Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மிகவும் பர பரப்பாக பேசப்படும் 153 பேர் கொண்ட படகு பற்றிய தகவல்கள் அவுஸ்ரேலியா அரசாங்கத்தால் அறிவிக்க படாத காரணத்தால் அந்த படகில் பயணித்ததாக சொல்லப் படும் ஒரு 3 வயது சிறுமியின் படத்தினை, இன்று பிரதமர் டோனி அபட் க்கும் குடிவரவு அமைச்சர் மொரிசன் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுள்ளது. இது தொடர்பாக அவுஸ்ரேலியா அரசாங்கம் உண்மையான நிலைமையை மறைத்து வருகின்றது என அகதிகளுக்கான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 3வயதான பிபின எங்கே இருக்கின்றாள் என திரு மொரிசனிடம் கேட்ட போது அவர் அது பற்றி எதுவும் கூர மறுத்து விட்டதாக அகதி அமைப்பு தெரிவித்துள்ளது . இது பற்றி உண்மையான நிலைமையை அறிய குடிவரவு அமைச்சின் தொலை பேசி எண் 0295230339 ,0262777860 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு 3வ…

  2. சர்ச்சைக்குரிய பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு கோட்டே நிதவான் திலின கமகே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்த்தரணிகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது, அச்சுறுத்துவது கூடாத செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு சேவை பெறுனர் சார்பிலும் சட்ட சேவைகளை வழங்குவது சட்டததரணிகளின் கடமை எனவும் அந்த விவகாரங்களில் எவரும் தலையீடு செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணிகளும் நீதிமன்ற அதிகாரிகள் என்ற காரணத்தினால் அவர்களை திட்டுவது தூற்றுவது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கலபொடத்தே ஞானசார தேரருக்கு நீதவான் அறிவுறுரை வழங்கியுள்ளார். ஞானசார தேரர் அண்மையில் சட்டத்தரணிகளை நீதிமன்ற வாளகத்தில் வைத்தே கடும…

  3. தென் ஆபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே முதலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராமபோசா இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர் முதன் முதலில் தாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான சூழ்நிலைமைகள் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது. கிரமமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படாத நிலையில் எந்தவொரு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திவி…

  4. நேற்று அவுஸ்த்திரேலியாவுக்கு வந்த 41 அகதிகளை கடலில் வைத்தே உரிய விசாரணை ஏதுமின்றி இலங்கைக் கடற்படைக் கப்பலில் ஏற்றி திருப்பியனுப்பிய அவுஸ்த்திரேலிய அரசு, இன்னொரு கப்பலில் வந்த 153 தமிழ் அகதிகளையும் இன்னமும் கடலில் தமது சுங்கக் கப்பலில் வைத்திருப்பது தெரிந்ததே. நேற்று 41 அகதிகள் வலுக்கட்டாயமாக சிங்கள கடற்படையிடம் கைய்யளிக்கப்பட்டதை அடுத்து மீதமுள்ள 153 தமிழ் அகதிகளியும் அதே பாணியில் சிங்களக் கடற்படையிடம் கைய்யளிக்க முயற்சிகளை மேற்கொண்டுவந்த அவுஸ்த்திரேலிய அரசிற்கு பேரிடியாக அந்நாட்டு உயர் நீதிமன்றன்று விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அகதிகளூக்காக செயல்ப்படும் ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம…

  5. பண்டாரவன்னியன் தொடக்கம் பிரபாகரன் வரை அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடினர். இதுவே எமது வரலாறு. நாம் இனியும் அநீதிகளுக்கு எதிராகப்போராடுவோம் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மாவீரன் பண்டாரவன்னியன் வரலாற்று நாடக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை எமது மக்களுக்கு, அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ளதாக அமையும். பிரித்தானியரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடிய பண்டார வன்னியன், இந்த நாட்டின் விடுதலைக்காகப்…

    • 1 reply
    • 429 views
  6. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏழு பேரை மலேஷியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஏற்கனவே மூன்று பேர் மலேஷியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸார் கைது செய்து, இலங்கையிடம் ஒப்படைத்திருந்தனர். இந்த நிலையிலேயே, கடந்த சில நாட்களில் மேலும் ஏழு பேரை மலேஷியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மலேஷியாவில் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கையில் மீண்டும் புலிகளின் அமைப்பை உருவாக்க சதித் திட்டம் தீட்டிவருவதாக மலேஷிய அரசாங்கத்திற்கு புலனாய்வுத் துறையினர் தகவல் வழங்கியிருந்ததை அடுத்தே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ள…

