ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்? 22 நவம்பர் 2014 அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை ரத்து செய்யக் கூடிய வகையிலான திருத்தமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்திற்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது. சில தேர்தல் தொகுதிகளுக்கு புதிய தொகுதி அமைப்பாளர்களையும் ஆளும் கட்சி நியமிக்கத் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கிய பதவிகளிலும் மாற்றங…
-
- 0 replies
- 630 views
-
-
எலி மொய்த்த உணவுகள் விற்பனை செய்ய இருந்த உணவகத்திற்கு மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Published By: T. SARANYA 23 MAR, 2023 | 09:21 AM மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்திருந்த நிலையில், குறித்த உணவகத்துக்கு எதிராக நேற்று (22) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப் படுத்தியும் , விற்பனைக்காக வைத்திருப்பது தொடர்பாகவும் உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வீடியோ காணொளியை மன்…
-
- 1 reply
- 621 views
- 1 follower
-
-
பதவி பறிபோனாலும் -மவுசு குறையாத விஜயகலா!! சர்சைகளுக்குள் சிக்கி, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையினாலேயே பதவி பிடுங்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்கு, தலைமை அமைச்சர் வடக்கில் நேற்றுப் பங்கேற்ற நிகழ்வுகளில் முதன்மை ஆசனம் வழங்கப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் அயலுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றிய திருமதி விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்று சாரப்பட கருத்…
-
- 0 replies
- 378 views
-
-
தென் தமிழீத்தின் கல்முனை பகுதிகளில் இருந்த கருணா கும்பலின் முகாங்கள் சிறீலங்காவின் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மூடப்பட்டள்ளன. அம்பாறையில் பல பகுதிகளில் இந்த கருணா குழு உறுப்பினர்களுக்கு பச்சைமட்டை அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிரடிப்படையினரிடம் அடிவாங்கிய கருணா குழு உறுப்பினர்கள் 7 பேர் கஞ்சிகுடிச்சாறு பக்கமாக தப்பி ஓடியுள்ளதாகவும் இவர்களை கருணாகுழு உறுப்பினர்கள் தேடிவரவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழுத்தம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ள போதிலும் சிறுவர் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கருணா குழுவிற்கும் சிறீலங்காவின் அரச படைகளுக்கும் இடையில் …
-
- 14 replies
- 3.8k views
-
-
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மருத்துவம், பொறியியல் துறைக்கு தலா எட்டு பேர் தெரிவு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தற்போது வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் 2017 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய கிளிநொச்சி மகா வித்தியாலய கணித, உயிரியல் பிரிவு மாணவர்களில் 8 பேர் மருத்துவத்துறைக்கும் 8 பேர் பொறியியல் துறைக்கும்தெரிவாகியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு இப் பாடசாலையில் கணித விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது கல்வி புலத்தில் பலர் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர் அருகில் இரண்டு பாடசாலைகளில் கணித விஞ்ஞான பிரிவுகள் உள்ள பாடசாலை உள்ள போது கிளிநொச்சி ம…
-
- 4 replies
- 529 views
-
-
எச்சந்தர்ப்பத்திலும் கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் உலமாக்கள் முன்னிலையில் நேற்று உறுதி மொழி வழங்கியுள்ளனர். கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உலமாக்கள் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் எச்சந்தர்ப்பத்திலும் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடப்போம் என 'பைஅத்' எனும் உறுதிமொழியை கட்சியின் உறுப்பினர்கள் வழங்கினர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தனது உத்தியோகபூர்வ தீர்மானத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்ன…
-
- 0 replies
- 261 views
-
-
விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வாக்குறுதி சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த போது, சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இது தொடர்பாக, ரொபேர்ட் ஹில்டன், தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மானங்களின் கீழ், சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 495 views
-
-
நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண…
-
- 0 replies
- 465 views
- 1 follower
-
-
