ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை: நுவரெலியா மாவட்டத்தில் ஹைலன்ஸ் பாடசாலை மாணவன் முதலிடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் முடிவுகளின் படி நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்தின் ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவர்கள் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர். ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவன் பாலச்சந்தர் சாய் பிரசாத் 192 புள்ளிகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேவேளை 185 புள்ளிகளைப் பெற்ற எஸ்.வென்ஸ்கர் மாணவன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். இக்கல்லூரியில் இருந்து 34 மாணவர்கள் 2012 ஆம் ஆண்டு 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஹட்டன் கல்வி வலயத்தின்…
-
- 5 replies
- 846 views
-
-
[size=4]வெளிநாடுகளிலிருந்து அகதிகளாகவும் குடிவரவாளர்களாகவும் கனடாவிற்கு வந்து இங்கு பல குற்றச்செயல்களில் ஈடுபட்டும் கடும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களான பலரை உடனடியாக கனடாவை விட்டு நாடு கடத்தும் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மேற்படி சட்டத்தை கனடிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தருமாறும் கனடாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.[/size] [size=4]இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் "கனடியர்களைப் பாதுகாப்பதற்காக நாம் இந்த நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அதற்கு பாராளுமன்ற…
-
- 0 replies
- 290 views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி இனி ஒருபோதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கப்போவதில்லை. வெறும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தமது இனத்தையே காட்டிக் கொடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப்பீடம் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களின் முன்னிலையில் வெட்கித் தலைகுனிந்துள்ளது ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி சாடியுள்ளது.[/size] [size=4]அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு மக்கள் ஆணையை மீறிய ஒரு திரிபுபடுத்திய ஆட்சியினையே இன்று கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கின்றது. இது அரசியல் ஒழுக்கமற்ற செயல் ௭ன்பதனை இரு தரப்புமே புரிந்துக் கொள்ள வேண்டும்.[/size] [size=4]ஐ.தே.க.வின் தயவில் தான் இன்று முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளில் இருக…
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடுல் பாலசிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அடேல் பாலசிங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.[/size] [size=4]போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அடுல் பாலசிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டனிடம், அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.[/size] [size=4]6000த்திற்கும் மேற்பட்ட பெண்களை பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பலவந்தமாக இணைத்துக் கொண்டதாக அடெல் பாலசிங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]அடெல் பாலசிங்கம் பிரிட்டனில் தஞ்சமடை…
-
- 0 replies
- 345 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்த்து கோரி சென்று நௌரு தீவுகளுக்கு மாற்றப்படும் அகதிகளுக்கு பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுக்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி நௌரு தீவுக்குச் செல்வோருக்கு தொலைக்காட்சி, திரைப்படம், கணினி விளையாட்டுகள், இணைய வசதி, வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள் மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகாம்களில் உள்ளவர்களுக்கு இசை பயிற்சி வகுப்பு, ஆங்கில பயிற்சி வகுப்பு, கலை வகுப்பு போன்றவை நடாத்தப்படுவதாக நௌரு முகாமில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நௌரு முகாம் அகதிகளின் நாளாந்த வேலை, உணவு உண்பது நித்திரை கொள்வது, வகுப்புக்களுக்குச் செல்வது, கிரிக்கெட், கரப்பந்தாட்டம் விளையாடு…
-
- 1 reply
- 456 views
-
-
கடந்த 22.09.2012 ஐ.நா. முன்றலில் நடைபெற்ற மாபெரும் பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வானது, தற்போது தாயகத்தில் எமது உறவுகள் ஒரு மென்தீவிர இனவழிப்புக்கு உட்பட்டுவருவதை சர்வதேசத்துக்கு இடித்துரைத்து எமக்கான நீதியை தட்டிக்கேட்கும் அதேவேளை, தமிழர்களின் பேரம்பேசும் சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள இன்றைய சூழலில் நாம் எத்தனை காலங்கள் கடந்தாலும் எமது நிலம் – எமது தனிநாடு கிடைக்கும்வரை தொடர்ந்து ஓயாது எழுச்சிபெற்று போராடுவோம் என்பதை சர்வதேசம் உணர்ந்துகொள்ளக் கூடிய ஒரு குறியீடாகவும் அமைந்திருந்தது. அத்துடன், அது எமது போராட்டத்துக்கான ஒரு மீழெழுச்சி ஒன்றுகூடலாகவும் அமைந்திருந்தது. அந்தவகையில், ‘பொங்குதமிழ் 2012′ நிகழ்வில் மக்கள் தங்கள் …
