Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]கைதடி அரச சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு தத்துக் கொடுக்குமாறு அரச அதிகாரிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கைதடி அரச சிறுவர் இல்லத்தில் 31 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களை பராமரிப்பதற்கு 7 பெண்கள் மாத்திரமே இருக்கின்றனர். 31 சிறுவர்களை 7 பெண்கள்; பராமரிப்பதென்பது மிகவும் கடினமான விடயம். இதில் 2 தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிறுவர்களை பராமரிக்க செல்லும் பட்சத்தில் மிகுதி 5 தாய்மார்களினாலும் 31 சிறுவர்களை சரியான முறையில் கவனிப்பது மிகவும் கஷ்டமானதொரு விடயம். என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே இவ்ற்றை எல்லாம் கருத்திற் கொண்டு ஆளணி வசதியை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டது.…

    • 0 replies
    • 546 views
  2. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பானவழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்: மஹாநாயக்க தேரர் [size=2] [size=4]பயங்கரவாத குற்றச்சாட்டுகள் காரணமாக தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க தேரரான அதி. வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் கூறியுள்ளார்.[/size][/size][size=2] [size=4]வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தன்னை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சிறு குற்றங்களைச் செய்தவர்களை தடுப்புக்காவலில் வைத்திருப்பது அவசியமில்லை எனவம் அவர்கள் மீதான விசாரணைகள் மறறும் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டபின்னர் அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்ப…

  3. விடுதலைப்புலிகளுக்கும் – அரசங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சுக்களில் அரச தரப்பு சகுனிகளில் ஒருவராக இருந்த அகாஷி இப்போது மீண்டும் வந்துள்ளார். அவர் இப்போது சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய விசேடப் பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் சிறிலங்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்…

    • 6 replies
    • 567 views
  4. [size=5]இராணுவக் குடியிருப்பு ௭ன்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்: சுரேஷ்[/size] [size=2]ஓமந்தை, வடக்கு– கிழக்கில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவுவதற்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை சீனா உதவியாக வழங்கவுள்ளதாக வெளிவரும் செய்திகள் தமிழ் மக்களுக்கு வேதனையளிக்கும் செயற்பாடாகும் ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ௭ம். பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு– கிழக்கு மாகாணத்தை இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருக்க வேண்டுமென்பதில் இலங்கை அரசாங்கம் மிகத் தீவிரமாக இருக்…

    • 0 replies
    • 778 views
  5. இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு n;தாடர்ச்சியாக பயிற்சிஅளிக்கப்படும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு பயிற்சி நிலையங்களில் தொடர்ச்சியாக இலங்கைப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் எம்.எம்.பால்லம் ராஜூ தெரிவித்துள்ளார். இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது எனதமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர்ராஜூ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நட்பு நாடு எனவும், n;தாடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில சந்தர்ப்பங்களில் மாநில அரசாங்கங்களின் கோரிக்கைகள் குறித்துகவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவி…

    • 2 replies
    • 777 views
  6. [size=2] Aug 27, 2012[/size] இந்தியா, சீனா, சிறிலங்கா இடையே ‘சிண்டுமுடிந்த‘ தமிழன் லண்டனுக்குத் தப்பிஓட்டம் [size=4] இந்தியாவுக்கும், சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் விரிசல் தீவிரமடையக் காரணமான கொழும்பு டுப்ளிகேசன் வீதி காணி விவகாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் காது வரைக்கும் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த முத்தரப்பு சிக்கலுக்குக் காரணமான கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் உள்ள நிலத்தின் சொந்தக்காரர் வாமதேவன் என்ற தமிழராவார். ஆரம்பத்தின் இந்த நிலத்தை இந்தியாவுக்கு விற்க அவர் இணங்கியிருந்தார். ஆனால், இறுதிக்கட்ட பேரம் நடந்து கொண்டிருந்தபோது, வாமதேவன் சீனாவுடன் பேரம்பேசத் தொடங்கினார். அதன் பின்னர் அ…

