ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143423 topics in this forum
-
கூடங்குளத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா ரகசிய ஒப்பந்தம்: வைகோ செவ்வாய்க்கிழமை, 30 ஒக்டோபர் 2012 01:50 0 CஓMMஏண்Tஸ் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ரகசிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணு உலை எதிர்ப்பார்ளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நேற்று திங்கட்கிழமை, சென்னையில் இடம்பெற்றது. இந்த போராட்டத்துக்கு ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இய…
-
- 1 reply
- 791 views
-
-
சிறி லங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு உலகம் முழுவதிலுமுள்ள தமிழர் விடுதலைப் போராட்ட சக்திகள் அனைவரும் ஒரேகுரலில் வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மகாநாடு ஒன்றை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தவிருக்கின்றன. தயாகத்திலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உலகம் பூராகவுமுள்ள புலம் பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய தீர்மானம் ஒன்றை ந…
-
- 1 reply
- 815 views
-
-
நேற்றையதினம் சில ஊடகங்கள் நாடுகடந்த அரசின் சபாநாயகர் திரு.பொன்பாலராஜன் அவர்கள் மீது அவதூறு பூசும் வண்ணம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் அபிமானிகளூம் இதற்கு எதிராக வேதனையையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விஷம பிரச்சாரம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினாவியபோது அவர் தெரிவித்திருப்பதாவது: எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் UPR தொடர்பான பல விடயங்கள் குறிப்பாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு போன்ற விடயங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது. புலம் பெயர் அமைப்புக்கள் இந்த UPR தொடர்பான பல விடயங்களை மனித உரிமை அவைக்கு ஏற்கனவே சம…
-
- 7 replies
- 1.2k views
-
-
குடாநாட்டில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியதில் பத்து படைச்சிப்பாய்கள் காயம் 29 அக்டோபர் 2012 குளோபல்தமிழ்ச்செய்தியாளர் யாழ்.குடாநாட்டில் அடை மழை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பத்து படைச்சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.இவ்விபத்துச் சம்பவம் இன்று மதியவேளையில் யாழ்ப்பாணம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.காரைநகருக்கு செல்லும் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த படையினரது வாகனமே வேகக்கட்டுப்பாட்டை இழந்து; மின்சாரகம்பத்துடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த படை சிப்பாய்கள் முதலில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போத…
-
- 1 reply
- 634 views
-
-
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் தமிழீழத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை தொடக்கம் கடும் மழை பொழிந்து வருவதாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னியிலுள்ள சங்கதி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இடைவிடாமல் பொழிகின்ற கடும் மழை காரணமாக வன்னியில் அடிப்படை வசதிகளின்றி மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் கடும் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் மழைக் குளிரில் நடுங்கும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் அவல நிலையைக் கண்கொண்டு பார்க்க முடியாத நிலையிலுள்ளதாகவும் சங்கதி செய்தியாளர்கள் மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களை மூடி அங்குள்ள மக்களை மீளக்குடியேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த ஐக்கிய நா…
-
- 0 replies
- 558 views
-
-
கோத்தாவின் செயற்பாட்டால் தமிழ், சிங்கள மக்களின் உறவு மேலும் பாதிக்கும்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!! சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் செயற்பாடுகளால் தமிழ், சிங்கள மக்களின் உறவுகள் மேலும் பாதிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தமிழ் மக்களை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கையையே சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது' என அண்மையில் சிறிலங்காவின் படைத்துறைச் செயல…
-
- 0 replies
- 769 views
-
-
இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் 29 அக்டோபர் 2012 யாழ்.குடாநாடு மற்றும் முல்லைத்தீவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை இன்றிரவு புயல் தாக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.தற்போது முல்லைத்தீவு கரையிலிருந்து சுமார் நூறு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள மினி புயல் இன்று நள்ளிரவு முல்லைத்தீவு மற்றும் குடாநாட்டு கரைகளை தாண்டி செல்கையில் குறிப்பிடத்தக்க அபாயங்களை விளைவிக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திருகோணமலையின குச்சவெளி முதல் வடமராட்சியின் முனை வரையான கரையோர கிராமங்களை அது கடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கின் கரையோர கிராமங்களென பருத்தித்துறை முனை வரையான கரையோரப்பகுதிகளை சேர்ந…
-
- 5 replies
- 1k views
-
-
புலி உறுப்பினர்களிடமிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக தமிழக காவல்துறையினர் அறிவிப்பு 28 அக்டோபர் 2012 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடமிருந் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிப்பு தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் புலிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருவதாக அரச தரப்பு சட்டத்தரணி ஜெயின் தலைமையிலான குழுவினர் நீதிம…
-
- 4 replies
- 752 views
-
-
புலி உறுப்பினர்கள் அரசியல் தஞ்சம் பெறுகின்றனர் -இலங்கை அவுஸ்திரேலியாவிற்கு அறிவிப்பு 30 அக்டோபர் 2012 போர் குற்றங்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெறுவதாகவும் அவர்கள் இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகளின் போர் குற்றவாளிகளை அங்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 6 பேர் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த கைதுசெய்யப்பட்டதை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. தாம் அவுஸ்திரேலியா செல்ல நிதி வழங்குவது அவுஸ்திரேலியாவில் இருக்கும் புலிகளின் உறுப்பினர்கள் என விசாரணைகளின் போது …
-
- 0 replies
- 931 views
-
-
முகாம்களில் தங்கியிருந்த 8000 பேர் காணாமல் போயிருந்தனர் என்றார் கோதபாய – விக்கிலீக்ஸ் 30 அக்டோபர் 2012 விசேட தமிழாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த 8000 பேர் காணாமல் போயிருந்தனர் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளக்கிற்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 447 views
-
-
நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடிவிட்டு பாலித கொஹன்ன ஓட்டம் சிறீலங்கா | ADMIN | OCTOBER 30, 2012 AT 08:46 சான்டி சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியுள்ள நிலையில், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் மூடப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை, நியுயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன மன்ஹாட்டனில் உள்ள அதிகாரபூர்வ வதிவிடத்தில் அடைக்கலம் தேடியுள்ளார். எனினும் அவரது அதிகாரபூர்வ வசிப்பிடம் வெள்ளத்தினால் சூழப்பட்ட நிலையில், தனித்து விடப்பட்டுள்ளது. மன்ஹாட்டன் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தினால் சூழப்பட்டு…
-
- 1 reply
- 542 views
-
-
யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் சிங்கள காடையர்கள் நிலைகொண்டுள்ளனர். சிறீலங்கா | ADMIN | OCTOBER 30, 2012 AT 10:24 யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரை குவிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஏராளமான நிலப்பகுதியும் அபகரிக்கப்பட்டுள்ளது. புத்த விகாரைகளும், யுத்த வெற்றிக்கான இராணுவ நினைவு தூபிகளும் கட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சக வாழ்வு வாழ்கின்றனர் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பது அவருடைய சிந்தனையில் ஏற்பட்டுக்ள குழறுபடியே என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன நெருக்கடி இல்லை என்று பாதுகாப்ப…
-
- 0 replies
- 578 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க ரகசிய ஒப்பந்தம்! கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ரகசிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணு உலை எதிர்ப்பார்ளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நேற்று திங்கட்கிழமை,சென்னையில் இடம்பெற்றது. இந்த போராட்டத்துக்கு ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிஇ நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உட்பட மீனவர்கள் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூன…
