ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
சிறைக் கதவுகளை உடைத்து பிள்ளையான் வெளியே வருவாராம்! – இப்படிச் சாெல்கிறார் ஸோபா நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் ஊடாக சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெளியில் வருவார் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனும் சி.சந்திரகாந்தனை ஆதரித்து பேத்தாழையில் இன்று (06) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களுடைய தமிழ் மக்களை குறிப்பாக கிழக்கு மக்களை போலி தேசியம், போலி உணர்வினை ஊட்டி ஏமாற்றிக் கொண்…
-
- 1 reply
- 496 views
-
-
கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வல்வளைப்பு நடவடிக்கைகளை புலிகள் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியதை சிறிலங்காவின் கொழும்பு ஊடகங்கள் மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
செஞ்சோலை படுகொலை 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழில்! செஞ்சோலை படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்வுகள், எதிர்வரும் 14ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்.முனியப்பர் கோவிலடி (யாழ் கோட்டைக்கு அருகில்) நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு படுகொலைக்கு நீதி கோரியும், உயிரிழந்த மழலைகளின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கு மாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோ லை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், பாட சால…
-
- 3 replies
- 681 views
-
-
மடு தேவாலயம் எதிர்வரும் மாதம் திறக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கை வான்படையின் விமானங்கள் பரந்தன் முருகாணந்த பாடசாலைக்கு அருகாமையில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடத்திய வான் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டு 12 பேர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை இலங்கை நேரம் 8 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்தத் தாக்குதலில் 15 வயதுடைய நிர்மலன், 21 வயதுடைய எஸ். ராகுலன், 33 வயதுடைய செல்வராசா குலேந்திரன், 38 வயதுடைய ஜெயசூரி, 43 வயதுடைய சோமசுந்தரம் சந்திரகுமார், 43 வயதுடைய அன்னக்கொடி சந்திரமேரி, 49 வயதுடைய வெள்ளைச்சாமி அன்னக்கொடி, 51 வயதுடைய எஸ். பாலசுந்தரம், 52 வயதுடைய சுப்ரமணியம், 52 வயதுடைய சந்தரபோஸ், 58வயதுடைய றஞ்சிதமலர், 62 வயதுடைய சரவண…
-
- 0 replies
- 715 views
-
-
வவுனியாவில் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டுக் கொலை. திங்கள், 05 ஜனவரி 2009, 22:28 மணி தமிழீழம் [செய்தியாளர் கோபி ] வவுனியா செக்கட்டிபிளவு பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளினால் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 48 அகவையுடைய கோதண்டர் ஜெயபால குலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் வவுனியா பொது மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் வவுனியா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவருவமதாகவ
-
- 0 replies
- 736 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 33 replies
- 3.9k views
-
-
இலங்கை இனப் பிரச்சினைக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வு இலங்கை இனப் பிரச்சினைக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதால் உடனடியாக தலையிட வேண்டும் என்று இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கையில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவால் மட்டுமே முடியும் என்றார். மற்ற நாடுகளால் இந்தியாவைப் போன்று உதவ முடியாது. இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தையும் அழைத்துப் பேசி, இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய அரசு ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். இலங்கையில் வாழும் 15 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும். கிளிநொச்சியை தொடர்ந்து யானையிறவையும் கைப்பற்றி விட்ட இந்நிலையில், இலங்கை இனப் பிரச்ச…
-
- 0 replies
- 877 views
-
-
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை…
-
- 6 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். காத்தான்குடி 6ஆம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இப்பாம்பு மழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள வீட்டு வளாகமொன்றிலுமே இப்பாம்பு மழை பெய்துள்ளது. தான் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மழையுடன் சேர்ந்து இரண்டு பாம்புகள் வந்து விழுந்ததாகவும் அதில் ஒரு பாம்பு தனது தோள் மீது விழுந்து ஓடியதாகவும் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறினார். இப்பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகளென்பது பற்றி தங்களுக்கு தெரியாதெனவும் பிரதேசவாசிக…
