ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
யாழ்.கச்சேரி பகுதியில் 20 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்களுடன் போதைப்பொருள் வியாபரி கைது By VISHNU 13 SEP, 2022 | 03:21 PM யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் போதைப்பொருள் வியாபாரியான 24 வயது இளைஞனை நேற்று திங்கட்கிழமை (12) இரவு 10 மணியவில் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் ரி. மேனன் தலையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் கச்சேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குள் நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிறீலங்கா வான்படையினரின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்து கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒமர்சன் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு மற்றும் திருமலையிலும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலானது போர் நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களின் படி அரசாங்கம் யுத்த நிறுத்த மீறலை செய்துள்ளதாக ஒமர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுமையான அறிக்கை ஒன்றை தாயாரித்துக்கொண்டிருப்பதா
-
- 0 replies
- 991 views
-
-
இலங்கை கடற்பரப்பில் வைத்து எந்தவொரு இந்திய மீனவர்களது இறப்பு சம்பந்தமான வழக்குகளும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவாகவில்லையென இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மக்களவை கூட்டத்தொடரில் வைத்தே இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்திய மீனவர்களை தமது கடல்எல்லைக்குள் வைத்து தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை. எவ்வித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என்பதே உண்மை என மக்களவையில் வைத்து எழுத்து வடிவில் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதைவிடவும் இலங்கை இந்திய மீனவர்களுக…
-
- 0 replies
- 297 views
-
-
தனியார் மருந்தகங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடில்லையாம் ! By DIGITAL DESK 5 20 SEP, 2022 | 09:48 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) அநேகமான வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காணப்பட்டாலும் தனியார் மருந்தகங்களில் மருந்துகளுக்கு பெரிதாக தட்டுப்பாடு நிலவுவதில்லை. பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியவசியமான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு விசேட தொலைபேசி வசதியும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன கங்கந்த தெரிவித்தார். புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், தமது சங்கத்தின் 077-1977177 அல்லது 045-22756…
-
- 2 replies
- 202 views
- 1 follower
-
-
BREAKING NEWS Colombo bombards Maavil Aaru, SLMM officials under attak [TamilNet, August 06, 2006 09:21 GMT] Sri Lanka Monitoring Mission officials, Liberation Tigers Political Head S. Elilan and civilian representatives who went to Maavil Aaru site to re-open the closed sluice gates have come under aerial attack by Sri Lanka Air Force and Sri Lanka Army artillery attack, initial reports said. Norwegian Special Envoy Jon Hanssen Bauer is in direct contact with Royal Norwegian Government and Colombo discussing the latest hostile attacks. SLMM officials have taken cover on the ground from the attacks. Further details are not available at the moment h…
-
- 55 replies
- 7.9k views
-
-
புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அண்மையில் தென்பகுதிக்கான நல்லெண்ண சுற்றுலாவொன்றை மேற்கொண்டிருந்தனர். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சுற்றுலாவின் போது, பாராளுமன்றம், விகாரமாகாதேவி பூங்கா, 'அபே கம' எனப்படும் கலாச்சார கிராமம் ஆகியவற்றுக்கு சென்றனர். மேலும் காலித்துறைமுகம், மற்றும் வெலிகமவில் உள்ள விளையாட்டு மைதானங்களையும் பார்வையிட்டுள்ளனர். அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இக்குழுவினர் டிவிநுவர கோவில்,அம்பாந்தோட்டை பொட்டானிக்கல் தோட்டம், புதிதாக அமைக்கப்பட்ட துறைமுகம், சர்வதேச மாநாட்டு மண்டபம், ரன்மினிதன சினிமா தளம் ஆகியவற்றையும் பார்வையிட்டுள்ளனர். சுற்றுலாவின் முடிவில் சமய வ…
-
- 0 replies
- 337 views
-
-
பலாலி படைத்தளம் மீது புலிகள் கடுமையான எறிகணைத் தாக்குதல். விடுதலைப்புலிகளின் பீரங்கிபடையணியிரால் பலாலி இராணுவ முகாம் மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளம் என்பவற்றின் மீது கடுமையான எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன. புலிகளின் அச்செட்டான எறிகணைவீச்சில் படையினர் தரப்பில் பாரிய உயிர்சேதம் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இத் தாக்குதலை அடுத்து பலாலி கொழும்பிற்கு இடையிலான விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது நன்றி பதிவு
-
- 0 replies
- 1.2k views
-
-
