிணறும் மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் அகழ்வுப் பணிகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், இதிலிருந்து முதலில் காஸ் பெறப்படும் எனவும் கூறப்படுகிறது. மன்னார் கடற்படுகையில் 30 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த மூன்றாவது எண்ணெய்க் கிணற்றின் அகழ்வுப் பணிகள் இடம் பெறுவதாகவும் முதலாவது கிணற்றிற்கு சமீபமாக இந்தக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. இதன் அகழ்வுப் பணிகளை இந்திய கெயார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அக்கம்பனி எண்ணெய் உள்ளதாக ஆய்வுகள் மூலம் இனங்காணப்பட்ட இடங்களில் இந்த அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் இனங்கண்ட முதலாவது மற்றும் இரண்டாவது எண்ணெய் கிணறுகளின் அகழ்வுப் பணிகள் வெற்…

  2. 3வது தடவையாக மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்போம்.! இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஆரம்பகட்ட நட­வ­டிக்­கை­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே ஆரம்­பித்தார். எனினும் தற்போது அவர் மீது போலி­யான குற்­றச்­சாட்­டு­க்களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான குழு­வினர் சுமத்தி வரு­கின்­றனர். இதன்­படி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் ஊடாக மூன்­றா­வது தட­வை­யாக மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டித்து அவ­ருக்கு பதி­ல­ளிப்போம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்கு ஆணைக்­குழு …

  3. 4 1/2 கோடி ரூபா பெறு­ம­தி­யான மது­பான போத்­தல்கள் மீட்பு வெலிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ராஜ­கி­ரிய -மொர­கஸ்­முல்ல பகு­தியில் இரு மாடி­களைக் கொண்ட சொகுசு வீடொன்­றினை சுற்றி வளைத்த பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் (எஸ்.ரி.எப்.) விஷேட நட­வ­டிக்கை பிரிவு சுமார் நாலரை கோடி ரூபா பெறு­ம­தி­யான வெளி­நாட்டு மது­பான போத்­தல்­களை கைப்­பற்­றி­ய­துடன் சந்­தேக நபர் ஒரு­வ­ரையும் கைது செய்­துள்­ளது. இச்­சம்­பவம் நேற்று காலை இடம்­பெற்­றுள்­ளது. குற்றம், திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள், விஷ போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீபின் கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சிறப்பு அதி­ரடிப் படை­யி­ன­ருக…

  4. Police have moved Tamil protesters off University Avenue after demonstrators took to the major thoroughfare for the fourth straight day early Thursday morning. With only about 100 protesters on site, police moved in to shrink the size of the demonstration around 8:30 a.m. All lanes of University Avenue are now open. Police Chief Bill Blair told reporters Thursday that the demonstrators were moving too close to Dundas St. He says police moved in to keep Dundas St. open to TTC traffic. The police activity appeared to be peaceful, compared to what happened a day earlier when nearly 1,000 people were protesting in front of the U.S. Consulate. Police arrest…

    • 0 replies
    • 795 views
  5. 4 அடி நீளமான கூரிய வாளினை மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுமார் 4 அடி நீளம் கொண்ட கூரிய வாள் ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகனின் அச்சுறுத்தல் தொடர்பில் தாயார் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் அவரது வீட்டுக்குச் சென்றிருந்த காவல்துறையினர் வாளை மீட்டதுடன், சந்தேகநபரையும் கைது செய்தனர் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்ற…

  6. 4 அமைச்­சர்­கள் மீதும்- மேலும் விசா­ரணை!! 4 அமைச்­சர்­கள் மீதும்- மேலும் விசா­ரணை!! பதவி நீக்­கம் செய்­யப்­பட்ட வடக்­கு ­மா­காண முன்­னாள் அமைச்­சர்­கள் 4 பேர் மீதும் உள்ள குற்­றச்­சாட்­டுக்­களை சட்­ட ­ரீ­தி­யாக விசா­ரித்து, தண்­டனை வழங்­கு­வ­தற்­காக மேலும் ஒரு விசா­ரணை நடத்த வேண்­டும். அதற்­காக தலை­மைச் செய­லா­ள­ரி­டம் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ ளது என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். …

  7. 4 அமைச்சர்களையும் ஒரேடியாக நீக்க தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை தற்­போது மாற்­று­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைக்கு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளது. “விசா­ரணை அறிக்­கை­யின் தொடர் நட­வ­டிக்­கை­யாக நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்­கு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. இது பொருத்­த­மற்ற செயல்” இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். வடக்கு அமைச்­சர்­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்கை மீதான விவா­தம் நாளை நடை­பெ­ற­வுள்ள நிலை­…

