ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
ஆக, வன்முறை மூலம் முடிவுக்கு வருகிறதா கூடங்குளம்..?! ஈழதேசம் செய்தி..! நிராயுதபாணியான மக்களை ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் தமிழக போலீஸ் தீவிரவாத அமைப்பே..! என்று நாம் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் கூடன்குள மக்களும் இடிந்த கரை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறலாம். இடிந்த கரை கிராமத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கூடன்குள போராட்டக்குழுவின் தலைவர் சுப.உதயக்குமார் அவர்களை தேடுகிறோம் என்று கூறி பல வீடுகளுக்கு தீ வைத்துள்ளது காவல் துறை. ஒரு அறிவிப்பு கொடுத்தாலே போதும் தானே தலைவர்கள் நீதிமன்றங்களில் சரண் அடைவார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒருபோதும் செய்வதில்லை தமிழக காவல் துறை. பொய்களை மட்டும் வண்டி வண்டியாக பரப்பிக் கொண்டிருக்கிறது தமிழக போல…
-
- 0 replies
- 484 views
-
-
[size=4]ரொபேர்ட் ஒ - பிளேக் கொழும்பு வரவுள்ள நிலையில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியினால் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.[/size] [size=4]ஜனாதிபதிக்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாகவும் இதனால் வழக்குத் தொடர முடியாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அமரிக்க நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.[/size] [size=4]இராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதனால் வழக்குத் தாக்கல் செய்ய முடி…
-
- 3 replies
- 741 views
-
-
[size=4][/size] [size=4]ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை தலைவர் இந்தியா வருவதை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக மனித உரிமை கழகம் மாவட்ட செயற்க் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[/size] [size=4]செயற்குழு கூட்டம்:[/size] [size=4]கீரமங்கலத்தில் தமிழக மனித உரிமை கழகம் மற்றும் தமிழக மக்கள் புரட்சி கழகம் கட்சிகளின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் வேம்பை.சின்னதுரை தலைமையில் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் பழனிநாதன், பழந்தாமரை ஆறுமுகம், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முருகேசன், அறந்தாங்கி கட்டையன், நகரம் சத்தியமூர்த்தி, போஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.[/size] [size=4]கூட…
-
- 0 replies
- 517 views
-
-
4ஆவது இடத்தில் இருந்த பிள்ளையான் 1ஆவதாக உயர்த்தப்பட்டார் - குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 110000 வரையிலான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களில் அதிகாரிகளிடம் இருந்து குனோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே அதிக வாக்குகளும் அதன் அடிப்படையில் 7 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு 4 ஆது இடமே கிடைக்கப்பெற்றது. பொதுஜனஐக்கிய முன்னணியில் முதலாவது கூடிய வாக்கு அமீர் அலிக்கே கிடைக்கப்பெற்றது. எனினும் இது குறித்து …
-
- 7 replies
- 2k views
-
-
[size=4]சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் ஜே சிசன் கொழும்பில் இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை முதல் முறையாகச் சந்தித்துப் பேசவுள்ளார். புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்ட மைக்கல் ஜே சிசன் தனது பதவி உறுதிப்படுத்தபட்டதும் அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த கருத்து சிறிலங்கா அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையில் முக்கிய கவனமெடுக்கப் போவதாகவும், ஊடகப் பணியாளர்கள், மனிதஉரிமையாளர்களின் பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். சிறிலங்கா தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அவர் தனது பணியை பொறு…
-
- 0 replies
- 301 views
-
-
[size=4]என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், 'நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை எந்தவிதத்திலாவது தோற்கடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அப்படியிருந்தும் ஐக்க…
-
- 1 reply
- 860 views
-
-