-
- 1 reply
- 453 views
-
-
அரசமைப்பின் 19ம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனறு வடக்கின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், 19ம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என்றும் தெரிவித்தார். https://newuthayan.com/19ம்-திருத்தத்தை-முழுமையா/
-
- 0 replies
- 648 views
-
-
இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட தொல். திருமாவளவன், இன்று நான்காவது நாளாக தொடர்ந்தநிலையில் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் ராமதாஸ் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ‘ஈழத்தில் தமிழ் மக்கள் அவதிப்படுவது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் மானக்கேடு. தலைகுனிவு. இனியும் பொறுத்திருக்கவேண்டாம். ஈழப்பிரச்சினைக்காக இனி எந்த போராட்டம் என்றாலும் பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்து நடத்துவோம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
இரு தலைமைகளை உருவாக்கி முஸ்லிம் காங்கிரஸை உடைக்க அரசு சதி! - கட்சியின் அதியுயர்பீடப் பிரமுகர்கள் ஆவேசம்!! சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் மீண்டும் பாரிய பிளவொன்றை ஏற்படுத்துவதற்கான முனைப்புகளை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்தஸ்துள்ள செயற்றிறன் ஊக்குவிப்பு அமைச்சராக சிறிலங்கா அரசால் அதிரடியாக நியமிக்கப்பட்டதையடுத்தே இக்குற்றச்சாட்டு கட்சிக்குள் எழுந்துள்ளது என அறியவருகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினதும் கட்சியினதும் எந்தவொரு அனுமதியின்றியும், ஆலோசனையின்றியும் சிறிலங்கா அரசு தன்னிச்சையாக பஷீர்…
-
- 0 replies
- 446 views
-
-
ஐ.நா பொறிமுறையில் இணைந்து செயற்பட விரும்புவதாக இலங்கை அறிவிப்பு சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார். ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது அமர்வின் மூன்றாம் நாள் அமர்வு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது. அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சில இனவாத சக்திகள், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ள அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன், அரசாங்கமானது உண்மை, நீதி போன்றவற்றை உறுதிப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்…
-
- 0 replies
- 334 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படைகள் நடாத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 983 views
-
-
நியுசிலாந்தின் விளையாட்டு ஜெர்ஸி 5.1 மில்லியன் ரூபாவிற்கு இலங்கையில் ஏலம் நியுசிலாந்தின் உலகப் பிரபல்யம் பெற்ற தேசிய றகர் அணியினரால் கையொப்பமிடப்பட்ட விளையாட்டு ஜெர்ஸி இலங்கையில் நடைபெற்ற ஏலவிற்பனையில் 5.1 மில்லியன் ரூபாவிற்கு பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு, உட்கட்டமைப்பு டிஜிட்டல் அமைச்சர் ஹரின் பெர்னான்டோவிற்கு இந்த ஜெர்ஸி அவரது நியுசிலாந்து விஜயத்தின்போது நியுசிலாந்து பிரதமரால் அனபளிப்பு செய்யப்பட்டிருந்தது. 2015இல் உலக சாம்பியன்களாக வந்த நியுசிலாந்தின் றக்பி விளையாட்டு அணி வீரர்களால் கையொப்பமிடப்பட்ட இந்த ஜெர்ஸியை ஏலத்தில் விற்ற பணம் கொழும்பு இஸிப்பத்தான கல்லூரி…
-
- 0 replies
- 389 views
-
-
இனவாதிகளாக இருந்தவர்கள் எனக்கு ஆலோசனை வழங்குவது விசித்திரமானது; பொன்சேகாவுக்கு கஜேந்திரகுமார் பதிலடி August 28, 2020 “இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, நான் தெரிவிக்கும் கருத்துக்களில் கவனமாய் இருத்தல் அவசியம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நான் அவருக்கு கூற விரும்புவது நான் எனது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடனும், அளந்துமே தெரிவித்து வருகிறேன். எனக்கு அவரது அறிவுரை ஆச்சரியத்தை தருவதோடு விநோதமாயும் உள்ளது.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது தெரிவித…
-
- 6 replies
- 735 views
-
-
புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற பகுதியில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் இப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இலங்கைக்கான இவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/58439-2013-02-07-06-41-05.html
-
- 6 replies