-
- 0 replies
- 221 views
-
-
கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் புதிதாக அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கு புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டு, அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம். எஸ். உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். எம். எஸ். உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராகவும், விமலவீர திஸாநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராகவும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான, ஹாபிஸ் நஸீர்…
-
- 12 replies
- 1.3k views
-
-
600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம் By General 2012-09-25 22:27:32 பிரிட்டனில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பிஅனுப்பப்படவுள்ளனர் என தெரிய வந்துள்ளது. தற்போது இலங்கையில் சமாதான சூழ்நிலை காணப்படுவதையடுத்தே இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கõன ஏற்பாடுகளை பிரித்தா…
-
- 1 reply
- 717 views
-
-
வைகோ உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுதும் சாலையிலேயே, கொட்டும் பனியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.வைகோ உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவு முழுதும் சாலையிலேயே, கொட்டும் பனியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வைகோ உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்துவரும் மத்தியபிரதேச Bad Chicholi பகுதியில் உள்ள கிராம மக்கள் இராஜபக்ஷ செய்த கொடுமைகளை மதிமுக தொண்டர்கள் கொண்டு சென்ற படங்கள் மூலம் பார்த்து மகிந்தவின் முகம் தாங்கிய பேனர்களை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை இனப்படுகளையாளி மகிந்தவுக்கு பதிவுசெய்துள்ளார்கள்.. அந்தப்பகுதி பொது மக்கள் வைகோ-வை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.. http://thaaitamil.com/?p=32717
-
- 10 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழர்களின் விருப்பாகவும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவும் உள்ள தமிழீழத்தினை அமைப்பதற்கான செயல்வழிப்பாதையினை அமைக்கும் பணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை ஈடுபடத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நா.த.அரசாங்கத்தின் மேலவை உறுப்பினர்களின் முதலாவது கூட்டத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இச்செயல்வழிப்பாதைக்கான திட்டவரைவொன்றினை உருவாக்கும் பணியில் மேலவை ஈடுபடத் தொடங்கியுள்ளது. இன்றைய உலக, பொருளாதார, புவிசார் அரசியல் யதார்த்தங்களை கருத்தில் கொண்டு இந்த இத்திட்ட வரைவானது அமையவுள்ளதோடு, எதிர்கால முன்னெடுப்புகளும் அதற்கேற்ப அமையுவுள்ளது. மேலும் மேலவையினால் உருவாக்கப்படும் செயல்வழிப்பாதைக்கான திட்டவரைவானது நாடுக…
-
- 1 reply
- 506 views
-
-
அமைச்சுப் பதவி கொடுக்காமல் ஏமாற்றியது முஸ்லிம் காங்கிரஸ்! - சத்தியப் பிரமாண வைபவத்தை ஜெமீல், அன்வர் பகிஷ்கரிப்பு!! சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தால் தமக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாக்குறுதி மீறப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்து அக்கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் நேற்று இடம்பெற்ற சத்தியப் பிரமாண வைபவத்தில் கலந்து கொள்ளாது பகிஷ்கரித்துள்ளனர். கிழக்கு மாகாண சபைக்கு வெற்றியீட்டிய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம்.ஜெமீல் மற்றும் திருமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் முஹம்மட் அன்வர் ஆகியோரே நேற்றைய சத்தியப் பிரமாண வைபவத்தைப் பகிஷ்கரித்தவர்களாவர். கிழக்கு மாகாண அமைச்சரவ…
-
- 1 reply
- 682 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 67 ஆவது மகாநாட்டில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளமாட்டார் என்பது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டில் மஹிந்தையருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் கலந்து கொள்கிறார். இவர் தலைமையிலான இலங்கைகுக் குழு தற்போது அமெரிக்காவின் நியுயோர்க் நகருக்குச் சென்றுள்ளது.சிறிலங்கா அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ்(26) ஐ.நா. மகாநாட்டில் உரையாற்றவுள்ளார். http://thaaitamil.com/?p=33333