சட்டக் கல்வியை நடைமுறைப்படுத்தும் நாடுகள் ; 48 ஆவது இடத்தில் இலங்கை news தெற்காசியாவில் சட்டக் கல்வியை தீவிரமாக நடை முறைப்படுத்தும் நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக உலக நீதி வேலைத்திட்ட சட்டக்கல்வி தொடர்பான குறிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் சட்டக்கல்வியை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில் இலங்கை முன்னிலையில் இருப்பதாக உலக நீதி வேலைத்திட்டத்தில் சட்டக்கல்வி தொடர்பான குறிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிகாட்டியின் படி, 99 உலக நாடுகளில் இலங்கை 48 வது இடத்தில் காணப்படுவதாகவ[ம் தெற்காசிய நாடுகளில் முன்னிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டக்கல்வி மட்டுமன்றி அதற்காக அந்தந்த நாடுகள் செய்துள்ள வேலைத்திட்டங்கள் தொட…
-
- 0 replies
- 306 views
-
-
பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு தற்போதைய பல்கலைக்;கழக அவல நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பங்களிப்புக்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம் பாசிசவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகளும் தற்போது இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கைக்கடிகாரம் அணிந்துகொண்டு பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவி சீத்தை துணியிலான ஆடை அணிய வேண்டும். காதணி, மாலை ஆகியவற்றை அணியக் கூடாதென சில மாணவர்கள் பகிடிவதைகள் ஈடுபடுவதாக" பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 555 views
-
-
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு, காவற்துறை மீது வியாபாரிகள் அதிருப்தி.. கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் காவற்துறையினரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ9 பிரதான வீதி மற்றும் கனகபுரம் டிப்போ வீதியில் அமைந்துள்ள இருபதுக்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து பணமும் பெறுமதியான பொருட்களும் திருகப்பட்டுள்ளன. என வியாபாரிகள் குறிப்பிடுகின்றன. க…
-
- 0 replies
- 198 views
-
-
இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்கின்றது – நிரூபமா ராவ் 12 டிசம்பர் 2010 இலங்கையில் தங்கியிருந்த போது மக்கள் நள்ளிரவிலும் சுதந்திரமாக நடமாடியதை கண்டதாக.. இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்கின்றது – நிரூபமா ராவ் இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்வதாக இந்திய வெளிவிவகாரச் செயலளார் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் பின்னர் இலங்கை அரசாங்கம் சரியான திசை நோக்கி நகர்ந்து செயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இல்லாதொழிக்கப்பட்டதன் காரணமாக இலங்கைக்கு அரிய சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகல மக்களும் சமாதானத்தின் நலன்களை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் இலங்கையில் தங்கியிர…
-
- 5 replies
- 1k views
-
-
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்! http://www.pathivu.com/news/33191/57//d,article_full.aspx
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கைக்கான சுவிஸ் உயர் ஸ்தானிகரின் கிளிநொச்சி பயணமும் காணாமல் போனோரின் உறவுகளும்.. சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் நேற்று(13) கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினார். இவருடன் சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரியும் கலந்துகொண்டார். http://globaltamilnews.net/2018/70768/
-
- 0 replies
- 178 views
-
-
நம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருப்பதற்காக தேர்தல் ஆண்டாக அமையப்போகின்ற அடுத்த ஆண்டை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மகிழவட்டவானில் மின் விநியோகத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பிரதேச சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ளன. அதன்போது நம்முடைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெரிவுசெய்து நம்முடைய பலத்தை வெளிக்காட்டவேண்டும். அப்போதுதான் நமக்காக அபிவிருத்திகளை அதிகமாக பெற்றுக்கொள்ளமுடியும். நம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருப்பதற்கான வேலைகளை செய்யாது பிழை…
-
- 0 replies
- 553 views
-
-
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் 14 ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. அதன்போது சிவாஜிலிங்கம் 3 பிரேரணைகளை கொண்டுவந்தார். அதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் அத்துடன் வெளிநடப்பும் செய்வதாகவும் எதிர்க்கட்சியினர் கூறி சபையில் இருந்து வெளியேறினர். இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினரான முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரயீஸ் சபையில் ஆதரவு தெரிவித்து அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=338323355421735800
-
- 0 replies
- 252 views
-
-
கோட்டாவுக்காக ஆஜராவதில்லை - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்ட மா அதிபர் By T. SARANYA 28 OCT, 2022 | 10:15 AM (எம்.எப்.எம்.பஸீர்) காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை இழிவளவாக்கி கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமை ஊடாக அரசு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் ஆஜராக போவதில்லை என சட்டமாதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று (27) அறிவித்தார். சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது சட்டமாதிபர் சார்பில்…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