- 557 views
-
-
இலங்கை நிலைமைகள் தொடர்பாக ஆராய பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்துல அபிவிருத்திக்கான மனிதநேய வல்லுநர் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 812 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பக் கூடிய வேறு யாரும் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் வி;க்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தி;ல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். 2014 ம் ஆண்டில் இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி பற்றியல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும். சுயநலமின்றி நாட்டை பற்றி கவனம் செலுத்த வேண்டும். தனியாக சென்று ஒழுங்கு பத்திரத்திற்கு அமைய செயற்பட முடியாது. தலைவருக்கான வெற்றிடத்தை நிரப்பக் கூடிய ஒருவர் குறித்த யோசனை தமது கட்சி யாப்பில் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில்…
-
- 1 reply
- 339 views
-
-
டயர் எரித்து போராட்டம்: பொலிஸ் அதிகாரிக்கு தீ காயம் சம்பள உயர்வை வலியுறுத்தி பத்தனை மவுண்ட்வேர்ணன், திம்புள்ள ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள், பத்தனை சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, தொழிலாளர்கள் பிரதான வீதியில் டயர்களை எரிக்க முற்பட்டபோது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுதுடன் எரியூட்டப்பட்ட டயரை அணைக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி தீ காயங்களுக்கு உள்ளானார். - See more at: http://www.tamilmirror.lk/182981/டயர-எர-த-த-ப-ர-ட-டம-ப-ல-ஸ-அத-க-ர-க-க-த-க-யம-#sthash.heRsgcsq.dpuf டயரை அணைக்க முயற்சி 01-10-2016 01:44 PM Comments - 0…
-
- 0 replies
- 345 views
-
-
நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது தவறு – முன்னாள் என்ஐடி பிரதானி! தான் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்காது நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது தவறு என முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (08) சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நீங்கள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பை விட நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கினீர்களா என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த…
-
- 0 replies
- 470 views
-
-
30/01/2009, 13:07 [ கொழும்பு நிருபர் மயூரன்] 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஐ.நா நவநீதம்பிள்ளை அதிருப்தி! வன்னிப் பிரதேசத்தில் சுமார் 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள தெரிவிக்கையில் : "யுத்தம் காரணமாக அதிகளவான சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சுயாதீன கண்காணிப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் வன்னிக்கு சுதந்திரமாக செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக வன்னிச் சிவிலியன்கள் அடிக்கடி உள்ளக இடம்பெயர்வுக்க…
-
- 0 replies
- 582 views
-
-
சிறிலங்கா அரசின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4ம் திகதியை, ஈழத்தமிழ்மக்கள் தங்கள் கரிநாளெனப் பிரகடனப்படுத்தி, சுவிற்சர்லாந்தின் ஜெனிவாநகரில் அமைந்துள்ள ஐ.நா சபையின் முன்னாக, பல்லாயிரக்கணக்கில் கடலெனத் திரண்டெழுந்து தங்கள் உணர்வுபூர்வமான கண்டனங்களைப் பேரெழுச்சியாகத் தந்நத வண்ணமிருக்கின்றார்கள். காலையில் இருந்தே இந்நிகழ்வு நடைபெறும் ஐ.நா முன்றலை நோக்கி பெருமளவில் திரண்டவண்ணமேயிருந்தார்கள். ஜெனிவா நோக்கித்திரண்ட தமிழர்களின் தொகையால், ஐ.நா மன்றுக்கு வரும் பாதைகள் பலவும் நிரம்பியிருந்தன. இதனால் பல மைல்களுக்கபப்பால், அவர்கள் பயனித்த பேருந்துகள் காவல் துறையால் மறிக்கப்ட்டன. இருந்த போதும், அந்த இடத்திலிருந்தே மக்கள் கால் நடையாகவே நிகழ்வு மைதானத்திற்கு வந்திருந்தார்கள். …
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபாகரனை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சிக்கப்படவில்லை – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 21 பெப்ரவரி 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சி;க்கப்படவில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.2009ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யுத்த வலயத்திலிருந்து பாதுகாப்பாக வெறியேற்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பொறுப்பாளர் யாவீஸ் கியோவானோனி தெரிவித்துள்ளார்.இவ்வாறான காரியங்களில் ஈடுபடுவது தமது பணியல்ல என அவர் சுட்டிக்காட…
-
- 1 reply
- 449 views
-