Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணொளி: இலங்கை கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக சணல் 4 கெலம் மக்ரே வெளியிட்ட பேட்டி காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9683:------4----&catid=1:latest-news&Itemid=18

  2. இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது: சம்பந்தர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று (அக்டோபர் 22,2013) செவ்வாய்க்கிழமை காலை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை சென்னையில் சந்தித்து இலங்கைத் தமிழர் நிலை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்வதை இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். "இந்தியா வேண்டுமானால் அங்கு கலந்து கொள்வதன் வழியே அந்நாட்டுத் தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படக்கூடும் என நினைக்கலாம், ஆனால் இலங்கை தமிழர…

  3. துயிலும் இல்லங்களை அபகரிப்பின் போராட்டம்; தமிழ்க் கூட்டமைப்பும் சிவில் சமூகமும் எச்சரிக்கை "தமிழின விடுதலைக்காகப் போராடி - தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழ் உறவுகளான மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் படையினரின் ஆக்கிரமிப்பு தொடருமானால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவர். இதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் சிவில் சமூகமும் கடும் கொதிப்புடன் கருத்துத் தெரிவித்துள்ளன. "மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்துவது தமிழ் மக்களின் உரிமை. இதைத் தடுத்துநிறுத்துவது அநாகரிகமானது. இது மிகப்பெரும் மனித உரிமை மீறல்; காட்டு மிராண்டித்தனமான செயல்'' என்றும் அவை குமுறியுள்ளன. கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்…

  4. இலங்கையைச்சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் 18 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்தாரென கூறப்படும் பல்கேரிய பிரஜையொருவரை அமெரிக்கா நாடு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் ட்ரக் வண்டியில் மறைத்து எடுத்துச் சென்ற 18 இலங்கை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மூச்சுத்திணறி இறப்பதற்கு காரணமாக இருந்தாரென அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தலைமறைவாக வாழ்ந்து வந்த குறித்த சந்தேகநபரான பல்கேரிய பிரஜை அமெரிக்கா விலுள்ள சீட்டில் எனுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரை அவரது தாய் நாட்டுக்கு நாடுகடத்தக்கூடுமென அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை கூறினர். பல்கேரியாவில் 2002 இல் இவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் இவர் தலைமறைவாகிவிட்டார். இவர் கைது செய்ய…

  5. Written by Tamil // October 22, 2013 // வடக்கு மாகாணத்தின் கல்வியைச் சீராக, கண்ணியமாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் என்னுடன் சேர்ந்து வாருங்கள். கல்வியை உத்தமமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்படும் “ஆசிரியான்’ என்னும் பத்திரிகை நீண்ட காலங்களுக்குப் பின்னர் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நேற்றுப் பிற்பகல் நடந்த இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழர் வரலாற்றில் 2013 ஆம் ஆண்டை மறக்கமுடியாது. இது வரலாற்றில்…

    • 0 replies
    • 497 views
  6. எங்கும் பிரச்­சினை உள்­ளது. எங்கும் பாதிப்­புக்­களும் உள்­ளன. எனினும் எவ்­வா­றான பாதிப்­புக்கள் வந்­தாலும் இத்­திட்டம் நன்­றாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதால் யாழ், கிளி­நொச்சி குடி­தண்ணீர்த் திட்டம் விரைந்து நடை­மு­றைப்­ப­டுத்த ஓர் அல­காக செயற்­படும் மாகாண சபையும் பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என மாகாண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். இர­ணை­மடு யாழ் குடி­நீர்­ வி­நி­யோகத் திட்டம் தொடர்­பான கூட்டம் நேற்று முன்­தினம் கிளி­நொச்­சி­யி­லுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­ற­போது பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன…

  7. -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை (22) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக கைதடிப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று அங்கிருந்து திருவுருவப் படங்கள் எடுத்து வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/86666-2013-10-22-05-06-39.html

  8. காணொளி: பாஜவின் அதி முக்கிய உறுப்பினரான ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் இலங்கைத் தூதுவர் காணொளியைப் பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9682:2013-10-22-10-16-29&catid=1:latest-news&Itemid=18

  9. "நீங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு லலித்தை வேறு இடத்திற்கு அனுப்பப் போகிறீர்களா அல்லது நாங்கள் அவனை கடத்த வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?" என லலித்தினுடைய அப்பாவான ஆறுமுகம் வீரராஜாவிடம் 2011 நவம்பரில் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டது. தொலைபேசி இலக்கம் புதிதாகவும் இருந்தது. "நான் ஒரு தொழிலாளியாக உள்ளேன். தயவுசெய்து எனது மகனை கடத்த வேண்டாம்" என லலித்தின் தந்தையார் இறைஞ்சினார். இவரது வேண்டுகோள் வீணாகியது. தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், 28 வயதான தமிழரான, மனித உரிமைச் செயற்பாட்டாளருமான லலித் கடத்தப்பட்டார். ஆயுதம் தரித்த சிலர் லலித் மற்றும் இவரது நண்பர் ஒருவரையும் யாழ்ப்பாணத்தில் வைத்து வெள்ளை வாள் ஒன்றில் கடத்திச் சென்றனர். இந்தக் கடத்தல் சம்பவ…

