ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
மாணவர்களை விடுவிக்காதது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும்: மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை. யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் மூவரை சிறிலங்கா கடற்படை கைது செய்து இன்னமும் விடுவிக்காதிருப்பதானது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும் என்று யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை: மாணவர்களான சு.யசோதரன், கு.கண்ணன், ந.வேணுகாணன் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே கல்விச் சமூகத்தினதும், தமிழ் பேசும் மக்களினதும் எதிர்பார்ப்பாகும். படைத்தரப்பின் சமாளிப்பு அறிக்கைகளும், போலி வாக்குறுதிகளும் நீலிக் கண்ணீரும் அல்ல. அம் மாணவர்கள் இரகசியமாக தூக்கிச் செல்லப்படவில்லை. ஊரடங்கு நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட உந்துருளி…
-
- 0 replies
- 763 views
-
-
உள்நாட்டு விசாரணை ஆவணங்கள் ஜூலையில் வெளியிடப்படும் – பிரித்தானியாவிடம் வாக்குறுதி MAR 12, 2015 | 0:07by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா விசாரணையாளர்கள் வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, சிறிலங்காவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஆவணத்தொகுதி வெளியிடப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மில்லிபான்டைச் சந்தித்த போதே இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறார். சிறிலங்கா அதிபர் தங்கியிருந்த லண்டன் ஹில்டன் விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, பொறுப்புக்க…
-
- 0 replies
- 235 views
-
-
சுதந்திரமடைந்த காலம் முதல் தற்போது வரையில் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தமிழ்த்தேசிய அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விருதுவழங்கும் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றைய தினம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்க…
-
- 0 replies
- 267 views
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் : நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவில்லையெனில் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ” ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நட்டத்தை சந்திக்க முடியாது. எனவே நிறுவனத்தின் 49 வீதமான பங்குகளை வேறு தரப்பினருக்கு மாற்றி கூட்டு முயற்சியாக நடத்த உத்தேசித்துள்ளோம். “நாங்கள் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர…
-
- 0 replies
- 482 views
-
-
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
-
- 0 replies
- 395 views
-
-
ஜனாதிபதியின் புதிய பணிப்புரை ; வெளியானது சுற்றுநிருபம் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தனியார் ஹோட்டல்களை, குறிப்பாக சொகுசு ஹோட்டல்களை பயன்படுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தின் ஊடாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பல கேட்போர்கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் காணப்படும் நிலையில் அவற்றை உபயோகிக்காது அதிகளவான கட்டணங்களை செலுத்தி அர…
-
- 0 replies
- 650 views
-
-
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....56240b2ff0100bd
-
- 0 replies
- 774 views
-
-
தண்ணீர், மின்சார விநியோகம் நிறுத்தம்! முகாம்களைவிட்டு வெளியேறுமாறு இடம்பெயர்ந்த மக்கள் மீது அரசு அழுத்தம்! Published on August 16, 2011-4:28 am வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறுத்தி, தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த முகாம்களில் பன்னிரண்டு வருடங்களாக வசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குடும்பங்களில் ஒ…
-
- 3 replies
- 529 views
-
-
ஒத்தி வைக்கப் பட்டது கலாபூஷணம் விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூஷணம் விருது விழா திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. குறித்த விருது விழா தாமரைத்தடாகத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் கையால் விருது வாங்கமாட்டேன் என மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையிலேயே, இந்த விருது ஒத்திவைக்கப்படுவதாக கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஒத்திவைக்கப்பட்டது-கலா/
-
- 0 replies
- 369 views
-
-
கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 20:00 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகள் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்த விமர்சனங்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு வருகை தந்த பிரித்தானியா இணை அமைச்சர் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று கோத்தபாய தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதுவர், பிரித்தானிய இணை அமைச்சர் பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்துதான் கருத்து தெரிவித்தார். மேலும் அரசிய…
-
- 6 replies
- 2.6k views
-
-