புத்தரின் எலும்புகள் அடங்கிய கபிலவஸ்து புனித சின்னத்தை அலரி மாளிகையில் வைத்து வழிபடுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை, இந்தியா நிராகரித்துள்ளது. அண்மைய தமிழ்நாட்டு நிலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு இது மற்றொரு அடியாக விழுந்துள்ளது. அலரி மாளிகையில், கபிலவஸ்து புனித சின்னத்தை வழிபாட்டுக்காக வைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மூலம் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். கபிலவஸ்து புனித சின்னத்துக்கான வரவேற்பை அடுத்து இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா அளித்த இராப்போசன விருந்தின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்த வேண்டுகோள…
-
- 1 reply
- 744 views
-
-
தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்கள் பல சிறீலங்கா அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலிற்குட்பட்டுக் கொண்டுள்ளது. இதில் நாம் முன்னரே சுட்டிக் காட்டியது போன்று மன்னார் முருங்கன் பகுதியில் ஒரு இந்து ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு ஒரு பெரும் பௌத்த ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமையாகும். சிங்களவர்கள் எவருமே வாழாத தமிழ் பிரதேசத்தில் ஏன் இவ்வாறு ஒரு புத்தர் சிலை என்றும் கோள்விக்கு மத்தியில் முருங்கன் காவல்துறை மையத்தினுள்ளும் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் பிரசேதத்தில் தற்போது பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன் வெள்ளை நிறத்திலான வர்ணம் பூசப்பட்டு பெரும் பௌத்த தலம் போன்று காட்சியளிக்கின்றது. தமிழ் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் அதி…
-
- 0 replies
- 457 views
-
-
பெண்ணொருவருடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்ற பொலிஸார் ஒருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று யாழ்ப்பாணம், அராலி கரப்பிட்டி பிள்ளையார் கோவிலடி இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thaaitamil.com/?p=31714
-
- 0 replies
- 516 views
-
-
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் பிள்ளைகளுடன் தனிமையில் இருந்த குடும்பபெண்மீது பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று சிறீலங்காப்படையினரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளர். கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் மீள்குடியேறிய மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள் இன்னிலையில் துணைவனை விட்டு பிரிந்து இரண்டுபிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த குடும்பபெண் நள்ளிரவு வேளை உறங்கிக்கொண்டிருக்கையில் அருகில் இருக்கும் சிறீலங்காப்படையினரின் முகாமில்இருந்து காற்சட்டைகளுடன் சென்று மூன்று சிறீலங்காப்படையினர் வீட்டிற்குள் நுளைந்துள்ளார்கள் இவற்றை அவதானித்த குடும்ப பெண் கூச்சலிட்டபோது அயலவர்கள் எழும்பி ஓடிவந்து பார்த்த சமயம் மூன்று சிறீலங்காப்படையினரும் தப்பித்து பாய முயன்றுள்ளார்கள் இ…
-
- 0 replies
- 609 views
-
-
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்ற பின்னர் வாக்குப்பெட்டியை சீல் இடும் பணியைப் பார்க்கச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மகேந்திரலிங்கத்தைத் தாக்கி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன் அவரது வாகனமும் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 4.30மணியளவில் பெட்டி சீலிடப்படுவதை பார்த்துக்கொண்டிருந்த போது அங்குவந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பிரசாந்தன், அவரது சகோதரன் கரன், உதவியாளர் நித்தி மற்றும் ஒப்பந்தகாரர் சந்திரகுமார் உட்பட சிலர் இந்த அடாவடிச் செயலில் ஈடுபட்டதாக வேட்பாளர் மகேந்திரலிங்கம் தனது முறைப் பாட்டில் தெரிவித்துள்ளார். இவர் வாக்குப்பெட்டியை சீல் வைப்பதை பார்…
-
- 0 replies
- 537 views
-
-
யாழ்.ஊடகவியலாளர் ஒருவர் மீது யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் பயிற்சி மைய மாணவர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மேற்படி ஊடகவியலாளர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவல்துறையினருக்கு முறைப்பாடு ஒன்றினையும் அவர் கடமையாற்றும் பத்திரிகை நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் திட்டமிட்ட வைகயில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள யாழ்.ஊடக சமூகம் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஊடகவளங்கள் பயி…