  10. பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது ; வலியுறுத்தியுள்ளார் கருணாநிதி எதிர்வரும் 22 ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள அரசு மனிதாபிமானம் சிறிதுமின்றி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியும், 2009 ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியதை கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்த…

  11. வடக்கு மாகாணசபை தொடக்க அமர்வில் பங்கேற்பாராம் ஆளுனர் சந்திரசிறி [ செவ்வாய்க்கிழமை, 22 ஒக்ரோபர் 2013, 01:20 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கு மாகாணசபையின் தொடக்க அமர்வு தொடர்பான எல்லா, நிகழ்வுகளிலும் தான் பங்கேற்பேன் என்று வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் புதிய கட்டட திறப்பு மற்றும், மாகாணசபையின் தொடக்க கூட்டம் ஆகியன தொடர்பான சமய நிகழ்வுகள் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளிலும் தான் பங்கேற்பேன் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை மாகாண ஆளுனர் பணியில் இருந்து நீக்கிவிட்டு, சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இதன்காரணமாக…

  12. நாங்கள் இணக்க அரசியலென்ற பெயரில் வணக்க அரசியல் செய்வதில்லை! - மனோ கணேசன் உரை!! எங்கள் இனவுணர்வு சிங்கள சகோதரர்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் அவர்களுக்கு உண்மையை எடுத்து கூறி அவர்களுடன் இணக்க அரசியல்தான் செய்கிறோம். அவர்களின் போராட்டங்களிலும் நாம் கலந்து கொள்கிறோம். இதில் யாருக்கும் சந்தேகம் கொள்ள வேண்டாம். அதன் அடையாளமாகத்தான் இங்கே நண்பர் விக்கிரமபாகு அமர்ந்துள்ளார். ஆனால் நாங்கள் வணக்க அரசியல் செய்வது இல்லை. அது அடுத்தவன் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி செய்யும் சரணாகதி அரசியலாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தாங்கள் செய்யும் இந்த தன்மானமற்ற வணக்க அரசியலுக்கு, இணக்க அரசியல் என்று சிலர் பெயர் சூட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார…

  13. ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் கொலைகள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை 22 அக்டோபர் 2013 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழு:- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் ஆகியோரின் கொலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழு ஆராந்துள்ளது குறிப்பாக பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் கொலை தொடர்பில் போதிய விசாரணைகளோ முன்னேற்றமோ இல்லை எனவும் இந்தக்குழு விசனம் தெரிவித்துள்ளது. இதேவேளை இதே காலப்பகுதியில் கிழக்கில் வடக்கிலும் குண்டு வெடிப்புகள் மூலம் அரசாங்க படைப்புலனாய்வளர்களால் கருணா பிள்ளையான் தலைமையிலான ஆயுததாரிகளின் உதவியுடன் கொல்லப்பட்ட சந்திரநேரு, சிவனேசன் அகியோரின் கொலைகள் கு…

  14. நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றனர் – AHRC 22 அக்டோபர் 2013 நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாக அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புகலிடம் கோரி சென்று நாடு கடத்தப்படும்; இலங்கையர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளினால் இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகள், புகலிடக் கோரிக்கையாளர்களை மேலும் சிக்கல்களுக்குள் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எவ்வாறான வழிகளில் அவுஸ…

  15. இலங்கை செல்ல வேண்டாம் - பிரித்தானிய பிரதமருக்கு தொழில் கட்சி அழுத்தம் 22 அக்டோபர் 2013 இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை உரிய நடவடிக்கை எடுக்காததை கருத்திற் கொண்டும், இலங்கையில் மோசமடைந்து வரும் அரசியல் நிலைமையை கருத்திற் கொண்டும் பிரித்தானிய பிரதமர் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிற் கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் டக்ளஸ் எலக்சேன்டர் தெரிவித்துள்ளார். டேவின் கெமரூன் தனக்கு பதிலாக வேறு ஒரு அமைச்சர் ஒருவரை அனுப்பினால் தொழிற்கட்சி அவருக்கு ஆதரவு வழங்கும் என எலக்சேன்டர் தெரிவித்துள்ளார். க…

  16. பாதுகாப்புச் செலவீனங்கள் மேலும் உயர்த்தப்பட்டுள்ளன 22 அக்டோபர் 2013 இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு செலவுகளை மேலும் உயர்த்துள்ளது. இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு சர்வதேச சமூகம் கோரி வரும் நிலையில் அரசாங்கம் பாதுகாப்பிற்கான செலவுகளை மேலும் அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான மொத்த பாதுகாப்புச் செலவு 1.95 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செலவுகளுக்காக இலங்கையில் வரவு செலவுத் திட்டமொன்றில் ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதி கூடிய தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் இராணுத்தின் பிரசன்னத்தை குறைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் ஏனைய அமைப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யுத்த ரீ…