  7. ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு சவால் விடுத்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் இருப்பதாக சுமத்திய குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவையின் தலைவர் என்.எம். அமீன் சவால் விடுத்துள்ளார். இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இலங்கையில் பெருமளவிலான முஸ்லிம் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர். இலங்கை வாழ் முஸ்லிம்களை அவமரியாதை செய்யும் வகையில் இந்திய புலனாய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய புலனாய்வுப் பிரிவினரின் இந்தக் கருத்து தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் விளக்கம் அளிக்க வேண்டுமென அவர் கோரிய…

    • 0 replies
    • 506 views
  8. விடு­தலைப் புலி­க­ளாலும் மரநாய் பூனைக­ளாலும் நீங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளீர்­களா, உங்­க­ளு­டைய வாழ்­வா­தாரம் அழிக்­கப்­பட்­டுள்­ளதா எனவும் ஜோசப் முகாம் எங்­குள்ளது? அதனை மத­குரு ஒரு­வரா நடத்­து­கின்றார் எனவும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின்விசா­ர­ணை­யா­ளர்கள் நேற்றுக் கேள்வி எழுப்­பி­ய­மை­யினால் சாட்­சி­ய­ம­ளிக்கச் சென்ற உற­வி­னர்கள் அதி­ருப்­தி­ய­டைந்­தனர். கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்பட்­டுள்ள காணா­மற் போ­ன­வர்­களைக் கண் டறி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ ணைகள் நேற்று இரண்­டா­வது நாளாக புதுக்­கு­டி­யி­ருப்பில் இடம்­பெற்­றது. இந்த விசா­ர­ணையின் பொழுது சாட்­சி­ய­மளிக்கச் சென்­ற­வர்­க…

    • 0 replies
    • 457 views
  9. படகில் வந்து தஞ்சம் கோரிய இலங்கையர்கள் திரும்ப அனுப்பப்பட்டனர் ( கோப்புப் படம்) இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 41 பேர்களை நடுக்கடலில் மறித்து, பின்னர் அவர்களை இலங்கை அதிகாரிகளிடம் நடுக்கடலிலேயே ஒப்படைத்துவிட்டதாக இப்போது ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்படைப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக அது கூறியது. இவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே தஞ்சம் கோர முகாந்திரம் இருந்திருக்கலாம் என்று கூறிய ஸ்காட் மோரிசன், ஆனால் அவரும் தன்னுடன் வந்தவர்களுடனேயே இலங்கை திரும்ப முடிவெடுத்தார் என்று மோரிசன் கூறினார்.இவர்கள் இலங்கையின் மட்டக்களப்புக்கு அப்பால், கடற்பரப்பில் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்காட்…

    • 0 replies
    • 389 views
  10. இந்த அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து எனது கணவனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். அதனால், எனது கணவரை ஒப்படைத்தது போலத் திருப்பித் தரும்படி காணாமற்போன இராசையா இராத்தனன் என்பவரின் மனைவி சுபத்திரா ஞாயிற்றுக்கிழமை (06) சாட்சியமளித்தார். முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கை சனிக்கிழமை (05) முதல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக சனிக்கிழமை(5) 25 பேர் சாட்சியமளித்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (6) சாட்சியமளிக்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதன்போதே சுபத்திரா என்பவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்…

    • 0 replies
    • 570 views
  11. தீவிர அரசியலில் மீளப் பிரவேசிப்பது குறித்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வரும் ஓகஸ்ட் 24ம் நாள் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களாக லண்டனில் விடுமுறையைக் கழித்த சந்திரிகா தற்போது சிறிலங்கா திரும்பியுள்ளார். அவர், தீவிர அரசியலில் மீளப்பிரவேசிப்பது குறித்த அறிவிப்பை வரும் ஓகஸ்ட் 24ம் நாள், பகிரங்கமான நிகழ்வு ஒன்றில் முறைப்படியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். இதன்போது அவர் தனது 10 அம்ச அரசியல் மறுசீரமைப்புத் திட்டம் ஒன்றையும் அறிவிக்கவுள்ளார். நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர…

    • 5 replies
    • 932 views
  12. செட்டிகுளத்தில் இராணுவம் கோரும் 6348 ஏக்கர் காணிகளை வழங்க முடியாது! - ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவு. [sunday 2014-07-06 19:00] வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காகக் கோரப்பட்டுள்ள 6348 ஏக்கர் காணியையும் அவர்களுக்கு வழங்க முடியாது என செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி அபிவிருத்திக் குழு தலைவருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது- செட்டிகுளம் பிரதேச மக்களின் காணிகள் உள்…