-
- 0 replies
- 309 views
-
-
[size=4]இலங்கையில் சபரகமுவை மாகாணசபைக்கான தேர்தலில் இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகளின் கூட்டணி வென்றுள்ளது.[/size] [size=3][size=4]இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து கணபதி கே. இராமச்சந்திரன் மற்றும் கேகாலை மாவட்டத்திலிருந்து அண்ணாமலை பாஸ்கரன் ஆகிய இருவரும் சபரகமுவை மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]மலையகத்தில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வெளியே கணிசமான தமிழ் வாக்காளர்கள், பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சிதறி வாழ்வதால் அவர்களால் தேசிய அரசியலில் மட்டுமன்றி உள்ளூராட்சி நிர்வாகங்களில் கூட போதுமான அரசியல் பிரதிநிதிகளை வென்றெடுக்க முடியாமல் இருக்கின்றமை நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.[/size][/size] [si…
-
- 2 replies
- 866 views
-
-
[size=4]இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபை - மனித உரிமைகள் பேரவையின் தூதுக்குழுவுக்கு இலங்கையின் போர்க்கால நிகழ்வுகளைச் சித்திரிக்கும் விரிவான விவரணப்படமொன்றை காண்பிப்பதற்கான நடவடிக்கையில் அரசு முழுவீச்சுடன் இறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]அத்துடன், ஐ.நா. குழுவுக்கு இறுதிக் கட்டப்போர் குறித்து விளக்கமளிக்கையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய தளபதிகளையும், புனர்வாழ்வு பெற்றுவரும் போராளிகளையும் சாட்சியங்களாக பயன்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது. சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள அரசாங்கம் செய்துவரும் கடும்முயற்சியின் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களையும் இவ்வாறு இணைத்துக்கொள்ள…
-
- 7 replies
- 1.2k views
-
-
[size=4]மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு மன்னார் பொலிஸாரினாலும் புலனாய்வுத்துறையினராலும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் 11 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அரச திணைக்கள பணியா…
-
- 0 replies
- 451 views
-
-
[size=4]புத்தரின் எலும்புகள் அடங்கிய கபிலவஸ்து புனித சின்னத்தை அலரி மாளிகையில் வைத்து வழிபடுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை, இந்தியா நிராகரித்துள்ளது.[/size] [size=4]அண்மைய தமிழ்நாட்டு நிலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு இது மற்றொரு அடியாக விழுந்துள்ளது.[/size] [size=4]அலரி மாளிகையில், கபிலவஸ்து புனித சின்னத்தை வழிபாட்டுக்காக வைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மூலம் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.[/size] [size=4]கபிலவஸ்து புனித சின்னத்துக்கான வரவேற்பை அடுத்து இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா அளித்த இராப்போசன விருந்தின…
-
- 1 reply
- 610 views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும். எனினும், தேர்தல் வாக்கு மோசடி எதுவுமின்றிச் சுதந்திரமான முறையில் நடைபெறுமா என்பதுதான் கேள்விக் குறியாகவுள்ளது.[/size] [size=4]வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற அனைவரும் ஒத்துழைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெறும்;. நாளை (இன்று) அதிகாலை வேளை மகிழ்ச்சியான செய்தி எமது தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மாகாணசபைத் தேர்தல் தினமான நேற்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப…
-
- 3 replies
- 505 views
-
-
23 நாள் கடல் பயணத்தின் பின்னர் நாடு திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். யால சரணாலயத்திற்கு அருகாமையில் வைத்து அமாதூவ காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி 32 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பயணத்தை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.எனினும், இதில் 17 பேரே தற்போது கைது செய்துள்ளனர். இவர்களை அழைத்துச் செல்வதற்காக சென்றிருந்த ஏழு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். க…