May 6, 2011 / பகுதி: செய்தி / போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சலாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமளவான போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சலாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈ.சி.சி.எச்.ஆர். அமைப்பும் அதன் துணை அமைப்புக்களும் இணைந்து இதனை வலியுறுத்தியுள்ளன. ஜகத் டயஸ், சிறிலங்கா இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த காலத்தில் போர்க்குற்றங்களை புரிந்துள்ளார் என்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தார் என்றும் 2009ஆம் ஆண்டு நடந்த யு…
-
- 0 replies
- 877 views
-
-
எதிரணியினர் சிங்கப்பூர் சென்ற வேளை நாடு கடந்த தமிழீழத்தை சேர்ந்த 9 அமைச்சர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இந்த நாட்டிற்கு எதிராக செயற்படும் நோக்கில் இரகசியமாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் நாட்டிற்கு விரைவில் உரிய தகவல்களை வெளியிடுவோம்'' என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக எதிரணியினர் வழங்கிய வாக்குறுதியானது மக்களை ஏமாற்றுவற்கான வித்தையாகும் என்றும் கொழும்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இட…
-
- 1 reply
- 447 views
-
-
ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!! வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பிலிருந்து அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவர்கள் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சி்க்கினர். அதில் தாயும் மகளும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பு இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கயஸ் வாக…
-
- 17 replies
- 2.2k views
-
-
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா போர் இடம்பெற்ற காலத்தில் செய்ததாக கூறப்படும் கொலைகள் தொடர்பில் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க நேற்று பத்தரமுல்லவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கருணாவிற்கு எதிராக எவரேனும் முறைப்பாடு செய்து விசாரணை நடத்துமாறு நியாயமாக கோரினால் அதற்காக குரல் கொடுக்கத் தயார். சாட்சியங்களுடன் கருணாவின் குற்றச் செயல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட கருணா போன்றவர்கள் சரியான பாதையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். கருண…
-
- 0 replies
- 305 views
-
-
வீட்டைக் கட்டியெழுப்ப- ஒற்றுமை அவசியம்- மாவை எம்.பி. வலியுறுத்து!! கூட்டமைப்பின் அத்திவாரக் கட்டமைப்பு சரியாக உள்ளது. வீட்டைக் கட்டியெழுப்ப நீங்கள் எங்களைப் பலமடையச் செய்யவேண்டும். நாங்கள் ஒற்றுமையாகப் பலமாகச் செயற்படவேண்டும். ஒற்றுமை கொள்கை அடிப்படையிலேயே இருக்கவேண்டும். அதனைவிடுத்து அறிக்கைகள் விடுவதும், போலித்தனமாகச் செயற்படுவதும் ஒற்றுமை அல்ல. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். வரணியில் மக்கள் குறைகேள் அலுவலகம் நேற்…
-
- 0 replies
- 581 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்தது மொட்டு கட்சி! பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை சுருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. மேலும் பொலிஸாருக்கு தடுப்பு காவல் உத்தரவுகளை வழங்குவதற்கான அதிகாரங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதத்தின் பரந்த வரையறை பாதகமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். அதன் மூலம் ஒரு சாதாரண எதிர்ப்புச் செயலைக் கூட பயங்கரவாதச் செயல் என வரையறுப்பது மக்களுக்கும் ஜனநாயகக் கட்டமைப…
-
- 0 replies
- 201 views
-
-
பருத்தித்துறை மகளீர் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தள்ளனர். உயர்தர வகுப்பு மணவியான துரைாஜா நிஷா வயது 17 என்ற என்ற மாணவியே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சடலம் மந்திகை அரச வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்ததுறை பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Eelanatham
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி: 2008ம் ஆண்டு நவம்பர் மா…
-
- 2 replies
- 1.4k views
-
-
Friday, May 27, 2011, 13:42சிறீலங்கா19 viewsAdd a comment கிளிநொச்சியில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த ஜே.வி.பி. அங்கத்தவர்கள் 7 பேர் நேற்றிரவு இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. அக்கட்சியின் வடக்கிற்கான அமைப்பாளர் ஒருவர் கைதானவர்களில் அடங்குகிறார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகளை ஜே.வி.பி. அங்கத்தவர்கள் ஒட்டிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது source:tamilthai.
