ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
தமிழினக் கருவறுப்புத் தாண்டவத்தை பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றி வரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழர்கள் உலகெங்கும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச் சுடர் ஏந்திவாறு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பிரித்தானிய ஆட்சியிலிருந்து சிறிலங்கா விடுதலை பெற்ற நாளும் சிங்கள ஆதிக்கம் தமிழினக் கருவறுப்பை ஆரம்பித்த நாளுமாகிய பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் புதன்கிழமை மாலை 4 மணிக்கு இல 10, Downing Street முன்பாகக் கொட்டொலிப் போராட்டத்துடன் ஆரம்பமாகும் இவ்விடுதலைச் சுடர் ஏந்திய கவனயீப்புப் போராட்டம் மாலை 6 மணியளவில் Westminister நாடாளுமன்ற சதுக்கத்தைச் சென்றடையவுள்ளது. தொடர்ந்து இம்மா…
-
- 0 replies
- 386 views
-
-
அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு FEB 01, 2015 | 1:51by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது. இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப்புடன், நாளை கொழும்பு வரும் நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஆகி…
-
- 0 replies
- 677 views
-
-
வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் FEB 01, 2015 | 1:23by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்த வாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வடக்கு, கிழக்கின் கள நிலைமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யும், புதிய அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமையவே, அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். வரும் 6ம் நாள் பலாலிப் படைத்தளத்துக்குச் சென்று, யாழ்.படைகளின் தலைமையகத்தில், பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக படை அதிகாரிகளின் கருத்துக்களை அவர் அறிந்து கொள்வார். அதையடுத்து, மறுநாள், கிளிந…
-
- 0 replies
- 408 views
-
-
வடக்கு மாகாண ஆளுனர் பதவியைப் பொறுப்பேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்காரவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முதலாவது சந்திப்பு நாளை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அதிபரால் வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட பாலிஹக்கார நேற்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார். அவர் நாளை அதிகாரபூர்வமாக தமது பணியகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், ஆளுனர் பாலிஹக்கார சந்தித்து, அரசாங்கத்துக்கும், வடக்கு மாகாணசபைக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தி ஒத்துழைத்துச் செயற்படுவது குறித்து விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளார். அதேவேளை, வடக்கு மாகாண ஆள…
-
- 0 replies
- 706 views
-
-
யாழ்ப்பாணத்துக்கும் செல்கிறார் மோடி FEB 01, 2015 | 0:32by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 13ம் நாள் தொடக்கம் 15ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்துக்கான திட்டமிடல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில், இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ள இந்தியப் பிரதமர், யாழ்ப்பாணத்துக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடுவார்…
-
- 0 replies
- 490 views
-
-
முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்; ரவூப் ஹக்கீம் விடாப்பிடி முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் ப…
-
- 22 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல் சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும் 400கிராம் பால்மா 61 ரூபாவால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கு விற்பனை சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும் நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும் கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும் டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு மாசிக் கருவாடு ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு பாணின் விலை 6 ரூபாவால் குறைப்பு மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு நூற்றுக்கு 10 வீத…
-
- 29 replies
- 2.9k views
-
-
இலங்கையில் பிறந்த அனைவரும் இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5 இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும் எனவும் இலங்கையில் 10 மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும். இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்தை பெறவேண்டும். இதேவேளை இவர்களுக்கான விசா கட்டணம் 2.5 மில்லியன் ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும்…
-
- 47 replies
- 3k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை பொதுவெளிக்கு கொண்டு செல்லும் பொருட்டு ‘வணக்கம்’ எனும் மாதாந்த செய்திமடல் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சினால் புத்தாண்டு முதன்நாள் வெளிவரத் தொடங்கிய இச்செய்திமடலின் பெப்ரவரி மாத இதழ் வெளிவந்துள்ளது. அச்சிதழாகவும் இணையவழி மின்மடலாகவும் பொதுசன தளத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. http://fr.calameo.com/read/000341502b490c11abd49
-
- 1 reply
- 676 views