  8. 4 அமைச்சர்களையும் கூண்டோடு துரத்தினால் முதல்வர் விக்கியினது பதவிக்கும் ஆபத்து வடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்க முற்­பட்­டால், அது முத­ல­மைச்­ச­ரின் பத­விக்கு ஆபத்­தாக அமை­யும் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. அமைச்­ச­ர­வையை மாற்­று­வ­தாக இருந்­தால் முத­ல­மைச்­சர் உட்­பட 5 அமைச்­சர்­க­ளை­யும் மாற்­று­வது குறித்­துப் பங்கா­ளிக் கட்­சி­க­ளும் தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்று தமிழ் அர­சுக் கட்சி எச்­ச­ரித்­துள்­ளது. “நான்கு அமைச்­சர்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நீக்க முற்­பட்­டால், ஒட்­டு­மொத்­த­மாக 5 பேரை­யும் நீக்­கி­விட்டு புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்க வேண்­…

  9. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டத்தில் பூட்டப்பட்டு கிடக்கின்ற நான்கு அறைகளை திறந்து சோதனைகளை நடத்துமாறு எதிரணியினர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பூட்டப்பட்டிருக்கின்ற நான்கு அறைகளில் பெருந்தொகையான வாக்குச்சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் எதிரணியினர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். மண்டப வளாகத்துக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய,ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அத்துரலிய ரத்னதேரர் அங்கிருக்கும் பொலிஸாரிடமே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/137159#sthash.JjX0UIQj.dpuf http://www.tamilmirror.lk/137159

  10. மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 4 ஆசனத்தையாவது தமிழர்கள் கைப்பற்ற வேண்டுமாயின் அனைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். வாகரையில் நேற்று புதன்கிழமை (30) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்ற பதவியை கொண்டு என்னையோ, எனது குடும்பத்தையோ, எனது குடும்ப உறவுகளையோ அபிவிருத்தியடைய செய்யவில்லை. தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்து பணமும் பெறவில்லை. காரணம் இது ஒரு தூய பணி. அதை திறம்பட மேற்கொள்வதை கடமையாக கொண்டேன். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவானது நீண்டகாலமாக இம்மண்ணில் எது தமிழ் இனத்தின் உரிமைக்காக போராடிய எமது உறவுகளின் …

  11. 4 ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதி நாளை அனுமதி அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய நாடாளுமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள 10 ஆணைக்குழுக்களுக்குள் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆகிய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகளை நாளை ஜனாதிபதி மைத்திரிபால பெயரிடவுள்ளார். சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடிய அரசமைப்புப் பேரவையில் மேற்படி நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமான பிரதிநிதிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அனுமதிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கமைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமான பிரதிநிதிகளின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால ச…

  12. 4 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு 1,080.55 கோடி ரூபாவை வழங்கியது இந்தியா கடந்த நான்கு ஆண்டுகளில் 1,080.55 கோடி ரூபாவை (இந்திய நாணயம்) அபிவிருத்தி உதவியாக சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் உள்ள ஆறு அண்டை நாடுகளுக்கு கடந்த நான்கு நிதியாண்டுகளில் இந்தியா வழங்கியுள்ள அபிவிருத்தி நிதி தொடர்பான புள்ளி விபரங்களை இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று ராஜ்ய சபையில் எழுத்து மூலம் சமர்ப்பித்தார். இதற்கமைய, 2014-15 நிதியாண்டு தொடக்கம், 2017-18 நிதியாண்டு வரையான நான்கு ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, சிறிலங்கா ஆகிய ஆறு நாடுகளுக்கும், 21,100 கோடி ரூபா அபிவிரு…

  13. 4 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் படை நகர்வு: 12 போராளிகள் வீரச்சாவு- 45 படையினர் பலி- 150 படையினர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 15:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று மாலை படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வான் குண்டுத் தாக்குதல்களை நடத்த பல்குழல் ரொக்கட்டுக்கள் மற்றும் ஆட்டிலெறிகள் செறிவாக எறிகணைகளை பொழிய படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நகர்வு ஆக்கிரமிப்புத் தாக்குதலை தொடக்கினர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் அதன் வடபகுத…

  14. 4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க எச்சரிக்கை. கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேற்கண்ட மூன்று நாடுகளிலும் 4 ஆம் நிலையில் இருப்பதனால் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் நெதர்லாந்து, மால்டா, கினி-பிசாவு குடியரசு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் மூன்றாம் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அமெரிக்கர்கள் அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை…