-
- 2 replies
- 630 views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஐதேக ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. இந்த முடிவை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை வென்றுள்ள போதிலும், ஐதேகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாது. எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எ…
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
[size=3] [size=4]இராணுவ மேஜர் ஒருவர் மீது சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா தாக்குதல் நடத்தியுள்ளார்.[/size] [size=4]தாக்குதலில் காயமடைந்த இராணுவ மேஜர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.[/size] [size=4]இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ கோப்ரலும் காயமடைந்துள்ளார்.[/size] [size=4]உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கியை ஒரு குழுவினர் பறித்துக் கொண்டதாக இராணுவ மேஜர் கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.[/size] [size=4]அமைச்சரின் மகனினால் தாக்கப்பட்ட இராணுவப் புலனா…
-
- 2 replies
- 462 views
-
-
[size=4]கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். தமிழகத்தில் சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டதைச் சொல்லிச் சொல்லி தங்களை சிங்களக் கடற்படையினர் அடித்ததாக கூறியுள்ளனர் மீ்னவர்கள்.[/size] [size=4]சமீபத்தில் புனிதப் பயணமாக தமிழகத்திற்கு வந்த சிங்கள யாத்ரீகர்கள், பூண்டி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் தாக்குதலுக்குள்ளானார்கள். இதையடுத்து சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் பத்திரமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.[/size] [size=4]இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர். தமிழகத்திற்கு வந்த சிங்களர்களை தாக்குவீர்களா என்ற…
-
- 3 replies
- 1k views
-
-
யாழ்.குடாநாட்டின் தீவகப்பகுதிகளுள் ஒன்றான வேலணைப்பகுதியில் கிணறொன்றினுள் இருந்து இரண்டு மனித மண்டையோட்டு எலும்புக்கூட்டு தொகுதிகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.வேலணை கொட்டோடை பகுதியிலுள்ள கிணறொன்றினுள் இம்மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனோருடைய எலும்புக்கூட்டுத்தொகுதியாக இது இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இவர்களது சடலங்கள் வீசப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. மீட்கப்பட்ட மனித எலும்பு கூட்டுத்தொகுதியில்; இரண்டு மண்டையோடுகளும் அடங்கியுள்ளன.அத்துடன் பிடிபட்ட வேளை அவர்களை கட்டிப்போட பயன்படுத்தியதாக நம்பப்படும் கயிறு என்பவையும் மீடகப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 587 views
-
-
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதுவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
- 13 replies
- 2.2k views
-
-
[size=4]ராஜபக்சே வருகையை மத்தியபிரதேச அரசும், சுஷ்மா சுவராஜும் புறக்கணிக்கக்கோரி ஹெட்லைன்ஸ் ஆசிரியர் ராஜேஷ் சுந்தரம் அவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த இணைய மனுவில் அனைவரும் கையெழுத்திட வேண்டுகிறோம்.. [/size] [size=4]- கோபி சிவநாதன் முகநூல் ஊடாக [/size] [size=5]http://www.avaaz.org/en/petition/Boycott_Mahinda_Rajapaksas_visit_to_Madhya_Pradesh/[/size]
-
- 16 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப்பற்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சாத்திரி ஒரு பேப்பர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சாரத்திற்காக கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து அங்கு வந்திருந்த தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட இளைஞரணித்தலைவர் கஜதீபனுடன் தொர்பு கொண்டு கதைத்திருந்தேன். அவருடன் தொலைபேசியில் உரையாடியவற்றின் சுருக்கத்தினை செவ்வி வடிவில் இங்கு தருகிறேன். சாத்திரி. வணக்கம் கஜதீபன் நீங்கள் கிழக்கிற்கு வந்திருக்கும் நோக்கம் என்ன எத்தனைபேர் வந்திருக்கிறீர்கள் கஜதீபன். வணக்கம் தமிழரசு கட்சியின் இளைஞரணி சார்பாகவும் யாழ் பல்கலைக்கழக ஒன்றியம் சார்பாக அதன் செயலாளர் தர்சானந் உட்பட யாழ் பல்கலைக்கழக மா…
-
- 18 replies
- 1.6k views
-