தேர்தல் முறை மாற்றம் குறித்து இரண்டு யோசனைகள்- அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் APR 15, 2015 | 3:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. புதிய தேர்தல் முறை தொடர்பாக எல்லா பிரதான அரசியல் கட்சிகளினதும் ஒப்புதலைப் பெறும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. தேர்தல் முறை குறித்த இரண்டு யோசனைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த இரண்டு யோசனைகளையுமே ஐதேக ஏற்றுக் கொள்கிறது, முதலாவது யோசனையின…
-
- 0 replies
- 422 views
-
-
மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மின்கம்பத்தில் மோதுண்டு பலி நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதுண்டு பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை வீதி வெருகல், மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (வயது 21) மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரனான சின்னவன் வசந்தராஜ் (வயது 22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். முன்னதாக உயிழந்த விஜிகரனின் சடலம் புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்ட அதேவேளை, படுகாயமடைந்த நிலையில் குருநாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பயனற்றுப்போன நிலை…
-
- 3 replies
- 1.1k views
-
-
அவசரகாலச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் வருகிறது?? அவசரகாலச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அவசரகால விளைவு விதிகள் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன. அவசரகாலசசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. 2005 ஆம் ஆண்டு அமுலிலிருந்த அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில், பயங்கரவாத சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக…
-
- 1 reply
- 948 views
-
-
காங்கேசன்துறையில் கடற்படை சிப்பாய் கைது! கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 27 கிராம் 7 மில்லிகிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதாகவும், அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். http://athavannews.com/காங்கேசன்துறையில்-கடற்-2/
-
- 0 replies
- 291 views
-
-
இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே வாகரை, கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது : சாணக்கியன் ! விஷமிகளால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய முடியாது அரச இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே மட்டகளப்பு வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். குறித்த இடத்திற்கு நேற்று (26.11.2023) விஜயம் மேற்கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “2023 கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் தமிழர்களு…
-
- 0 replies
- 181 views
-
-
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது: பாகிஸ்தான் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 13:26 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உள்விவகாரங்களுக்குத் தீர்வு காண வெளிநாடுகள் தலையிட முடியாது என்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சகாத் ஏ சௌத்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: உள்நாட்டு பிரச்சினையை சிறிலங்காவே தீர்ப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தான், இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் என்றாலும் அவர்களின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது. தற்போது சிறிலங்காவுக்கு உலகில் முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை போன்ற தோற்றப்பாட்டையே நாம் அவதானித்துள்ளோம். நடைபெற்று …
-
- 13 replies
- 2.3k views
-
-
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 05:53 GMT ] [ கார்வண்ணன் ] மீன்பிடி இழுவைப் படகு போன்று வடிவமைக்கப்பட்ட சீன உளவுக் கப்பல் ஒன்று இந்தியாவைக் கண்காணித்து விட்டு சிறிலங்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிய அந்தமான் கரைக்கு அப்பால் இந்த சீன உளவுக்கப்பல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய ரேடர்களில் சிக்குவதற்கு முன்னர்- முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சீன உளவுக்கப்பல் சுமார் 20 நாட்கள் வரை தரித்து நின்று வேவு பார்த்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சந்தேகத்துக்கிடமான அந்தக் கப்பலை சீன உளவுக்கப்பல் என்று உறுதி செய்து கொண்ட இந்தியக் கடற்படை உடனடியாக அந்த இடத்துக்கு ப…
-
- 15 replies
- 4.1k views
-
-
காணாமற்போனோர்: புதிய அரசினாலும் தீர்க்கப்படாத பிரச்சினை – கொழும்பு ஆங்கில நாளிதழ் APR 24, 2015 | 4:51by நித்தியபாரதிin செய்திகள் 1971லிருந்து நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கிளர்ச்சிகளின் போதும் மோதல்களின் போதும் மக்கள் காணாமற் போவதற்கு அரச பயங்கரவாதமே காரணமாகும். தனது சொந்த நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை செய்வதில் சிறிலங்கா அரசாங்கம் தாமதம் காண்பிக்கிறது. இவ்வாறு ‘சிலோன் ருடே’ நாளிதழின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன 12.1 மில்லியன் மொத்த வாக்குகளில் 52 சதவீத வாக்குகளை…