-
- 0 replies
- 499 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு ஏற்பு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக நீக்க வேண்டுமெனக் கோரி இந்திய தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட சத்தியக் கடதாசி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தீர்ப்பாய விசாரணை நீதிபதி வி.கே.ஜெய் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்த தீர்ப்பாய விசாரணை நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் நேற்று இடம்பெற்றது. தீர்ப்பாயத்தில் சாட்சியம் அளித்த கியூ பிரிவு பொலிஸ் அதிகாரிகளான திருச்சி ராஜீவ்காந்தி, விழுப்புரம் ராஜ்பாபு, சென்னை சாந்தன் ஆகியோரிடம் நீதி…
-
- 0 replies
- 375 views
-
-
29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 11 replies
- 1.6k views
-
-
எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுத் தொடரில் இலங்கைக்குப் பேராபத்து காத்திருக்கிறது. கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் சர்வதேசத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் எவையும் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் குறித்து கேள்விக் கணைகளைத் தொடுக்கத்தயார் நிலையில் உள்ளன. அதுமட்டு மன்றி, உள்நாட்டிலும் மஹிந்த அரசுக்கு ஒரு பயங்கரமான நெருக்கடி நிலை ஏற்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் நவசம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன. நாட்டில் மீண்டும் பிரிவினைவாதப் போரை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ…
-
- 2 replies
- 510 views
-
-
நேசக்கரத்தை முடக்கும் கருணாகுழு(TMVP) உறுப்பினரும் அருண்தம்பிமுத்துவின் காரியதரசியுமான ராயேந்திர பிரசாத்தின் அடாவடித்தனம். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, October 27, 2012 "எனது ஆயுதத்தை தீர்மானிக்கப்போவது யார் ?" நேசக்கரம் தற்போது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களையே அதிகம் செய்து வருகிறது. புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளை நேரடியாகவே உரியவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகிறது. எமது மக்களுக்கான இந்த மனிதநேயப்பணியை கடந்த 2மாதங்களுக்கு மேலாக கருணாகுழுவுடன் இயங்கி வந்தவரும் கருணாவின் தேன்FM வானொலியில் பணியாற்றியவரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…
-
- 9 replies
- 1.4k views
-
-
பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா? 29 அக்டோபர் 2012 குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் பிரபாகரன் நிராகரித்த 13ஆவது அரசியல் திருத்தத்தை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூக்கிப் பிடிக்கிறது என்று கேட்டிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ச. அப்படியெனில் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா? என்பதுதான் பெரும் சந்தேகமாக எழுகிறது. 13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை அழித்துவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சொல்லியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. போரில் புலிகளை அழிக்கலாம் என்று எப்படி சொன்னாரோ, மக்களை அழிக்கலாம் என்று எப்படி ஆணையிட்ட…
-
- 1 reply
- 519 views
-
-
SLMC வழிதவறிச் சென்று விட்டதற்காக ஒதுக்கி விட முடியாது; புத்தி கூறி அரவணைத்துக் கொள்வதே யதார்த்தம்! -சண் தவராஜா- மனித வாழ்வில் மனதுக்குப் பிடித்தமில்லாத பல விடயங்கள் நடந்து விடுவதைத் தடுக்க முடியாது எனத் தெரிந்தும் அதனைத் தடுத்துவிட மனம் ஏங்கும். ஏதாவது ஒரு காரணத்தினால் அது நடந்து விடாமற் போகாதா என மனம் ஏங்கிய வண்ணமேயே இருக்கும். ஆனால், அதனையும் மீறி அந்த விடயம் நடந்துவிடும்போது மனம் பாரிய அவஸ்தைக்கு உள்ளாகும். கிட்டத்தட்ட இதைப் போன்ற உணர்வே சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கான சம்மதத்தை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்குவதாகத் தெரிவித்த போதில் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. இறுதித் தருணம் வரை சிற…
-
- 0 replies
- 698 views
-
-