அரச அதிபருக்கு நேரமில்லையோ? முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் முடக்கம்! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிள் சிலருக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாது உள்ளன. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த உதவிகளை வழங்கும் ஏற்பாடு இடம்பெற்றது. ஒவ்வொரு முன்னாள் போராளிக்கும் 40 ஆயிரம் ரூபா வீதம் இந்த உதவியை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் அரச அதிபருக்கு நேரமின்மை காரணமாக இந்த உதவி வழங்கப்படாது உள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் இந்த உதவிகள் வழங்க முற்பட்ட வேளையில் தேர்தல் காரணமாக உதவி வழங்கும் நிகழ்வு பிற்போட்டப்பட்…
-
- 0 replies
- 446 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் : ரிஷாட் பதியுதீன் விடுதலை 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார். https://athavannews.com/2022/1308417
-
- 0 replies
- 421 views
-
-
இலங்கை இராணுவ வீராங்கனையும் சகோதரியும் பலி! அவிசாவளையில் சம்பவம் அவிசாவளை, தெஹியோவிட்ட, தெபேகம பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இனந்தெரியாத நபரொருவர் வீடொன்றின் மீது மேற்கொண்ட கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தெஹியத்தக்கண்டி இராணுவ முகாமில் பணியாற்றும் பெண் இராணுவ வீரõங்கணையான நேகிலதா (வயது 28) மற்றும் அவரது சகோதரி சீதா பத்மினி (வயது 30) ஆகியோரே மேற்படி கைக்குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியானவர்களாவர். ஒரே அறையில் உறங்கிக்கொண்டிருந்த இவ்விருவர் மீதும் அங்கு வந்த இனந்தெரியாத நபரொருவர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார். கைக்குண்டு கட்டிலில் வீழ்ந்து வெடித்ததில் இர…
-
- 0 replies
- 1.8k views
-
-
வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011 வடக்கில் சந்திக்கு சந்தி இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த போதிலும் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய நிலையில் அங்கு இராணுவம் நிலைகொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. எனவே அப்பிரதேசங்களில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கடந்த இரண்டு மாத காலமாக வடக்கு வாழ் மக்களின் பொது வாழ்விற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடய…
-
- 1 reply
- 1k views
-
-
அதிகமாக மகிழ்ச்சியடைய வேண்டாம்- பாரதூரமான தாக்குதலுக்கு பிரபாகரன் தயாராகிறார்-எல்லாவல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். கிழக்குப் பிரதேச பயணத்தை முடித்து விட்டு கண்டி திரும்பிய அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்ச்சியில் பேசியதாவது: மாவிலாறு மற்றும் சம்பூர் வெற்றிகளால் மிக அதிகமாக நாம் மகிழக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது பாரிய பாரதூரமான தாக்குதல் ஒன்றுக்கு பிரபாகரன் தயாராவதையே வெளிப்படுத்துகி…
-
- 4 replies
- 2k views
-
-
குடாநாட்டில் தொடரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களை நிறுத்த விசேடஏற்பாடுகள் உடன் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்துள்ளனராம் பொலிஸ்மாஅதிபரும் இராணுவ தளபதிகளும். பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தவை வருமாறு: யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் இல்லை.அதேவேளை நாட்டின் ஏனைய மாகாணங்களில் இடம்பெறும் வன்செயல்களுடன் ஒப்பிடும்போது, இங்கு குறைந்த எண்ணிக்கையான குற்றச்செயல்களே இடம்பெறுகின்றன.ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களுடன் தீவிராவதச் செயற்பாடுகளுக்குத் தொடர்புகள்இருப்பதாகவும் கண்டறியப்படவில்லை.பெரும்பாலான சம்பவங்கள் சொந்தக் காரணங்களுக்காகவே இடம்பெற்றுள்ளன என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாம். நடந்த சம்பவங்களை…
-
- 2 replies
- 666 views
-
-
சஜித் பிரேமதாசவுடன் எவ்வித முரண்பாடும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிலர் கட்சியை சீர்குலைக்க முயற்சித்து வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதற்கு அமைய தாம் வெளிநாட்டுக்கு விஜயம் செய்திருந்ததாகவும், சஜித் பிரேமதாச கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…
-
- 0 replies
- 227 views
-
-
கடும் போட்டியின் மத்தியில் நானாட்டன் பிரதேச சபை கூட்டமைப்பிடம்!! நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுலச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் இன்று நானாட்டான் பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. அதில் தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழிய…
-
- 0 replies
- 683 views
-
-
எங்கள் கடலையும் நிலங்களையும் தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் – அங்கஜன் எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் லாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பாக இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட்டோம். 2023 தொடங்கியதுமே இந்த நாட்டில் சின்னவெங்காயம், உருளைக்கி…
-
- 0 replies
- 183 views
-