    • 0 replies
    • 431 views
  13. மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மட்டிபிடிப்பதற்காக இறங்கிய இரண்டு மாணவர்கள் நேற்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் அவர்களை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய மேலும் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான செல்வத்தம்பி செல்வராணி என்ற மாணவியும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான சாந்தன் பிரவீன் என்ற மாணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் இருந்து வெளிச்ச வீட்டுப்பகுதிக்கு சுற்றுலா வந்த மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த சுற்றுலாவில் 12 மாணவர்களும் ஓர் ஆசிரியையும் தாய் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார்கள் சுற…

  14. காணாமல் போனவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் வாடுவோர் பாலியல் வன்மத்துக்கு ஆளாக்கப்படுவோர் என்ற கொடுமைகள் மலிந்த இடமாக வன்னி ஆகி விட்டது. இதற்கு உடன்பரிகாரம் காணப்படவில்லையாயின் தீர்வு கிடைத்தும் அர்த்தமற்றதாகி விடும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். நிபுணர் குழு விசாரணை முன்சாட்சியமளிக்கும் சூழ்நிலை பற்றியும் தென்னாபிரிக்க உபஜனாதிபதி ரமபோஷாவின் வருகை சம்பந்தமாகவும் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; வட மாகாணத்தில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் உறவினர்கள் அனைவரும் சுதந்…

    • 0 replies
    • 451 views
  15. வீ ஓயாவை அதிரவைத்த இரட்டைக் கொலை: தந்தையே இயமனாக வந்த கொடூரம் அன்று 16 ஆம் திகதி புதன்­கி­ழமை. எட்­டி­யாந்­தோட்டை நக­ரி­லி­ருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் வீஓயா தோட்டம் மலல்­பொல பிரி­வி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற அதிர்ச்­சி­தரும் செய்தி மனதை ஈர­மாக்­கி­யது. கொஞ்சி விளை­யாடும் பிஞ்சுக் குழந்­தைகள் இருவர் தந்­தையால் கொல்­லப்­பட்ட அந்தத் துயரச் செய்­தி­ய­றிந்து மலல்­பொ­ல­வுக்கு விரைந்தோம். வீ ஓயா ஆறு சல­ச­லக்கும் சத்தம் செவி­களை நிறைக்க இறப்பர் மரங்­க­ளுக்­கி­டையே நகர்ந்­தது எமது பயணம். மலல்­பொல தோட்­டத்தில் ஆங்­காங்கே மக்கள் குழு­மி­யி­ருந்து பேசிக்­கொண்­டி­ருந்­தார்கள். சிறு சிறு லயன்­க­ளுக்­கி­டையே நடந்து சென்று சம்­பவ இடத்தை அடைந்தோம்…

    • 0 replies
    • 736 views
  16. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசங்களுக்குட்பட்ட மாணவர்களில் அனேகமானோர் இளவயதில் திருமணம் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு சிவில் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்குழுவின் கூட்டம் மேற்படி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் பிராந்திய இணைப்பாளர் இரா. மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தாய்மார்களின் இள வயதுப் பிள்ளைகளும் சீரழிந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாகரை கரடியனாறு மகிழவட்டவான் மகிழூர் பகுதி பாடசாலைகளில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/07/06/%E0%AE%B5%…

    • 2 replies
    • 422 views
  17. சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் வைத்து இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் அந்த இளைஞர் உயிரிழந்தார். நேற்று சனிக்கிழமை முன்னிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மீசாலை - அல்லாரைப் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுவந்த இளைஞரை சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் வைத்து மற்றொரு இளைஞர் குழுவினர் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞரும் மற்றும் காயமடைந்த சிலரும் அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் வழியிலேயே உயிரிழந்தார் எ…

  18. வவுனியாவில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட எனது கணவருக்கு மரணச்சான்றிதழ் எடுக்கும்படி சிலர் நேரில் வருகை தந்தும் தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தியும் வற்புறுத்துவதாக காணாமற்போன பா.நவரட்ணத்தின் மனைவி, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சனிக்கிழமை (05) சாட்சியமளித்தார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை (05) சாட்சியமளித்தனர். இதன்போதே குறித்த பெண் காணாமற்போன தனது கணவன் தொடர்பில் சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இறுதி யுத்தக் காலப்பகுதியில் பிரசவித்திற்காக தா…

  19. இலங்கைத்தீவில் முதலாவது இனக்கலவரம் நடைபெற்று, அடுத்த ஆண்டு 2015, யூன் மாதத்துடன் 100வது ஆண்டு பூர்த்தியாகிறது. இத்தீவின் சரித்திரத்தை ஆராயும் வேளையில், இங்கு இனக் கலவரம், சமயக் கலவரம், காலாச்சார கலவரம் போன்றவை பொதுவாக அரசியல் கலப்பு கொண்டதுடன், யாவும் சிங்கள பௌத்தவாதிகளினால், தமிழ், தமிழ் பேசும் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. இலங்கைத்தீவில் முதலாவது இனக்கலவரம், 1915ம் ஆண்டு யூன் மாதம், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, சிங்கள பௌத்தவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த இனக்கலவரத்தில் - 136 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டும், 205 பேர் காயப்பட்டும், பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 85 பள்ளிவாசல்களும், 4,075 முஸ…