-
-
ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பாரியளவில் நன்மைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான பக்கச்சார்பின்றி அனைத்து தரப்பினரதும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதே எமது இலக்கு நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். வறிய மக்களிடமிருந்து வரியை அறவீடு செய்து அதில் கோடீஸ்வரர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதனை …
-
- 1 reply
- 295 views
-
-
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர்குற்ற விசாரணைகளை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ரெறசிடா ஸ்காபர், அமெரிக்காவிடமும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் ஹூசைனிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் உதவியுடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில், சகவாழ்வு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அமெரிக்கா இதுவரை கையாண்ட கடும் போக்கை கைவிட்டு நெகிழ்வான போக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரேசா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்த வேண்ட…
-
- 1 reply
- 707 views
-
-
த்துருகிரிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவியே கட்டாாரில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான அத்துருகிரியவில் அண்மையில் ஸ்ரீலங்கா விமானப் படைக்குச் சொந்தமான அன்டர்நோவ் ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த விமான் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் கட்டாரின் டோஹாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஸ்ரீலங்கா ஏர் லைன்ஸ் விமான நிறுவனப் பணிப்பெண் ஸ்ரீலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹந்தானந்த அலுத்கமகேவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ttp://www.ibctamil.co.uk/
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா நடத்தும் சர்வதேச, சுயாதீன விசாரணைக்கு பிரித்தானிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் தமது ஆதரவை மீண்டும் உறுதி செய்தனர். தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து லண்டனில் நடத்திய இராப்போசன நிகழ்வில் காணொளி மூலமும் தமது பிரதிநிதிகள் மூலமும் தமது கருத்துக்களை பதிவு செய்தனர். பிரித்தானியப் பிரதமர் தமது செய்தியினை தமது பிரதிநிதி மூலம் அனுப்பி வைத்தார். இலங்கையின் நிலைமைகளை ஆழமாக அலசிய பிரதமர், புதிய இலஙகை அதிபரின் சில நடவடிக்கைகளை குறிப்பிட்டு வரவேற்றார். ஐ. நாவினால் முன்னெடுக்கப்படும் விசாரனைகளுகு இலங்கை அரசு பூரணமாக ஆதரவினைத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்…
-
- 0 replies
- 464 views
-
-
யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தால், சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம்! முறைகேடுகள் தொடர்பில் நீதியான விசாரணை தேவை! பல்கலையில் முறையற்ற நியமனங்களை நிறுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மையாக்குவோம், வெளிவாரி பேரவை உறுப்பினர்களே வெளியேறுங்கள், கடந்த கால சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை தேவை, நிதி மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் வி…
-
- 0 replies
- 375 views
-
-
ஏ - 9 வீதி யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பேருந்து ஒன்று முன்னாள் சென்ற முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியதில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பொலநறுவை மற்றும் நுவரேலியாவைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=353283846331160394#sthash.p0HuWGv3.dpuf படங்களின் கோரத் தன்மையால் மிகுதிப் படங்களை இணைக்கவில்லை
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என கனடா அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை கனடா தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்து கொண்டு கடமையாற்றுவார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டில் குற்றப் பிரேரணையின் மூலம் பணி நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீளவும் பதவியில் அமர்த்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பிரதம நீதியரசரை சட்…
-
- 0 replies
- 362 views
-
-
தமது சகோதரர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமது இளைய சகோதரர்களான யோசித மற்றும் ரோஹித ஆகியோர் அரசியல் ரீதியாக குரோத உணர்வுடன் பழிவாங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சகோதரர்கள் இருவரும் கடற்படை மற்றும் இராணுவம் ஆகிய ரக்பி அணிகளில் தலைவர்களாக கடமையாற்றி வந்ததாகவும் தற்போது அவர்கள் பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எந்தவிதமான காரணங்களும் அறிக்காது பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டுத்துறையில் குரோத உணர்வுடன் பழிவாங்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்…
-
- 0 replies
- 262 views
-
-