-
- 1 reply
- 828 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஜேவிபி அதற்கெதிராக போராடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். “தோல்வியுற்றாலும் ஆட்சியை ஒப்படைக்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின், தோல்வியுற்றவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் நாட்டை ஆள, வெற்றி பெற்றவர் பொலன்னறுவவில், வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்படும். உலகில் இதுபோன்று வேறேங்கும் நடந்துள்ளதா? மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார். பெரும்பாலான இராணுவத்தினர் அவருக்கு எதிராகவே உள்ளனர். இந்…
-
- 0 replies
- 286 views
-
-
திலீபனின் நினைவாலயத்தில் கட்டப்பட்ட “புனிதம் காப்போம்” பதாகைகள் அறுக்கப்பட்டுள்ளன குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ‘புனிதம் காப்போம்’ என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர். நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால பகுதியில் , நினைவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகள் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் அப்பகுதியில் புனித தன்மைகள் கெடாதவாறு நடந்துக்கொள்ளும்படி நினைவாலயத்தில் மும்மொழிகளிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்…
-
- 1 reply
- 685 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 JUN, 2023 | 04:36 PM யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (5) காலை இடம்பெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஶ்ரீ மனோஜ் குமார், ஶ்ரீ நாகராஜன் ராமஸ்சுவாமி மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், பொறியியல் பீடாதிபதி ஏந்திரி கே. பிரபாகரன், முன்னாள் ப…
-
- 4 replies
- 629 views
- 1 follower
-
-
சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளைக் கூட மதிக்காமல் சிறிலங்கா அரசு செயற்பட்டுவருகின்றது: சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதற்குமுரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா அரசை வலியுறுத்துவதோடு, தமிழின அழிப்பு நடவடிக்கைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் சர்வதேச சமூகம் தீர்வு ஒன்றினைக் காண உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம். என சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை கோரியுள்ளது ' மாணவர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட மதிக்காமல் சிறிலங்கா அரசு செயற்பட்டு வரு…
-
- 0 replies
- 1k views
-
-
Workflow: Public வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 1, 2011 ”போர்க்குற்ற ஆதாரங்களான படங்கள், வீடியோக்கள் ஆகியன எல்லாமே போலியானவை, மெருகூட்டப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்றாலும் நாம் விசாரணை ஒன்றை நடத்த இணங்குகின்றோம்” இவ்வாறு கூறியுள்ளது இலங்கை வெளி நாட்டமைச்சு. . இதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் போர்க் குற்றம் என்று நிரூபிக்கப்பட்ட, சனல்4 தொலைக்காட்சியின் புதிய வீடியோ ஆதாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு இணங்கி உள்ளது. ஆனாலும் அந்த விசாரணையும் உள் நாட்டிலேயே நடக்கும் வெளியார் வரக்கூடாது என கூறியுள்ளது இலங்கை வெளி நாட்டு அமைச்சு. Bookmark/Search this post with: http://www.eelanatham.net/story/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0…
-
- 1 reply
- 817 views
- 1 follower
-
-
இலங்கை சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் திக்கி திணறும் நிலையில் அவர்களை நெருக்குதலிற்கு உள்ளாக்கி போர்க்குற்ற விசாரணை ஒன்றினையும் அதனூடான தீர்வு ஒன்றையும் பெற்றுக்கொடுக்க முனைகின்றது சர்வதேசம். . மேற்கண்ட விடயத்தில் இந்தியாதான் முக்கிய பங்காளியாக செயற்படவேண்டும் ஆனால் இந்தியா என்ன செய்கின்றது? . தனது வியாபாரத்திற்கே முக்கியத்துவம். ஆம் நீண்டகாலமாக இழுபடும் சீபா ஒப்பந்தம் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களை மஹிந்த அரசு கையெழுத்து போடாமல் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றது. . இந்தியாவும் தனது கையாகா தனத்தால் அமைதியாக இருந்தது.ஆனால் தற்போதைய நெருக்கடியினை சாதகமாக பயன்படுத்தி அனைத்து ஒப்பந்தங்களையும் கையெழுத்து வாங்கி விடவேண்டும் என துடிக்கின்றது. . இதற்காக புதிய புரிந்துண…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பு மலையக பகுதிகளில் 40 பொதுமக்கள் கைது. - பண்டார வன்னியன் கொழும்பில் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து 23 பொலிஸ் நிலைய பகுதிகளில் கூட்டாக பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதலில் 40ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டவர்கள் மலையகத்தை சேர்ந்த ஆண்கள் என தெரியவந்துள்ளது. சங்கதி
-
- 1 reply
- 906 views
-
-
09 ஜூன் 2011 அரசாங்கம், மக்களை அமைதியாக வாழ்வதற்கு இடமளிக்கவில்லை.. அமெரிக்க கடவுச் சீட்டை உடைய அரசாங்கத்தின் உயரதிகாரியொருவர் நாட்டை இராணுவ மயப்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரி, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று சிந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பல பகுதிகளும் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மாத்தறை மாவட்டம் அரசாங்கத்தின் திட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்த போதிலும் அரசாங்கம், மக்களை அமைதியாக வாழ்வதற்கு இடமளிக்கவில்லை என அவ…
-
- 0 replies
- 544 views
-