-
- 0 replies
- 331 views
-
-
(நா.தனுஜா) தேசிய ரீதியான நோக்கம் ஒன்றுக்காக நீங்கள் உங்களது வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் ஆபத்தான நிலைக்கு உட்படுத்தியமை குறித்துப் பெருமையடைய வேண்டும். சரியான விடயமொன்றிற்காக போராடுபவர் ஆரம்பத்தில் தவறிழைப்பவராகப் பார்க்கப்பட்டாலும் இறுதியில் அவரே வெற்றியடைவார். நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என மியன்மாரில் இயங்கும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஞானசாரருக்கு அனு…
-
- 0 replies
- 348 views
-
-
சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட முடியாது என ஜே.வி.பி அறிவிப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட முடியாது என ஜே.வி.பி அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் ஜே.வி.பியினருடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் முன்னணி இன்று காலை பேச்சுவார்தை நடத்தியது. இதன் போது ஜே.வி.பி ,ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு ஆகியவற்றை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிரான முன்னணி ஒன்றை தோற்றுவிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எந்த ஒரு அரசியல் வேலைத் திட்டதிலும் தமது கட்சி ஈடுபடாது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க திட்ட…
-
- 0 replies
- 800 views
-
-
வவுனியாச் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலைப் பாதுகாவலர்களுக்கும் இடையில் மோதச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமையால் கைதி ஒருவரும் சிறைக்காவலர் ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா சிறைச்சாலைக்கு வழமையாக நீர்வழங்கும் பவுஸர் இன்று காலை சிறைச்சாலைக்குச் செல்லவில்லை. இதனை அடுத்து தமக்கு நீர் வேண்டும் எனக் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளைக் கேட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியிருக்கின்றது. இதன் பின்னரே கைதி ஒருவரும், சிறைக்காவலர் ஒருவரும் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இதேவேளை சிறைச்சாலையில் பதட்டமான சூழல் ஏற்பட்…
-
- 0 replies
- 484 views
-
-
இன்னும் 700-750 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல கப்பல் தேவைப்படாது. நிலமார்க்கமாகவே சென்றுவிடலாம். ஆம், இரு நாடுகளும் இயற்கையான நிலப் பாலத்தால் இணைக்கப்படும் என்கின்றன உலகு சார் நடத்தப்பட்ட ஆய்வுகள். இன்றைய கடல் மட்டத்தோடு கடந்தகால கடல் மட்டத்தை ஒப்பிடும்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்தக் கருத்தை முன்வைக்கிறார்கள். தெற்காசிய நாடுகளில், இந்தியாவும் இலங்கையும் மிக அருகில் உள்ள இரண்டு நிலப்பகுதிகள் / நாடுகள். இந்த நிலப்பகுதிகள் இரண்டும் கடந்தகாலத்தில் ஒரே நிலப்பகுதியாக இருந்தன என்றும், பின்னர் கடல் கோளினால் பிரிக்கப்பட்டன என்றும் சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் விவரிக்கின்றன. இன்றைய கடல் மட்டத்தோடு கடந்தகாலக் கடல் மட்டத்தை ஒப்பி…
-
- 1 reply
- 596 views
-
-
வங்கக் கடலில் இந்தியா-அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டுப் பயிற்சி- எம்.கே. நாராயணன் அமெரிக்கா பயணம் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 11:28 ஈழம்] [புதினம் நிருபர்] வங்கக் கடலில் இந்தியா,அமெரிக்கா,ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கு குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தி குறித்து எமது அரசியல் தலைமைக் குழு தனது கவலையைத் த…
-
- 1 reply
- 1.2k views
-
-
அவசரகால சட்ட நீக்கம் ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை காப்பாற்றுமா - பா.உ. சுமந்திரனுடனான நேர்காணல் ஆக்கம்: ஜீவா சதாசிவம் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டாலும் கூட மக்களுக்கு சுமுகமானதொரு நிலை ஏற்படுவதைத் தடுக்கும் முகமாவே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குள் அதன் ஷரத்துக்கள் உட்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாக உள்ளது என்று தெரிவித் துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் நீக்கிவிட்டாலும் அது ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை எவ்வாறு காப்பாற்றும் என்று கூற முடியாது என்று அவர் எமது இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள நேர்காணலின் போது தெரிவித்தார். கேள்வி: அவசரகாலச் சட்டத்திலுள்…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழரசுக் கட்சியின் கணக்குவழக்கு செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு! சுமந்திரன் பதிலடி தமிழரசுக் கட்சியின் கணக்குவழக்குகள் மத்திய செயற்குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு வருடமும் தவறாமல் தேர்தல் ஆணையகத்துக்கும் வழங்கப்படுகின்றது. தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக வேண்டுமாயின் தேர்தல் ஆணையகத்திடம் விண்ணப்பித்து பெற்று பார்வையிட்டுக்கொள்ளலாம். – இவ்வாறு ஆணித்தரமாகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன். நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர…
-
- 0 replies
- 392 views
-