-
- 2 replies
- 599 views
-
-
”ஜனாதிபதிக்கு வெடி வைக்க…” என்ற தலைப்பில் அண்மையில் வெளியான “சண்டே லீடர்“ பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த கட்டுரை ஒன்று தொடர்பில் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரை தொடர்பில் இதுவரை “சண்டே லீடர்“ நிறுவனத்தைச் சேர்ந்த பலரிடம் இரகசியப் பொலிஸாரினால் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. “சண்டே லீடர்“ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸ் மற்றும் இந்த நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை உறுப்பினர் ஆகியோரிடமும் இரகசியப் பொலிஸார் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளனர். இந்த வாக்கு மூலங்கள் கொண்ட அறிக்கையை இரகசியப் பொலிஸார் விரைவில் சட்டமா அதிபரிடம் கையளிக்கவுள்ளனர். “சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தையருக்கு வெடிவைக்க பெரும்பாலானோர் தயாராகவுள்ளன…
-
- 2 replies
- 738 views
-
-
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மக்களை மரநிழலின் கீழ் தங்கவைக்கப்பட்டுள்ள சிறீலங்கா அரசின் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளமை பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் வேதனைப்படுத்தியள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா - மெனிக் பாம் முகாமில் உள்ள மக்கள் அனைவரும் மீள குடியேற்றம் செய்யப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபை தமது மகிழ்ச்சியை வெப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நீண்ட கால சமாதான திட்டத்திற்கு இவ்வாறன செயற்பாடுகள் முக்கியமானவை என்றும் ஐக்கிய நாடுகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்ததும், சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் 7ஆயிரம் சதூர நிலப்பரப்பில் தற்காலி…
-
- 0 replies
- 386 views
-
-
சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி இந்தியாவிற்குப் போகுமுன்பும், ஜெனிவா மகாநாட்டிற்கு முன்பாகவும் திரு.சம்பந்தன் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக தனக்கு வரும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இச்சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வந்தார். திரு.சம்பந்தன் அவர்களும் இச்சந்திப்புக்களின் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் கிட்டப்போவதில்லை என்பதைத் தெரிந்து…
-
- 1 reply
- 535 views
-
-
கிழக்கைப் பொறுத்தவரை அரசுக்கு சார்பான, அரசின் கொள்கைகளை ஏற்ற ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்ற அரசின் அமைச்சரவையில் அரச நாடாளுமன்றக் குழுவில் இருக்கும் கட்சிகள் கிழக்குத் தேர்தலில் வெவ்வேறாகவே போட்டியிட்டன. உண்மையில் அவர்கள் அரசுக்காகவே அரசின் சார்பாகவே போட்டியிட்டனர். கேள்வி: மூன்று மாகாணசபைத் தேர்தல்களினதும் முடிவைப் பற்றிய அரசின் அபிப்பிராயம் என்ன? பதில்: அரசொன்றை அமைத்து தேர்தலுக்குச் செல்லும்போது அது பலவிதமாக இருக்கிறது. அரசொன்று அமைந்து முதல் வருடம் தேனிலவு வருடமாகத்தான் இருக்கும். இரண்டாம், மூன்றாம் வருடங்களில் பிரபலமான தீர்மானங்களை எடுக்கமுடியாமல் இருக்கும். இது அப்படியான காலம். எமது அரசின் இரண்டாவது ஆட்சிக்காலம் இது. இயற்கையின் சீற்றத்தில் எமது நாட…
-
- 3 replies
- 646 views
- 1 follower
-
-
[size=4]கிழக்கு மாகாணத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும். அவரால் இனிமேல் கண்டியில் அல்ல, அம்பாறையிலும் போட்டியிட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அஸாத் சாலி தெரிவித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் பதவிவகிக்கக் கூடாது ௭ன்ற சிறந்த கொள்கையை இந்த அரசாங்கம் முறையாக அமுல்படுத்தினால், ராஜபக்ச குடும்பத்தில் ௭த்தனை பேர் மிஞ்சுவர் ௭ன்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது ௭ன்று தனக்கு அறிவுறுத்தியதை அடுத்தே அமைச்சர் ௭ஸ்.௭ம். சந்திரசேன தனது பதவியை இராஜினாமாச் செய்…
-
- 1 reply
- 552 views
-
-
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா விஜயம் By Farhan 2012-09-25 14:54:53 நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை பயணமானார். உலக முஸ்லிம் தலைமைத்துவப் பேரவை, லண்டன் மேபெயார், டார்மூத் ஹவுஸில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் 'சிறுபான்மை சமூகமொன்றை வழிநடத்துதல் - ஓர் இலங்கை அனுபவம்" என்ற தொனிப்பொருளில் தலைமைத்துவம் பற்றிய சிறப்புரையை நாளை ஆற்றுவார். உலக முஸ்லிம் தலைமைத்துவ பேரவை இஸ்லாமிய உலகில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி அண்மைக்காலமாகக் கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு, முஸ்லிம் உலகுக்கும் மேற்கத்திய நாட…