  17. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணம் 300 ரூபாவிலிருந்து 800 ரூபாவரை இருக்குமென துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று அறிவித்துள்ளது. பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவரை செல்லுகின்ற கார்,ஜீப்,சிறிய வான், கெப் ரக வாகனங்களுக்கு 300 ரூபாவும் அடுத்த வகையான வாகனங்களுக்கு 450 ரூபாவும் பஸ்களுக்கும் அதனிலும் பெரிய வாகனங்களுக்கு 800 ரூபாவும் அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் கொழும்பையும் இணைக்கும் கட்டுநாயக்க புதிய அதிவேக நெடுஞ்சாலை பொதுமக்களின் பார்வைக்காக நாளையிலிருந்து 22 ஆம் திகதியிலிருந்து மூன்று நாட்கள் திறந்துவிடப்படும். ஒக்டோபர் 27 ஆம்…

  18. அமெரிக்கா திரைக்கதை எழுத இந்தியா இயக்குநராக செயற்பட விக்கினேஸ்வரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் சிறந்த முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படும் போது தான் இலங்கை அரசாங்கத்திற்கு 'தலைசுற்றும்" என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானாலும் இலங்கைக்கு எதிரான கொள்கை மேலும் உச்ச கட்டத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், சிவாஜிலிங்கத்தை போன்று சிறுபிள்ளைத் தனமான அரசியலை மேற்கொள்ளாது நாகரீகமான முறையில் மிகவும் முன்னேற்றகரமான பாதையில் விக்கினேஸ்வரன் தனது அரசியல் காய் நகர்த்தல்…

  19. ''தெனாலி' திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது' என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 'இலங்கைப் பிரச்சினையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது. ஜெயகாந்தன், பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞர்களான எமக்கு கிடையாது' என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கமல் ஹாஸன் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/pirasitta-…

  20. அலரிமாளிகையைச் சுற்றி வெற்றி பெற்றவர்கள் வட்டமிட வெற்றிக்காக உழைத்தவர்களை படையினர் வட்டமிடுகின்றனர்: 21 அக்டோபர் 2013 இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய TNA ஆதரவாளரான இளைஞர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் முதல்வரின் வெற்றிக்காகவும் பாடுபட்ட ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்தும் பழிவாங்கப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவ்வகையில் யாழ்.தீவகப்பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை (21.10.13) சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஊர்வாவற்றுறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய…

  21. யாழ் கன்னியாஸ்த்திரிகளால் பராமரிக்கப்பட்டு வந்த வவுனியா நெல்லுக்குளத்தை சேர்ந்த மனனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருக்கிறார். அவருடைய சடலம் நாச்சிமார் கோயில் தேர்வண்டியருகில் கடந்த வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.இப்பகுதியில் ஆக்கிரமிப்பு இராணுவம் அதிகம் நடமாடுவதாக இப்பகுதி வாசிகள் கூறியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இயங்கும் சில பெண்ணுரிமை இயக்கங்கள் வெளிப்படையாக இது இராணூவத்தின் செயல்தான் என்று கண்டித்திருக்கின்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொலைதொடர்பாக ஆர்ரப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள். பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் இது மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட கூட்டுப்பாலியல் வன்புணர்வெ…

    • 5 replies
    • 1.2k views
  22. இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி இந்திய இராணுவத்தால் 1987 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்திய சாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஈகைச் சுடரை வைத்தியசாலையின் வைத்தியர்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி பவானந்த ராஜா, தாதியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=41762238…

    • 4 replies
    • 865 views
  23. அரசாங்கத்துடன் முரண்பட்டு கொண்டு வடக்கு மாகாணசபையை கொண்டு செல்லமுடியாது - டக்ளஸ் 21 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டிவிடுகிறது. இதன்காரணமாகவே அந்தக்கூட்டமைப்பால் அதிக ஆசனங்களை பெறமுடிந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என குறிப்பிட்ட அவர் வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிறந்த அரசியல்வாதியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போதே அதனை பற்றிக்கூறுவது பொருந்தாது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதுதான் அரசியலில் ஈடுபட்டுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் …

  24. இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படக் கூடும் - ஐ.தே.க 21 அக்டோபர் 2013 இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கசினோ சூதாட்ட மையங்களை மேம்படுத்துவதன் மூலம் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். கசினோ வர்த்தகம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் அதேவேளை, மறுபுறத்தில் பாதக விளைவுகளையும் உண்டு பண்ணும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கசினோ சூதாட்ட மையங்கள் அமைக்கப்படுவதற்கு எதிராக பெண்கள் அமைப்புக்களும், மதத் தலைர்களும் அணி திரள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கசினோ சூதாட்ட மையம் குறித்த சட்…

  25. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது - ஹக்கீம் 21 அக்டோபர் 2013 மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நிர்ப்பந்தம், இந்த நாடு எதிர்நோக்கிய மிக மோசமான நிலைமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிப்பட்ட சிலரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமை முடக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்படுவதனை தடுக்க அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.