ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மண்டைதீவு வீதியானது சுமார் 50 வருடங்களாக திருத்தப்படாத நிலையில் உள்ளது. இவ்வீதி திருத்தப்படாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வீதியானது ஒரு கிலோ மீற்றர் தூரத்தினையே கொண்டுள்ளது. அல்லைப்பிட்டி, மண்டைதீவு போன்ற கிராமங்கள் தொன்மை வாய்ந்தவை. பல்வேறு துறை ரீதியாக காத்திரமான பங்களிப்பை மாவட்டத்துக்கும். நாட்டுக்கும் இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வழங்கி வருகின்றனர். பாதை திருத்தப்படாத காரணத்தால் அல்லைப்பிட்டி மக்கள் மண்டைதீவு வைத்தியசாலைக்குச் செல்ல 9 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் உள்ளனர். நான்கு இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டு மேற்படி பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த யாழ்.…
-
- 0 replies
- 401 views
-
-
April 29, 2019 வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தன்னை சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். காணா…
-
- 3 replies
- 542 views
-
-
50 விடுதலைப் புலிகளின் பெயர்களை சர்வதேச பொலிஸார் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் 50 விடுதலைப் புலிகளின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கள வாரப்பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. நோர்வேயில் இருப்பதாக கூறப்படும் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன், ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கர்தியன் மாணிக்கவாசகர், ஐரோப்பாவுக்கான புலிகளின் தலைவர் விநாயகம் என்ற சேதீபன்பிள்ளை விநாயகமூர்த்தி, புலிகளின் கப்பல் பிரிவின் பிரதானி பொன்னையா ஆனந்தராஜன், ஆயுத விநியோகப்பிரிவின் இரண்டாம் நிலை தல…
-
- 0 replies
- 318 views
-
-
அரசதரப்புடன் கடைசியாக நடந்த பேச்சுகளுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்ட கருத்தில் “இனிமேல் பேச்சுகள் கடினமாகவே இருக்கும்““ என்று கூறியிருந்தார். அவர் எதற்காக அப்படிக் கூறினார் என்பதை இரண்டொரு நாட்களில் புரிந்து கொள்ள முடிந்தது. பேச்சுகள் தொடர்பாக இனிமேல் இரு தரப்பும் கருத்து எதையும் வெளியிடுவதில்லை என்று கூறியே கடைசியாக நடந்த சந்திப்புக்குச் சென்றிருந்தனர். ஆனால் பேச்சு நடந்த அன்றே அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல செனெட் சபை அமைப்பது பற்றிய தகவலை வெளியிட்டிருந்தார். அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசதரப்பு அவசரமாக இப்போது செனெட் சபை பற…
-
- 3 replies
- 930 views
-
-
நல்லாட்சி என்ற பெயரில் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தும் நாட்டுக்கு இதுவரை எந்த நன்மையும் ஏற்படவில்லை என ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மிரிஜ்ஜவில என்ற பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கும் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள் மற்றும் அயோக்கியர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை அனைவரும் பொருளாதாரத்தில் புலி என எண்ணியிருந்தனர். எனினும் ரணில் விக்ரமசிங்கவிடம் எந்த பொருளாதார திட்டங்களும் இல்லை. கொழும்பு மக்கள் அவரை சரதியல் என்றே கூறுகின்றனர். ஒரு பக்கத்தில் வரிகளை அதிகரித்து அடுத்த பக்கத்திற்கு கொடுப்பதன் காரணமாக கொழும்பு மக்கள் அவ்வாறு கூறுகின்றனர். இதனால் அவரத…
-
- 0 replies
- 425 views
-
-
50 வீதமான குடும்பங்கள் தங்களது உணவில் இறைச்சி, மீன்களை கைவிட்டுள்ளன! இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன முன்னெடுத்திருந்த ஆய்வின் நிறைவிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நோயாளர்களும் குறைந்தளவிலான மருந்துகளையே பயன்படுத்தி வருகின்றமையும் குறித்த ஆய்வின் ஊடாக தெரியவந்துள்ளது. டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 2022ஆம் ஆண்டு 200 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்த நிலையில் உணவு பொருட்களின் விலை 50 வீதத்தாலும், ஏன…
-
- 0 replies
- 152 views
-
-
50 வீதமான மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் ஆண்கள் இல்லை 25 May 10 01:36 am (BST) வன்னிப் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 50 வீதமான குடும்பங்களில் ஆண்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தின் பொருளாதார சுமையை பொறுப்பேற்பதற்கு ஆண்களின் பங்களிப்பை உரிய முறையில் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னியில் தங்களது குடும்பங்களுடன் தங்கி வாழும் ஆண்களில் 30 வீதமானவர்கள் வலத…
-
- 0 replies
- 631 views
-
-