  15. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை கொழும்பு – பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தலைமையகமான 4ஆம் மாடிக்கு நாளை புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று இரவே கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கிய நிலையில் 5 நாட்கள் தடீரென மூடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கைலைக்கழகம் நாளை கல்விச் செயற்பாடுகளுக்காகத் திறக்கப்படுகிறது. இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் பலியான மக்களுக்கு நாளை பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் சங்கத்தினரும் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததனர் எனவும் தெரியவருகிறது. இந்நிலையிலேயே யாழ்.இராணுவ சிவில் தலைமைக் காரி…

    • 0 replies
    • 557 views
  16. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் சரணடையாமல் வடக்கு மாகாணத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹட்டியாராச்சி, இவர்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவ டிக்கைகளை பொலிஸாரே முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு பேட்டியளிக் கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ்வாறு சரணடையாமல் இருக்கும் போராளிகளில் பெரும்பாலானோர் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளதாகவும், ஏனையோர் வட மாகாணத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார். சரணடையாதிருக்கும் முன்னாள் போராளிக…

  17. 4 ஆளுநர்களை இராஜினாமா செய்ய அறிவுறுத்தல் 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/4-ஆளுநர்களை-இராஜினாமா-செய்ய-அறிவுறுத்தல்/150-316807

  18. (எம்.மனோசித்ரா) வைத்தியசாலைகளின் கொள்ளளவை விடவும் அதிக தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலைமை டெல்டா வைரஸ் பரவலின் அச்சுறுத்தலை தெளிவாகக் காண்பிக்கிறது. நான்காவது அலையின் நிலைமையே நாடு தற்போது இருக்கிறது. வைரஸ் பரவலுக்கும் தடுப்பூசி வழங்கலுக்கும் இடையிலான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமாயின் குறுகிய காலத்திற்கேனும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதே ஒரேயொரு மாற்று வழியாகும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்தார். நாட்டில் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்…

  19. 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கையளிப்பு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் கையளித்துள்ளனர். காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று காலை குறித்த 4 மீனவர்களும் கையளிக்கப்பட்டனர். இந் நடவடிக்கைக்கு இந்திய கடலோர காவல்துறைக்கு சொந்தமான ராஜ்தரங் கப்பலும் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சீ.ஜீ.49 என்ற கப்பலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11819

  20. 4 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 இந்திய மீனவர்கள் கைது (adaderana.lk)

    • 0 replies
    • 283 views
  21. 4 இலட்சம் கடவுச்சீட்டுகள்.... வழங்கப்பட்டுள்ள போதிலும், 70 ஆயிரம் பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20% க்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் தற்போது 2400ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் ஆயிரம் கடவுச்சீட்டுகளும் சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள…

    • 5 replies
    • 505 views
  22. 14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார். தொடர்ந்து வாசிக்க http://www.inparsiddy.com/page-060910-03.html

  23. 4 எயார் பஸ் விமானங்கள் டிசம்பருக்குள் கொள்வனவு! Posted by uknews On April 28th, 2011 at 6:10 am / ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறு வனங்களுக்கு மேலும் நான்கு புதிய எயார் பஸ் விமானங் கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் கொள்வனவு செய்யப்படும். இதன் மூலம் இவ்விரு விமான நிறுவனங்களுக்கு இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்தார். இந்த நான்கு புதிய எயார் பஸ் விமா னங்களில் முதலாவது விமானம் அடுத்த மாதம் இங்கு வந்து சேரும். எஞ்சிய விமானங்கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் இலங்கைக்கு வந்து சேரும். சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஆசியாவில…

  24. 4 எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர்கள் இல்லை! 150 மில்லியன் டொலர்கள் திரட்ட திண்டாடும் அரசு Digital News Team 2022-09-11T10:08:25 இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது. இந்த நான்கு எரிபொருள் கப்பல்களில் ஒரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவின் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்களை அரசாங்கம் திரட்ட வேண்டிள்ளது. செலுத்த வேண்டிய மீதிப் பணத்தை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்…

  25. யாழ்.வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட ஜே-285 அச்சுவேலி தெற்குப் பிரதேசத்தில் 4 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 9 தனிநபர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியும் அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் காணியுமே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காணியானது 5 ஆவது காலாற்படை பெரும்பகுதி தலைமைக் காரியாலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது, காணி அபிவிருத்தி அமைச்சின் 1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, காணி எடுத்தல் சட்டப்படி திருத்தப்பட்டவாறான காணி கொள்ளும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) கீழ் பொதுத் தேவையொன்றிற்காக…

    • 0 replies
    • 301 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.