ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
யுத்த காலங்களில் கல்விக்கூடங்களை பயன்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்தது. [Wednesday, 2012-11-21 06:33:31] இலங்கை உட்பட 24 நாடுகளில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் கல்விக்கூடங்களைப் பயன்படுத்திக் கொண்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு பாடசாலைகளை படைத்தரப்பினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுத போராட்டம் நடைபெற்ற நாடுகளிலேயே அதிகளவில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுதக் களங்…
-
- 0 replies
- 291 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்)[/size][/size] [size=2][size=4]யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத்தின் 513ஆம் படைப்பிரிவினால் அளவெட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் இராணுத்தினர் நிலைகொண்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்யவும் பாதுகாப்பு வழங்கவுமே படையினர் நிலைகொண்டு உள்ளனர். இப்பகுதியில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக சிலர் பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி வ…
-
- 1 reply
- 744 views
-
-
வெலிக்கடை சிறைக் கைதிகளின் கொல்லப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. படுகொலைப் படங்களை பிரசுரிப்பது ஊடக விதிகளுக்கு முரணானதாயினும் சிங்கள அதிகார வர்க்கத்தின் வக்கிரங்களை காட்டுவதற்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றன. Sri Lanka Opposition Calls Prison Deaths Massacre; photos show the way they killed see more photos below NEWS: Sri Lanka’s main opposition party described the deaths of 27 inmates after a prison riot as a “cold-blooded massacre” and demanded a parliamentary investigation. Authorities have said the prisoners died in a shootout. Mangala Samaraweera, a lawmaker for United National party, said that he had information that …
-
- 1 reply
- 2.3k views
-
-
இணையத்தை பயன்படுத்தி ஏமாற்று திட்டத்தில் பணம் பறிக்கப்பட்டு வருவதாக தகவல் இணையத்தை பயன்படுத்தி ஏமாற்று திட்டத்தில் பணம் பறிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு பணம் பறிக்கப்பட்டமை குறித்து கடந்த சில நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அந்தப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்தார். அதிஷ்ட சீட்டிலுப்பில் வெற்றிபெற்றுள்ளீர்கள் என மின்னஞ்சல் மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் தகவல் வழங்கி சிலர் பணம் பறித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://srilanka.thaalamnews.com/2012/11/20/information-on-the-money-had-been-taken-away-by-using-the-internet-fraud-scheme/
-
- 0 replies
- 389 views
-
-
[size=4]இலங்கையின் ஊடகத்துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. தனியார் ஊடகங்களை சுதந்திரமாக இயங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். எனினும் குறித்த ஊடகங்கள் சுய ஒழுக்க விதிகளை பயன்படுத்த வேண்டும். இது ஊடக நிறுவனங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் என உலக பத்திரிகைகள் மற்றும் பத்திரிகை வெளியீட்டாளர்கள் சங்கத்தின் உலகளாவிய தலைவர் ஜேக்கப் மெத்திவ் தெரிவித்தார். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் இளைஞர்களுக்கு பத்திரிகை வாசிப்பதில் ஆர்வம் மிகக் குறைந்து வருகின்றது. இளைஞர்கள் இணையத்தளங்களில் வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பாரிய சவால்களை ஊடக நிறுவனங்கள் எதிர்நோக்குகின்றன. அத்துடன் பத்திரிகைகளின் விற்பனை குறைவடைகின்றது. இதனால் நவீன தொழிநுட்பங்களையும் ப…
-
- 0 replies
- 278 views
-
-
[size=5]இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?[/size] 109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இலங்கையிலிருந்து ஒரு கடிதம். இதற்கு என்ன செய்யலாம் என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இனியொரு கருத்தாளர்களிடன் இதே கேள்வியக் கேட்கிறோம். உங்கள் ஆலோசனைகளை முன்வையுங்கள். 109 தமிழ் பெண்கள் சீறி லங்கா இராணுவத்தில் சேர்ந்த கதை தெரிந்திருக்கும். கிளிநொச்சியின் பாரதிபுரம், கணேசபுரம் (1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து மலையகத்திலிருந்து குடியேறியவர்களின் பரம்பரை) ஆகிய கிராமங்களில் வீடு வீடாய் சென்ற பாதுகாப்பு படையினர், வீட்டுக்கு ஒரு பெண் இராணுவத்துக்கு தேவை என கூறி உருவ எடுப்பென கொள்ளப்படுபவர்களை பலாத்காரமாக வாகனங்களில…