கடந்த 28.03.2005அன்று கொலை செய்யப்பட்ட “தராக்கி” எனும் சிவராமின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு, நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பில் “சிவராமின் கொலை தொடர்பாக நடைபெற்ற தீவிர விசாரணையின் பின், பீற்றர் எனும் ஸ்ரீஸ்கந்தராஜா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதுவித சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாதபடியால், அவரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. http://www.colombomail.today/2015/01/blog-post_481.html கடந்த 28.03.2005அன்று ஊடகவியலாளர் சிவராமை இராணுவ புலனாய்வு பிரிவினருடன் சேர்ந்து கடத்தி சென்று படுகொலை செய்த புளொட் பீற…
-
- 1 reply
- 961 views
-
-
அரசாங்கத்தில் இருந்து இருந்து விலகுவோம் – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை JAN 31, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர், “இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தைப் போலவே, செயற்பட்டால், கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், ஊழல் செய்தவர்களையும் தண்டிக்கத் தவறினால், 100 நாள் செயற்திட்டத்துக்கு முன்னதாகவே, நாம் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். மைத…
-
- 2 replies
- 836 views
-
-
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் பல்வேறுபட்ட மட்டங்களில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் எனும் தலைப்பில் சமகால அரசியற் பொதுக்கூட்மொன்று பிரான்சில் இடம்பெறுகின்றது. - சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் ஐ.நா மனித உரிமைச்சபையில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் ? - ஆட்சி மாற்றத்தின் பின்னால் உள்ள நலன்கள் என்ன ? - ஐ.நாவின் விசாரணையினை எவ்வாறு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் கையாள்வது ? இவ்வாறான கேள்விகளை மையமாக இடம்பெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (01-02-2015) பெப்ரவர…
-
- 1 reply
- 651 views
-
-
மைத்திரியிடம் பேரம் பேசிய மொகான் பீரிஸ் – சாதகமாக தீர்ப்புகளை அளிப்பாராம் JAN 30, 2015 | 0:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், 44வது பிரதம நீதியரசராக இருந்த மொகான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதுபற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் காலையில் மொகான் பீரிஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார். தன்னை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருக்க அனுமதிக்கும்படி…
-
- 14 replies
- 788 views
-
-
உள்ளூர் விசாரணைகளுக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கம், ஒத்துழைக்கும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுடாஜரிக் இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார். இலங்கையின் புதிய அரசாங்கம், ஐ.நாவுடன் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பதை தாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதாக டுடாஜரிக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும். தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.இது தொடர்பிலேயே டுடாஜிரிக் கருத்துரைத்துள்ளார். இலங்…
-
- 2 replies
- 795 views
-
-
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் இலங்கையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அகதிகளை திருப்பி அழைத்துக் கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது. இதையடுத்தே,வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இருதரப்புப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தியாவில் இருந்து திருப்பி அழைக்கப்படும் அகதிகளுக்கான மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவ, அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமை…
-
- 46 replies
- 3.1k views
-
-
Vetrivel Chandrasekar இறுதிப் போர் மூர்த்தியை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். பிரபலமான புத்திரிகை ஒன்றில் செய்தியாளனாக இருக்கிறான். அது ஒரு புலனாய்வுப் பத்திரிகை. வாரம் இருமுறை வரும். அந்தப் பத்திரிகையில் மூர்த்தியின் பெயரைத் தாங்கி வரும் செய்திக் கட்டுரைகளை உங்களில் பலர் படித்திருக்கலாம். கட்டுரைகளை வாசிக்கும் பரபரப்பில் எத்தனை பேர் அதை எழுதியவர்களின் பெயர்களை கவனிக்கிறார்கள்? மூர்த்தி அந்தப் பத்திரிகையில் சேர்ந்து நாலு வருஷம் ஆகிவிட்டது. 2007-ம் ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம். அங்கே மூர்த்தி வேலைக்குச் சேர்ந்தான். சென்னை போன்ற பெருநகரத்தில் வீட்டு வாடகை, உணவு, உடை என அன்றாட செலவுகளுக்கு தாக்குப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் வேலைக்கு சேர்ந்த அடுத்த ஆண்ட…
-
- 0 replies
- 635 views
-
-
நாமல், சஜின் பயன்படுத்திய ஆடம்பர சொகுசுப் பேருந்துகள் சிக்கின JAN 31, 2015by கார்வண்ணன்in செய்திகள் கொமன்வெல்த் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவினாலும், சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆடம்பர சொகுசு பேருந்துகள், மீட்கப்பட்டுள்ளன. இவையிரண்டும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், கடந்த 2013ம் ஆண்டு நொவம்பர் மாதம் லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து, தலா 9 இலட்சம் ரூபா மாத வாடகைக்கு அமர்த்தப்பட்டவையாகும். இவற்றுக்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதுவரை காலமும், 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலுத்தியுள்ள போதிலும், இவை எதற்காகப் பயனபடுத்தப்பட்டன என்பது குறித்து எந்தப் பதிவுகளும் இல்லை. புதிய…
-
- 0 replies
- 1.4k views
-