50-50 முறையில் மாகாணத் தேர்தல் தொகுதிவாரி முறைமை 50 சதவீதமும், விகிதாரசாரப் பிரதிநிதித்துவம் 50 சதவீதமுமாகக் கொண்ட கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், வேட்புமனுத் தாக்கலின் போது 25 சதவீதம் பெண் களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவில் நேற்றுத் திருத்தங்கள் செய்யப்பட்டே நிறைவேற்றப்பட்டது. 60 சதவீதம் தொகுதிவாரி முறையிலும், 40 சதவீதம் விகிதாசாரப் பிரதிநித்துவ முறையிலுமாக அமைந்த கலப்பு முறையில் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்த ஏற்கனவே இணக்கம் காணப்பட்டிருந்தது. இத…
-
- 0 replies
- 257 views
-
-
[TamilNet, Saturday, 27 November 2010, 19:14 GMT] Around 50,000 Eezham Tamils congregated on Saturday in London to pay homage to the Maaveerar (heroes) who laid down their lives in fighting for the liberation of Tamil Eelam. Similar gatherings proportionate to the population of Eezham Tamil diaspora were noticed in the other European capitals. 9,000 congregated in one of 8 localities in France and 7,000 at Fribourg in Switzerland, where local organisers noticed a new vigour of uprising. Meanwhile, the BBC in London cut a pathetic figure by featuring a report of a BBC Tamil Service staff, reporting: “Why Sri Lankan Tamils won’t remember war dead this year”. The BBC Tamil…
-
- 7 replies
- 2.1k views
-
-
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனைத் தெரிவித்…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்... இன்று விநியோகம்! நாட்டில் இன்றைய தினமும் (புதன்கிழமை) 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/20…
-
- 0 replies
- 228 views
-
-
50,000 டொலர்களுடன்... ஒருவர், கைது. 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று மாலை வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்ரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 15, அளுத்மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே சோதனையின் போது கைது செய்யப்பட்டதோடு அவரிடம் 50,000 டொலர்கள் கைப்பற்றப்பட்டது. 50,000 டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை நிரூபிக்கத் தவறியமைக்காக பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1283264
-
- 0 replies
- 287 views
-
-
50,000 பேரை படையில் சேர்க்க சிறிலங்கா அரசு முடிவு: மகிந்த ராஜபக்ச. சிறிலங்கா படையில் மேலும் 50,000 பேரை சேர்ப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது. எனவே அமைச்சர்கள் தமது பொறுப்பின் கீழ்வரும் திணைக்களங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதனை நிறுத்த வேண்டும். மேலும் 50,000 பேரை இராணுவத்திற்கு திரட்டுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. எனவே தேவையற்ற செலவுகளை நாம் குறைக்க வேண்டும். பொது நிர்வாக சேவைகளில் பதவி உயர்வுகளை வழங்குவதிலும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவ…
-
- 0 replies
- 954 views
-
-
50,000 பேர் வரையில் இராணுவத்தை விட்டு தப்பியோட்டம் செவ்வாய்க்கிழமை, 14 டிசம்பர் 2010 04:20 இராணுவத்தை விட்டு தப்பியோடிய 50,000 பேர் இன்னமும் மறைந்து வாழ்ந்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த முன்னாள் படை வீரர்களை கைது செய்யும் நோக்கில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிவுரைக்கு அமைய இராணுவ பொலிஸார் இந்த தேடுதலை ஆரம்பிக்கவுள்ளது. 50,000 பேர் வரையில் இராணுவத்தை விட்டு தப்பியோடிச் சென்றுள்ளதாகவும், இதில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். தப்பிச் சென்றவர்கள் பற்றிய விபரங்கள் இராணுவத் தலைமையகத்தில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்…
-
- 1 reply
- 552 views
-
-
தமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை தி…
-
- 17 replies
- 1.8k views
-
-
நாடு முழுவதும் ஏராளமான சட்டவிரோத நிதி நிறுவனங்கள் தோற்றம் பெற்று, அப்பாவி மக்களின் பணத்தைச் சுரண்டி வருகின்றன. இதற்கு மிக அன்மித்த உதாரணமாக கிழக்கு ஹேவாகம் கோரள கூட்டுறவு சங்கம் தமது சேமிப்பு நிதியை இது போன்ற ஒரு நுண் நிதி வங்கியில் வைப்பிலிட்டதனால், கோடிக்கணக்கான ரூபா இழக்கப்பட்டு, சுமார் 50,000 வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகளும் இழக்கப்பட்டுள்ளன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அவ்வாறே, இணையவழி கடன் மாபியா மூலம், பல்வேறு நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வந்து இணையவழியாக கடன்களை வழங்கி, இறுதியில், மிரட்டல் விடுத்து, அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயல்முறைகளும் நாட்டில் நடந்து வரு…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள். கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன. நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தே…
-
- 8 replies
- 2.6k views
-
-