    • 6 replies
    • 995 views
  7. August 22, 2012 :: NewsIndia, it was reported stationed long range Agni type Missile system targeting Sri Lanka’s strategic institutions. Among these strategic institutions are, Colombo and Hambanthota Ports, Katunayaka, Ratmalana and Mattala Air Ports, Military Headquarters, Putlam Coal plant and Kerawalapitiya-Kelanithissa oil fired Power Plants etc. Indian Defense Authorities launched an Integrated Guided Missile Program (IGMOP) for the Research and Development of comprehensive range of missiles, which is managed by the Defense Research and Development Organization (DRDO). They have now developed Nuke capable Agni I – VI (capable of carrying 1000-2000kg war heads …

  8. தமிழ்நாடு எதிர்த்தாலும் சிறீலங்கா படையினருக்கு பயிற்சிகளை இந்தியா வழங்கும் – பள்ளம் ராஜூ Tuesday, August 28, 2012, 13:18இந்தியா தமிழக கட்சிகள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற பொழுதிலும், சிறீலங்கா பாதுகாப்பு படைத்தரப்பினருக்கான பயிற்சிகளை இந்தியா வழங்கும் என இந்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் எம்.எம். பள்ளம் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கான சேவைக் கல்லூரியில், இரு சிறீலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் நிறுத்தப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தக் கருத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. சிறீலங்கா இந்தியா…

  9. கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கே ஆதரவு: - வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவிப்பு [Tuesday, 2012-08-28 11:00:41] கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் கிழக்கு பிராந்திய மாநாட்டில் இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் எம்.சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இம் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டார். …

  10. இன மோதல், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் எதிர்காலம்: (மொழியாக்கக் கட்டுரை) [Tuesday, 2012-08-28 11:54:44] முனைவர் ஏஆர்எம் இமித்தியாஸ் தமிழாக்கம் நக்கீரன் "சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே, நடக்கமுடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை..... எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்." இதுதான் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் …

    • 0 replies
    • 829 views
  11. ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு 9 பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கத் தீர்மானம் 28 ஆகஸ்ட் 2012 ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒன்பது பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது. மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்பட உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைக் கிளைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், யுனிசெப் உள்ளிட்ட சிலவற்றின் ஊடாக இந்த உதவிகளுக்கான அபிவிருத்த…

  12. [size=4]உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்![/size] [size=4]உலகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்குள்ள ஒற்றுமை என்னவென்றால் மக்களை அறிவுபூர்வமாக பரந்த மனப்பான்மையோடு சிந்திக்க விடாமல், உணர்ச்சிபூர்வமாகவும் குறுகிய மனப்பான்மையோடு சிந்திக்குமாறு பார்த்துக்கொள்வதுதான். அதில் ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? இதற்கு எடுத்துக்காட்டாக தற்பொழுது ஆஸ்திரேலிய தலைவர்களால் விவாதிக்கப்படுகின்ற அகதிகள் பிரச்சனையைச் சொல்லலாம்.[/size] [size=4]தன்னாட்டில் தனக்கே உரிமையற்ற நிலையில் அடக்குமுறைக்கு ஆளாகி தன்னுயிருக்குப் பயந்து உறவுகளைப் பிரிந்து உடமைகளை இழந்து உதவி கேட்டு ஓடிவரும் மனித உயிர்கள்தாம் இந்த அகதிகள். அத்தகைய மனித உயிர்கள் வருவ…

  13. சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?: மத்திய அரசுக்கு கருணாநிதி திடீர் கேள்வி. சென்னை: சீனா பக்கம் சாய்ந்திருக்கும் இலங்கையை நட்பு நாடு என்று மத்திய அரசு எப்படிச் சொல்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொடரும் ராணுவ பயிற்சி இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது பற்றி தமிழகத்தின் சார்பில் முறையிடும் போதெல்லாம் அந்த ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சி கொடுப்பதும் தொடர் கதையாக நீடிப்பதைப் பற்றி நேற்றையதினம் நான் கூறும்போது, டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே எடுத்துக்காட்டி, இருந்தாலும் …