-
- 1 reply
- 573 views
- 1 follower
-
-
"கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை" என தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கண்ட கருத்தை யாரை நோக்கி சம்பந்தன் வைக்கின்றார் என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையை தமிழரசுக் கட்சியும் …
-
- 12 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும் 3 ஆசனங்களை கைப்பற்றியிருந்தால் அந்த ஆசை நிறைவேறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முதலமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், ஜனாதிபதி தனக்கு ஆலோசகர் பதவி ஒன்றை வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளில் முன்னின்று செயற்பட முடியும் எனவும் சந்திரகாந்தன் கூறியுள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் இனவாதத்தை முன்வைத…
-
- 4 replies
- 602 views
-
-
[size=2][size=4] (த.சுமித்தி) யாழ். புகையிரத நிலையத்துக்கு பின்புறமாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றறுள்ளது. புகையிரத நிலையத்துக்கு பின்புறமாக உள்ள பற்றைக்குள் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவத்தை அடுத்து அவ்விடத்திற்கு இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் சென்று பார்வையிட்டதாகவும் வெடிப்பு இடம்பெற்ற பகுதியை இராணுவத்தினர் மண் போட்டு மூடிச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும் இவ்வாறானதொரு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் இது தொடர்பில் எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை எனவும் பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பு குறிப்பிடுகின்றது. …
-
- 3 replies
- 508 views
-
-
[size=2][/size] [size=2][size=4]மெனிக் பாம் முகாம் மூடப்பட்டதை தான் வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஆயினும், இன்னும் இடம்பெயர்ந்து வாழும் மக்களையிட்டு விசனம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனிதாபிமான இணைப்பாளர் சபீனே நந்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த மோதலின் போது இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்பட்டதும் ஒரு காலத்தில் உலகின் மிக பெரிய முகமாக இருந்ததுமான மெனிக் பாம் மூடப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கையில் இடம்பெயர்வு அத்தியாயத்தை முடிவு…
-
- 1 reply
- 422 views
-
-
[size=4]அம்பாறை, லகுகல 10வது மைல்கல் சிறப்பு அதிரடிப்படை முகாமின் ஆயுதக்களஞ்சியத்தில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு சிறப்பு அதிரடிப்படையினர் படுகாயமடைந்தனர். ஆயுதக்களஞ்சியத்தை கொமாண்டோக்கள் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகளின் ஜொனி மிதிவெடி ஒன்று வெடித்தே இவர்கள் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் மொனராகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size] [size=4]http://www.puthinapp...?20120925107040[/size]
-
- 0 replies
- 712 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் அபிவிருத்திக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அப்பகுதி மக்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்கின்றார். இந்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவேண்டும் ௭ன அழைப்பு விடுக்கின்றோம் ௭ன்று மஹிந்தரின் சகோதரனும் முன்னணி ஊழல்வாதிகளில் ஒருவருமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.மேற்கூறப்பட்ட கூட்டங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அடுத்த போர்க்குற்றவாளியான கோத்தபாய மேற்கொண்டுள்ளார். http://thaaitamil.com/?p=33252
-
- 1 reply
- 466 views
-
-
தமிழர் நலன் கருதி மு.கருணாநிதி அறிக்கை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் - ஜெ...! லாவணி அரசியலின் உச்சம்..! ஈழதேசம் செய்தி..! எல்லாவற்றிலுமா துரோகம் - இரட்டை வேடம் - ஏடா கூடம்..? இவ்வாறு கூறி கருணாநிதியை ஒரு பிடி பிடித்துள்ளார். மாறாக கருணாநிதியோ, குறை சொல்வது நல்லதல்ல என்று மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து விட்ட அறிக்கையில்,மருத்துவர் ராமாதாஸ் அவர்கள் என்ன கூறினார் என்றால், கடந்த பத்து ஆண்டுகளில் திராவிட கட்சிகளால் நடந்த ஆட்சியில் மின் பற்றாக்குறையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியதற்கு தான் நம்ம தமிளு உலகத் தலைவர் மு.கருணாநிதி ஏகப்பட்ட புள்ளி விபரங்களைக் கூறி, கடைசியாக இவ்வாறு கூறுகிறார். ஆக, மொத்தம் 7798 மெகா வாட் மின்சாரம் பல்வேறு ம…
-
- 0 replies
- 431 views
-