-
- 4 replies
- 3.9k views
-
-
உலகில் இதுவரை நடந்த பெரும்பாலான இனப்படுகொலைகள் ரகசியமாக நிகழ்த்தப்பட்டு பின்னர் உலகத்தின் பார்வைக்கு தெரிய வந்து பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படப்போகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தும் எல்லோரும் தங்கள் கண்களை இறுக மூடிக்கொண்டார்கள். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை மிக வெளிப்படையாக ஆதரித்து நின்றன என்றால் இந்திய அரசாங்கம் மறை முகமாக அதற்கு எல்லா உதவிகளையும் செய்துகொண்டே நடுநிலை நாடகமாடியது. மேற்கு நாடுகள் தங்கள் அரசியல் கணக்குகளுக்கு ஏற்ப மனித உரிமை உத்திகளை வகுப்பதற்குள் ராஜபக்ஷே படுவேகமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார். உண்மையில் இவ்வளவு வெளிப் படையான ஒரு படு…
-
- 11 replies
- 811 views
-
-
கொழும்பு: ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தம்மை இந்தியாவின் சிபிஐ அமைப்பினர் 2010-ம் ஆண்டே விசாரித்தாகவும் தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி ஆகியவற்றுக்கும் எனக்குமான தொடர்பு என்ன என்று கேள்வி கேட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாபன் என்ற கேபி கூறியுள்ளார். http://tamil.oneindia.in/news/2012/11/17/srilanka-indian-officals-have-interviewed-me-twice-kp-164785.html இப்போது இச் செய்தியைத் தற்ஸ் தமிழில் படித்தபோது தோன்றிய கேள்விகள்... கேபி 2010 ஆண்டே சிபிஐயைச் சந்தித்திருக்கின்றார் என்றால், இவர் மீது வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் போல் உள்ளது. அக்காலத்தில் இவர் கைது செய்யப்ப்டடத…
-
- 71 replies
- 5.4k views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து வெளியிட்ட ஐ.நா - இலங்கை அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையில், பதின்மூன்றாம் திருத்தத்தை அமுலாக்குவதாகவும், தமிழ் கட்சிகள் உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்றாம் திருத்தத்தை மேலும் அபிவிருத்தி செய்வதாகவும் மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கை மூலம் உலக பொது மன்றத்தின் பொது செயலாளருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? இன்று இதை அமுல் செய்து, பதின்மூன்றுக்கு மேலே செல்லாமல், இருப்பதையும் பறித்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பு? ஐ.நா சபையா? இலங்கை அரசாங்கமா?' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியா…
-
- 0 replies
- 691 views
-
-
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாடசாலைகளைப் பயன்படுத்தினர் 20 நவம்பர் 2012 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினம் பாடசாலைகளைப் பயன்படுத்திக் கொண்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட 24 நாடுகளில் இவ்வாறு காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாடசாலைகளைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு பாடசாலைகளை படைத்தரப்பினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுத போராட்டம் நடைபெற்ற நாடுகளிலேயே அதிகளவில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளி…
-
- 0 replies
- 669 views
-
-
காஸா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலியப் படையினர், காஸா நிலப்பரப்பின் மீது கடும் தாக்குதல்களை நடாத்தி வருவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தாக்குதல்களின் மூலம் சிவிலியன்கள் கொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வான் தாக்குதல்கள் காரணமாக சிறுவர்கள் உள்ளிட்ட 50 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாரிய மனித சங்காரமொன்றை செய்ய இஸ்ரேல் ஆயத்தமாகி வருகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்போ அல்லது சர்வதேச சமூகமோ இந்தத் தாக்குதல்களுக்கு கண்டனம் வெளியிடவில்லை. இந்த தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் இந்த மௌனம் …
-
- 2 replies
- 648 views
-
-
[size=2][size=4](டியான் சில்வா) [/size][/size] பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் விசனமுற்றிருப்பதாக அமெரிக்க பிரதி உதவி செயலாளரான அலீஸா அயர்ஸ் கூறியுள்ளார். [size=2][size=4]இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே, பிரதம நீதியரசர் விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதையிட்டும் அமெரிக்கா விசனப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கு…
-
- 1 reply
- 684 views
-
-