  14. சந்நிதி முருகன் ஆலயத்தின் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் ஆலயச் சூழலில் புலிககொடி பறக்கவிட்டிருந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பூங்கா திருவிழாவான நேற்றைய தினம் ஆலயத்தில் உள்ள தேர் முட்டியிலேயே இவ்வாறு புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. பெருமளவு பொலிஸாரும் படையினரும் புலானாய்வாளர்களும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்தில் புலிக்கொடியைப் பறக்க விட்டது. யார்? என்ற சந்தேகம் ஏற்பட்டதோடு, இதனை படையினரே பறக்க விட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் வெளியிடப்படுகின்றது குறிப்பாக வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயத்தின் எல்லையை அண்மித்திருப்பதாலும், தொண்டமனாறு துருசு மற்றும் புதிதாக நிர்மானிக்கப்படும் பாலத்திற்கு பாதுப்புக்கு படையினர் நிலை கொண்ட…

  15. [size=4]16வது அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெஹ்ரான் வரவுள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு வரும் 30 மற்றும் 31ம் நாள்களில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் 50 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவொன்றும் ஈரான் வரவுள்ளது இந்தக் குழுவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பெற்றோலியத் துறை அமைச்சர் மற்றும் வர்த்தக்குழு, ஊடகவியலாளர்கள் ஆகியோர் இடம்பெறவுள்ளதாக கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார். தெஹ்ரான் வரும் சிறிலங்கா அதிபர், ஈரானிய அதிபரை …

  16. [size=4]இந்திய - சிறிலங்கா கடலோரக் காவல்படைகளுக்கு இடையிலான நான்கு நாள் பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா கடலோரக் காவல் படையின் தளபதி றியர் அட்மிரல் ஏ.ஏ.ஆர்.ஏ.டயஸ் தலைமையிலான குழுவொன்று புதுடெல்லி சென்றுள்ளது. நேற்றுமுன்தினம் புதுடெல்லி சென்ற இந்தக் குழுவினர் வரும் 30ம் நாள் வரை அங்கு தங்கியிருப்பர். இந்திய கடலோரக் காவல்படைத் தளபதி வைஸ் அட்மிரல் முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், இருதரப்பு கடல்சார் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது…

  17. [size=3] [size=4]சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவொன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட முக்கிய தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்தியாவுக்கு வழங்குவதாக முன்னர் உறுதியளிக்கப்பட்டு பின்னர் சீனாவுக்கு வழங்கப்பட்ட காணி மற்றும் சீனா இலங்கையின் வடக்கு. கிழக்கில் இராணுத்தினருக்கான வீடமைப்பு திட்டங்கள் அமைக்கவுள்ளமை தொடர்பில் இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையை இலங்கைக்குத் தெரிவித்துள்ள நிலையில், இவற்றினைச் சரிக்கட்டும் முயற்சியாகவே இந்த உயர்மட்டக் குழு புதுடில்லி செல…

  18. [size=3][size=4]திருமலையில் மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.[/size] 28 ஆகஸ்ட் 2012[/size] தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க முடியாமையின் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் திருகோணமலை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்காணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் திருகோணமலை புல்மோட்டை வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் தடையேற்பட்டது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மீன்பிடித்தலில் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக மீனவர்கள் தெர…

  19. [size=4]பிரித்தானியா வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கை அறிவிப்பை, ஏனைய மேற்கு நாடுகளும் பின்பற்றலாம் என்று அச்சம் கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியா, சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சிறிலங்காவில் தேசியவாதம் எழுச்சி பெற்றுள்ளதாலும், மேற்கு நாட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதாலும், பாலியல் குற்றங்கள் அதிகமாக இடம்பெறுவதாலும் அவதானமாக இருக்கும்படி பிரித்தானியா தமது குடிமக்களை எச்சரித்துள்ளது. இது சிறிலங்காவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயண எச்சரிக்கை அறிவிப்பை ஏனைய பல நாடுகளும், குறிப்பாக மேற்கு நாடுகள் பின்பற்றலாம் என்று சிறிலங்காவுக்கு அச்சம் எழு…

    • 2 replies
    • 929 views
  20. வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மூத்த மொழி தமிழ் http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/404161_525419214140811_1428154598_n.jpg thanks-face book