    • 0 replies
    • 603 views
  20. இலங்கை விமானப் படைக்கான பராமரிப்புத் தளம் ஒன்றை திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப் படை முகாமுக்குள் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ள இலங்கை அரசு அந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கும் முடிவு செய்திருக்கின்றது. அது, புதுடெல்லி அரசு மட்டத்தில் பெரும் சீற்ற அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் ஏனைய மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் சீனத் தரப்புடன் நத்திய பேச்சுக்களை அடுத்தே இந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சீனாவுக்கு விஜயம் செய்திருந்த சமயம் இந்தக் கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க முய…

  21. (ஹம்சப்பிரியா) இணுவில் கந்தாமி கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை நடை பெற்ற மகா கும்பாபிஷேத்தைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் காவடிகள் எடுத்து தமது நேர்த்திகளை நிறைவேற்றினார்கள். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள மருதனார்மடம் சந்தி வைரவர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அடியார்களின் காவடி பவனி சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கந்தசுவாமி ஆலயத்தில் நிறைவு பெற்றது. தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகளும் ஊர்வலமாக சென்றன. http://metronews.lk/article.php?category=news&news=6040#sthash.q7YtlFuQ.dpuf

  22. -எஸ்.பாக்கியநாதன் 'மட்டக்களப்பில் உல்லாசப் பிரயாணிகளை கவரும் இடங்களில் ஒன்றாக மட்டக்களப்பின் முத்து என அழைக்கப்படும் ஈஸ்ட் லகூண் ஹோட்டல் திகழ்கின்றது. தமிழ், முஸ்லிம்களின் உறவுகளை இணைக்கும் உறவுப் பாலமாகவும் இது உள்ளது'. இவ்வாறு கிழக்கு மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பணிப்பாளர் எம்.கணேசராஜா தெரிவித்தார். ஈஸ்ட் லகூண் ஹோட்டலின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதை அமைப்பதற்கு உதவி புரிந்த அரச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு உரிமையாளர் எம்.செல்வராஜாவால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இதுவரை காலமும் மட்டக்களப்பின் மரபுரிம…

    • 0 replies
    • 490 views
  23. முதற் பதிவேற்றம் - 04-07-2014 - 13:07 புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் வாழ்க்கையை முன்னெடுப்பதில் போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் போராளிகள் வாழ்க்கையை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிNhநக்கி வருகின்றனர். மனிதாபிமான தொண்டர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு இரண்டு ஆண்டு கால புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கி, சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டனர். புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்…

    • 2 replies
    • 598 views
  24. ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலுக்கு வெளியே டசின் கணக்கான பெட்ரோலிய தாங்கிகள் மீது தாம் ராக்கட் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். வெள்ளியன்று பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரவு முழுவதும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடியபோதும், இன்று காலையும் தீ எரிந்தவாறு இருந்தது. சர்வதேச படைகளுக்கான பெட்ரோலை விநியோகம் செய்வதாக சந்தேகிக்கப்படும் இந்த தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140705_talebantankers.shtml

  25. "was I a stranger in my Homeland? has one two lives?" என்ற புத்தகத்தை எழுதியவர் 17 வயதே நிரம்பிய நார்வே வாழ் ஈழத்து இளம்பெண் மாலவி சிவகனேசன். இந்த புத்தகத்தில் அவர் தனது மழலை பருவத்தில் தாயகமான வன்னி மண்ணில் ஏற்பட்ட அனுபவங்களையும் பாதிப்புகளையும் ஏக்கங்களையும் பதிவு செய்துள்ளார். இவ் புத்தக வெளியீடு இன்று அவுஸ்திரேலியாவில் மாலை 5 மணிக்கு (Rotunda Theatre, Building 8, Monash Uni Clayton ) என்ற இடத்தில் நடை பெற்றது. 2009ல் தான் விளையாடி மகிழ்ந்த வன்னி கடற்கரையில் குழந்தைகள் உட்பட ஆயிரமாயிரம் தமிழர்களை கொன்று குவித்தப்போதும் கூட உலக அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்னும் வினாவின் வெளிப்பாடாக தான் இப்புத்தகம் என்கிறார் மாலவி சிவகனேசன். புலம்பெயர்ந்த…

    • 0 replies
    • 543 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.