[size=4]மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்காக சொந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களைப் போலவே, கேப்பாபிலவு மக்களுக்கும் தமது சொந்த நிலங்களை மறந்து விடவேண்டும் என்று கூறியுள்ளார் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா. "இந்த மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் அல்ல, அவர்களை நாம் வேறு இடங்களில் குடியமர்த்தி விட்டோம். நாட்டின் மிகப்பெரிய கரிசனைக்குரிய விடயம் பாதுகாப்பு தான். அதில் தான் நாம் கவனம் செலுத்துகிறோம். இதனால் நன்மை எல்லோருக்கும் தான். சூரியபுரத்தில் இவர்களுக்கு நாம் சுகாதார, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். இந்த மக்களுக்கு வீடுகளை அமைக்கும் முயற்சிய…
-
- 2 replies
- 335 views
-
-
[size=4]By Hafeez 2012-10-29 11:24:58[/size] நாட்டில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளனர். இது வைத்தியத் துறைக்கு பாரிய சிக்கலான நிலைமையாகும் எனத் தெரிவித்த மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க, சுதேச துறையில் வைத்தியராக இருப்போர் மேலைத்தேய மருத்துகளையே வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார். [size=4]கண்டியில் இடம் பெற்ற செயலமர்வொன்றின்போதே மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், சிறுநீரகத்தில் ஏற்பட்ட ஒரு நோய்க்கு ஆயுர்வேத மருந்து வகைகளை சிறிது காலம் பாவித்தேன். சில வாரங்களில் எனது நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நான் இந்தியாவிற்குச் சென்று எனது நோயை குணப்படுத்திக் கொண்ட…
-
- 1 reply
- 661 views
-
-
[size=4][/size] [size=4]சிறீலங்காவில் நாளொன்றுக்கு 40-50 பேர் பாரிசவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகரில் நூறு பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் பாரிசவாத நோய்க்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. அத்துடன் வைத்திய சாலைகளில் இடம்பெறுகின்ற மரணங்களுக்குத் துணைபுரியும் நான்காவது காரணியாக பாரிசவாதம் விளங்குகின்றது. நாட்டில் பாரிசவாதத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தசாப்தமும் இருமடங்குகள் அதிகரித்து வருவதாகவும். அதிலும் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இந் நாட்டில் 15-59 வயதுக்கு இடைப்பட் டோரின் மரணத்திற்கு துணைபுரியும் கார…
-
- 0 replies
- 603 views
-
-
[size=4]தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் இன்று நள்ளிரவுடன் நாடளாவிய ரீதியிலான பாரிய தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கப் இருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப எவ்விதமான சலுகையினையும் தனியார் போக்குவரத்து துறைக்கு வழங்கவில்லை. மாறாக அனுமதிப்பத்திரம் உட்பட பல்வேறு கட்டணங்களின் விலைகளை அதிகரித்து தன்னிச்சையான தீர்மானங்களையே அரசு முன்னெடுக்கின்றது. டீசலின் விலையேற்றத்திற்கு ஏற்ப நிவாரணங்களை வழங்குவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கினோம். ஆனால் அரசு பாராமுகமாகவே இருந்தது. போக்குவரத்து அமைச்ச…
-
- 0 replies
- 440 views
-
-
[size=4][/size] [size=4]நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எமது நாட்டு நலனிற்கு எதிரானது என கோட்டே ஸ்ரீ நாகவிஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். பொருத்தப்பாடற்ற அந்த முறைமையை இல்லாதொழிக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சொபித தேரர், ஆயினும், இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] …
-
- 0 replies
- 248 views
-
-
[size=2] [size=4]மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக பொது எதிரணி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், தற்போதைய நிலையில் அது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒரு புறமும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுபுறமுமாக எதிரணி முன்னணி ஒன்றை அமைக்கப்போவதாக களத்தில் இறங்கியிருக்கின்ற போதிலும், மகிந்த ஆட்டம் காண்பதாக இல்லை.[/size][/size] [size=2] [size=4]அரசுக்கு எதிரான ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பேரணி கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. ஐக்கிய பிக்கு முன்னணி ஐ.தே.க.வுடன் இணைந்திருந்து பின்னர் அதிலிருந்து பிரிந்த இமைப்பு. பொன்சேகா இதி…
-
- 0 replies
- 334 views
-