    • 26 replies
    • 6k views
  21. [size=4]மக்களின் அர்ப்பணிப்பாலும், தியாகத்தாலும் கட்டி எழுப்பிய இன ஐக்கியத்தை எவரும் சீர்குலைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் அம்பாறைக்கு விஜயம் செய்தபோது இங்கு பெளத்த விகாரையைக் காண்கின்றேன், இந்துக் கோவிலைக் காண்கின்றேன், முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களைக் காண்கிறேன்.[/size] [size=4]சகல இன மக்களும் இங்கு சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். நாம் அர்ப்பணிப்புடன் அரும்பாடுபட்டு வளர்த்த இன நம்பிக்கையையும், மத ஒற்றுமையையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.[/size] [size=4]நாட்டு மக்கள் கடந்த 30 வருடங்களாக பல துன்பங்களையும், கஸ்டங்களையும் அனுபவித்து, எமது படைவீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தும் …

  22. தமிழ்மக்கள் இந்த நாட்டின் பங்காளிகள் என்ற வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்வதே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிஎன நாடாளமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிபந்தனைகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்ததாக 26.08.2012 அன்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. அதற்குப் பதலளிக்குமுகமாகவே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் விபரம் வருமாறுசிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும் இந்த நாட்டினுடைய குடிமக்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இனக்கப்பாட்டுடன் வாழவிரும்பின் தமிழ் மக்கள் மொழியால் கலை கலாசாரம் பன்பாட்டால் வாழும் இடத்…

  23. [size=4]ஆட்சியில் இருந்த போது, இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., இப்போது இலங்கை தமிழர்களுக்காக மாநாடு நடத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அ.தி.மு.க,. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size] [size=4]கட்சியின் பொது செயலரும், முதல்வருமான ஜெ., தலைமையில் இன்று அ.தி.மு.க, செயற்குழு கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பு : இந்த தீர்மான விவரம் வருமாறு: [/size] [size=4]ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்கள் கொன்று குவித்த நேரத்தில் எவ்வித செயல்பாடும் இல்லாமல் ஆட்சியில் இல்லாத நேரத்தில் தி.மு.க., இலங்கை தமிழர்களுக்காக மாநாடு நடத்துவ…

    • 2 replies
    • 540 views
  24. பாதிக்கப்பட்ட மக்களின் பல தேவைகள் இன்னமும் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை: - யசூசி அக்காஸி [sunday, 2012-08-26 11:24:46] யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்குபாரியளவில் சேவைகள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாக இலங்கைக்கான ஜப்பானின் விசேடபிரதிநிதி யசூசி அக்காஸி தெரிவித்துள்ளார். வடக்கு மக்களை பொருளாதார, சமூக, அரசியல்,உளவியல் ரீதியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் 98 வீதம் பூர்த்தியாகியுள்ள போதிலும், மக்களின் பல தேவைகள் இன்னமும் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீளஇணைக்கப்படும…

    • 0 replies
    • 524 views
  25. தமிழ் மன்னனான எல்லாளனை சிங்கள மன்னன் துட்டகைமுனு அனுராதபுரத்தில் தோற்கடித்ததாக ஒரு வரலாறு சொல்கிறது.அதேவேளை, தேசத்தாய் பார்வதி அம்மா கர்ப்பமுற்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை தன் வயிற்றில் சுமந்தபோது, திருவேங்கடம்பிள்ளை வேலுப்பிள்ளை ஐயா அவர்களுடன் அனுராதபுரத்தில் தங்கியிருந்தார். அந்த காலப்பகுதியில், எல்லாள மன்னனுடைய சமாதிக்கு அருகில் மாலை வேளைகளில் போய் உட்கார்ந்ததாகவும், அதனை பார்த்த சில பௌத்த பிக்குகள், தமிழ் கர்ப்பிணி பெண்ணொருவர் சமாதிக்கு அருகில் தொடர்ச்சியாக உ;டகார்வது, தமது சித்தாந்தத்துக்க ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும் என கருதியதால், பார்வதி அம்மா எல்லாளன் சிலைக்கு அருகில் அமைர்வதை அச்சுறுத்தல் மூலம் தடுத்திருந்தார்கள். ஆனால், சிங்கள பௌத்த பேரினவாத்துக்கு எதிர…

    • 0 replies
    • 843 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.