[size=2][size=4](றிப்தி அலி)[/size] [size=4]பலஸ்தீன், காஸா பகுதியில் இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக கண்டம் வெளியிடுமாறு பஸ்தீன் ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பஸ்தீன் ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கத்தின் விசேட கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கண்டம் வெளியிட வலியுறுத்துவது என இந்த கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் பஸ்தீன் ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கத்தின் பொது செயலாளர் என்.களுதந்திரி கையொழுத்திட்டு வெளிவிவகார அமைச…
-
- 3 replies
- 431 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எதிர்வரும் 2013ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மனித உரிமை மற்றும் அரசியல் உரிமை விவகாரங்களில் மெய்யாகவே அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் நம்பகமானதும், சுயாதீனமானதுமான உறுதிப்படுத்தல்கள் கிடைத்தால் மட்டுமே இலங்கை அமர்வுகளில் பங்கேற்க முடியும் என பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருந்தார். இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறான ஓர் பின்னணியில் பொதுநலவாய நாடுகள் த…
-
- 5 replies
- 519 views
-
-
வே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு.. நாடகத்திலே நான் கண்ட சிரிப்புக்களை பதிவு செய்து செல்லும் இந்தத் தொடரில் இந்த வாரம் தமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன் இடம் பெறுகிறது. இது சிரிப்பு நாடகமா..? இல்லை..! இந்தச் சிரிப்பு வேடிக்கைச் சிரிப்பல்ல உலகத்தைத் துறந்த சித்தர்கள் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்ததுபோன்ற ஓர் ஆழமான சிரிப்பு..! ஒரு மாபெரும் கலைஞனின் ஞானச் சிரிப்பு..! நேரமிருந்தால்… அவர் 2008 ல் பேசிய மாவீரர்நாள் உரையை மறுபடியும் ஒரு தடவை ஓடவிட்டுப்பாருங்கள்… ” இவ்வளவு உலக நாடுகள்.. இந்த சின்னஞ்சிறிய போராட்டத்திற்கு எதிராக இப்படி அணிவகுத்து நிற்கின்றனவே..? ” என்று கேட்டுவிட்டு அவர் மெல்லச் சிரிக்கும் சில நொடிக…
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=4][/size] [size=4]By General 2012-11-20 10:54:51[/size] [size=4]கந்தரோடை வற்றாக்கை அம்பாள் ஆலயத்தில் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்கள் இரவோடிரவாக திருடப்பட்டுள்ளன. இவ் ஆலயத்தில் அம்பாள் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் செய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இலட்சம் ரூபா செலவில் நடைபெறும் திருப்பணி வேலைகளை முன்னிட்டு மண்டபத்திலிருந்த ஐம்பொன்னினாலான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய மூன்று விக்கிரகங்களும் மற்றும் கருங்கல்லினால் செய்யப்பட்ட விக்கிரகங்களும் பாதுகாப்பாக ஓர் அறையில் ப…
-
- 5 replies
- 716 views
-
-
யாழ். கடற்கரையோரங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம்: கொட்டடி மக்களை வெளியேறுமாறு மிரட்டல்! [Tuesday, 2012-11-20 09:42:20] யாழ். கடற்கரையோரங்களில் உள்ள பகுதிகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், யாழ். கொட்டடிப் பகுதியிலும் தமது கைவரிசையைத் தொடங்கியுள்ளனர். 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் குப்பைமேடு என்று அழைக்கப்பட்ட யாழ். கொட்டடி கடற்கரையோரம் தற்போது சுமார் 30 வரையான குடும்பங்கள் வசித்துவரும் குட்டிக் கிராமமாக விளங்குகின்றது. யுத்தம் முடிவுற்ற பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களை எழுப்பி அங்கு இராணுவப் படைமுகாம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆதுவும் கைகூடாமற் போனது. தற்போது யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள கரை…
-
- 1 reply
- 476 views
-
-
இரானுவம் தீவிர முயற்சி மனிக்பாமை ஆக்கிரமிக்க; 6,000 ஏக்கரில் பெருமளவை விழுங்குகிறது இறுதிப் போரின்போது இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட "மனிக் பாம்' எனப்படும் மாணிக்கம் பண்ணை, மூடப்பட்டதைத் தொடர்ந்து அதன் பெருமளவு நிலப் பகுதியையும் தம் வசப்படுத்த படையினர் முயன்று வருகின்றனர். எஞ்சிய பகுதியில் அரச திணைக்களங்களும் தனியார் நிறுவனங்களும் பங்கு கேட்டு வருகின்றன. செட்டிகுளம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 6,000 ஏக்கர் நிலப் பகுதியில் இடம்பெயர்ந்தோருக்கான தடை முகாம்கள் அமைக்கப்பட்டன. படிப்படியாக அங்கிருந்து மக்கள் வெளியேறி மீளக் குடியமர்ந்ததை அடுத்து அதன் பெரும் பகுதியைத் தன் கைவசப்படுத்தும் பணிகளை இராணுவம் ஆரம்பித…
-
- 1 reply