தற்போது ஐநூறு ஆசிரியர்கள் சட்ட அங்கீகாரம் இன்றி வெளிநாடு சென்றுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகள் விடுப்பு எடுத்து வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வழங்கப்பட்ட சலுகையின் கீழ் விண்ணப்பித்தும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வெளிநாடு செல்வதற்கு தேவையான ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள போதிலும் அனுமதி கிடைக்காத நிலையில் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக மேற்படி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து வெளிநாடு செல்ல வாய்ப்பு வழங்கப்படாதது அநீதி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையால் அதிகமான ஆசிரியர்கள் வெளி…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. இதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார். இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பய…
-
- 1 reply
- 912 views
- 1 follower
-
-
இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க இணங்கியுள்ளதாக த ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் முதற் தடவையாக 500 க்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலான படையினர் இந்தப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கலகத் தடுப்பு போரியல், காடுகளில் போரிடும் முறைமை, விசேட கடல்சார் பயிற்சி, தகவல், தகவல் வழிகாட்டி, நீர்மூழ்கி எpதிரத் தாக்குதல் முறைமை என பலதரப்பட்ட போரியல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்த இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 761 views
-
-
குச்சவெளிக்கும் நிலாவெளிக்கும் இடையே உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள தமிழர் பொதுக்காணிகளில் 500 ஏக்கர் நிலத்தினை சிங்கள அரசு சுற்றுலாத்துறை என்ற பெயரில் அபகரித்துள்ளது.இந்த காணிகளை பிரபல சிங்கள, இந்திய கம்பனிகளே வாங்கி முதலீடு செய்யவுள்ளன. இந்த காணிகள் தமிழர்களின் பொது பயன்பாட்டிற்கென தமிழ் சான்றோர்களால் சுத்திகரிக்கப்பட்டு அவை பொதுப்பயன் பாட்டிற்கு என 40 வருடங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது. இதில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கவெனவும் 100 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு அதில் 45 வருடங்களுக்கு முன்பு அத்திரவாரமும் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் ஒருவர் கொழும்பிலும் இன்னொருவர் அமெரிக்காவிலும் தற்போதும் இருக்கின்றனர். இவர்கள் யாரவது இந்த முயற்சியினை மீ|…
-
- 0 replies
- 669 views
-
-
மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் டைனமைற் வெடி பொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 500 கிலோ விள மீன்கள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மண்ணெண்ணெய் ஊற்றி அழிக்கப்பட்டது. (படங்கள்: எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/122484-500---.html
-
- 1 reply
- 439 views
-
-
500 குளங்களைப் புனரமைக்கிறது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 500 நடுத்தர அளவுடைய குளங்களை புனரமைப்புச் செய்யவுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் களப் பொறியியல் பிரிவு குளங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 2016ஆம் அண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆளணியை நாட்டின் அபிவிருத்தி வேலைக்குப் பயன்படுத்தும் திட்டம் ஒன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமையவே, குளங்களைப் புனரமைக்கும்…
-
- 0 replies
- 357 views
-
-
500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் குளோபல் தமிழ் செய்தியாளர் 500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சர்வதேச கடற் பரப்பில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், அந்த பணிகளை கடற்படையினர் பலவந்தமாக தம்மிடமிருந்து அபகரித்துக் கொண்டதாகவும் அவன்ட் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்திற்காக கடற்படையினர் 500 கோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அவன்ட் கார்ட் மரிடைம் நிறுவனம் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. சட்ட மா அதிபர், பாதுகாப்புப் படைகளின் பிரத…
-
- 1 reply
- 253 views
-
-
500 கோடி ரூபா மோசடி; முன்னாள் அமைச்சருக்கு வலை 500 கோடி ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட் டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, தொழில் வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கியமை மற்றும் அந்த அமைச்சில் பணி புரிந்த பல ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு குறித்த முன்னாள் அமைச்சரை விரைவில் கைது செய்யவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னைய ஆட்சியில் பாதுகாப்புப் பிரிவில் கடமைபு…
-
- 0 replies
- 91 views
-