- 632 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை தொடர்பில் விமர்சனங்களையோ கருத்துகளையோ வெளியிடக்கூடாது என மஹிந்தையரின் அண்ணரான சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஊடகவியலாளர்களையும் எச்சரிக்கை செய்துள்ளார் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து தன்பக்கவாதத்தை முன்வைக்க ஆறு வாரகால அவகாசத்தை பிரதம நீதியரசர் கோரியிருந்தார் என்றும் ஆனால், அவரது கோரிக்கையை நாடாளுமன்ற தெரிவுக்குழு நிராகரித்தமை குறித்த செய்திகள் வெளியிட்டமைக்காக உள்ளுர் பத்திரிகைகளின் சில ஆசிரியர்கள் சபாநாயகரால் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதே சபாநாயகரால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது http://thaaitamil.com/?p=38804
-
- 0 replies
- 636 views
-
-
தமிழர்களும் சிங்களவர்களும் மிக நீண்டகாலமாக பிரிந்தே வாழ்கின்றார்கள் பலதசாப்தங்களாக அவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை இனியும் அப்படித்தான். இது ஒரு கடினமான விடயம் என கூறியுள்ளார் முன் நாள் பிபிசி ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன். இவர் அண்மையில் எழுதி வெளியிட்ட சாவுகள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற புத்தகம் தொடர்பாக த எகொனொமிக்ஸ் என்கின்ற ஊடகம் செவ்வி கண்டிருந்தது. இந்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தான் எழுதியுள்ள நூலின் சாட்சிகளின் நம்பிக்கத்தன்மை தொடர்பிலும் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். http://thaaitamil.com/?p=38800
-
- 0 replies
- 956 views
-
-
[size=4]பிரான்சுக்கான சிறிலங்கா தூதர் வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்கவில்லை - பேரா.பீற்றர் சல்க்[/size] [size=4][ திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012, 09:42 GMT ] [ நித்தியபாரதி ][/size] [size=4]புலிகள் அமைப்புத் தொடர்பில் தயான் ஜெயதிலக கொண்டுள்ள வெறுப்பான கருத்துக்களே பாரிசில் பெருமளவில் வாழும் தமிழ் மக்களுக்கும் இவரது தூதரகத்துக்கும் இடையில் உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு தடையாக உள்ளது. இவ்வாறு சுவீடன் நாட்டிலுள்ள உப்சலா பல்கலைக்கழக பேராசிரியர் பீற்றர் சல்க் [Prof. Peter Schalk] சிறிலங்காவை தளமாகக்கொண்ட Lakbima News இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. …
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=4]கலபொட அத்தே ஞானசார தேரர் சிங்கள சமூகத்திற்குள் பலவந்தமாக திணிக்கப்பட்டுள்ள ஹலால் இலச்சினை அச்சிடப்பட்ட நுகர்வு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இப்படியாக இலச்சினை அச்சிடப்பட்ட பொருட்களுக்கு மேலதிக பணத்தை செலவிடும் எந்த அவசியமும் சிங்கள சமூகத்திற்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு 7 இல் உள்ள புத்த ஜயந்தி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வு பொருட்களின் ஹலால் இலச்சினை அச்சிடப்பட்டுள்ளது. இந்த பொருட்களை விற்பனை செய்தே ஹலால் இலச்சினைக்குரிய கட்டணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்தி …
-
- 2 replies
- 493 views
-
-
[size=3] கப்பலில் சமையல் வேலைகளைச் செய்தார், கடற்கண்காணிப்பு வேலைகளைச் செய்தார் என்ற காரணத்திற்காக அவரை கடத்தல்காரர்களுடன் கட்டாயம் இணைத்துப் பார்க்க வேண்டிய தேவையில்லை என சன்சீ கப்பலின் சமையற்காரர் விவகாரத்தில் மத்திய நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.[/size][size=3] ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி 2010ம் ஆண்டு கனடாவிற்கு வந்த சன் சீ கப்பலில் 492 அகதிகள் வந்திருந்தனர். அவர்களில் அக் கப்பலில் சமையற்காரராகப் பணிபுரிந்த 26 வயதுடைய மாலுமியை அவர் அந்தக் கப்பலில் பணி புரிந்தபடியால் அவர் கடத்தல்காரர்களில் ஒருவராகக் குற்றஞ்சாட்டப்படலாம் எனத் தெரிவித்த அகதிகள் தீர்மா னசபை அவரை நாடு கடத்துவதற்கு உத்தரவிட்டது.[/size][size=3] எனினும் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் கவணத்திற்குச் கொண்டு ச…
-
- 0 replies
- 409 views
-
-
[size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன. சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண்டு ஜூ…
-
- 1 reply
- 570 views
-
-
சமாதான முனைப்புக்களை முன்னெடுப்பேன் ஜனாதிபதி உறுதி அளித்தார் - விக்கிலீக்ஸ் ஜே.வி.பி.யை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதியதாக அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுடன், அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டாட் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ‘கிராமத்திலிருந்து வந்தவன் நான்’ ‘நம்புங்கள்’ ‘சம…
-
- 6 replies
- 763 views
-