ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப நேர மாற்றம் இடம் பெறலாம் எனவும் CNN அறிவித்துள்ளது.. இலங்கையின் 30 வருட உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் குரலாக இந்த ஆவணப்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
போர்குற்றம் என சொல்லப்பட்ட ஐ. நா. அறிக்கையில், 'இன அழிப்பு' என சொல்லப்படவில்லை - பேராசிரியர் போய்ல் துருக்கி நாட்டவர்கள் மேற்கொண்ட இனப்படுகொலையை சர்வதேசம் அங்கீகரித்த ஒரு முதலாவது இனப்படுகொலை எனப்பார்க்கலாம். அதன் பின்னர் யூத இனமக்கள், ருவாண்டா மக்களின் படுகொலையை குறிப்பிடலாம். எமது மக்களுக்கும் அறுபது வருட காலமாக நடப்பது இனப்படுகொலை என நாமும் சர்வதேசத்தை ஏற்கவைக்க வேண்டிய கடமை உள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ Boyle: Word "Genocide" missing in UN Panel's war crimes report Pointing out the instances where the criminal allegations on Sri Lanka made in the UN's war crimes r…
-
- 2 replies
- 1.1k views
-
-
World Humanitarian Day (19 August) http://ochaonline.un.org/whd/docs/KeyMessages/whd_2010_key_messages_en.pdf
-
- 1 reply
- 545 views
-
-
Worst period for human rights violations in Sri Lanka - Mano Ganesan By Rathindra Kuruwita Human rights activists are being systematically silenced in what is one of the worst periods for human rights violations in Sri Lanka, Western Peoples’ Front Leader Mano Ganesan charged yesterday. Ganesan made the statements speaking at the prize distribution ceremony of the International Human Rights day slogan competition, Peace through Negotiation organised by the National Peace Council. There have been periods of grave human rights violations in the country like the 1988/89 period. But even in these darkest periods, there was space for human rights a…
-
- 0 replies
- 665 views
-
-
Please write real good comment. http://opinion.independentminds.livejourna...page=2#comments
-
- 1 reply
- 929 views
-
-
WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு, இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. www.tamilmirror.lk/159024/WT-F-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A மர்மபொருள் 6.30 க்கு விழும் விண்வெளியில் இருந்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் இன்று மாலை 6.30 மணியளவில் தென் கடற்பரப்பில் விழும் என ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
மீண்டும் இவ்வருடம் பிரம்மாண்டமாகவும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடனும் யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub) இன் YGC புத்தாக்க திருவிழாவாக நடைபெற உள்ளது ! ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் - YGC புத்தாக்க திருவிழா. YGC புத்தாக்க திருவிழாவில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் Pitching போட்டி, ரோபோட்டிக் போட்டி (Robotic Competition), வலையமைப்பு நிகழ்வுகள் (networking events), மாஸ்டர் கிளாஸ்கள் (master classes), கண்காட்சிகள் (mini expo), சந்திப்புகள் (ecosystem meetups), …
-
-
- 2 replies
- 554 views
-
-
Yarl IT Hubஇன் 2016ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒன்று கூடல் யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான Yarl IT Hubப்பானது சிறந்த கணினித் தொடர்பாடல் திறமைகள், படைப்பாற்றலினூடாக புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கும் இளம் தொழில்நுட்பவல்லுநர்களை அடையாளங்காணும் போட்டி நிகழ்ச்சியான Yarl Geek Challenge-இனை வெற்றிகரமாக நடாத்தி வருகின்ற நிலையில், வட மாகாணத்தின் எதிர்கால தகவல் தொழில்நுட்பத்துறையினரை இலக்காகக் கொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான Yarl IT Hub இன் முதலாவது ஒன்றுகூடலானது Yarl IT Hub-இன் புதிய தலைமுறையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஒன்ற…
-
- 3 replies
- 675 views
-
-
Yarl IT Hubஇன் Ideation பயிற்சிப்பட்டறை - ஜெயக்குமரன் சந்திரசேகரம் இராகவன், அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர், தொழில்நுட்பங்களை எல்லாம் கரைத்துக் குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவமைக்கக் கோரினால் தாமதமேயில்லாமல் செய்துகொடுப்பார். அவருடைய நுண்ணறிவு அளவு நூற்றைம்பது இருநூறுவரை போகலாம். நாளுக்கு ஒன்று என்று விதம் விதமான செயலிகளை வடிவமைக்கும் அளவுக்கு இராகவனுக்கு ஆற்றல் இருக்கிறது. ஒருநாளின் பதினைந்து மணித்தியாலங்களை இராகவன் ஆய்வுகூடங்களிலும் கணணித்திரை முன்னாலும் கழிக்கிறார். இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் இராகவனால் இந்தத் திகதி வரையிலும் உருப்படியான, மக்களுக்கு பயன்படும் வண்ணம் ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தப்பட முடியாமல் போய்விட்டது. அ…
-
- 1 reply
- 469 views
-
-
YGC ஜூனியர்: வென்றது வவுனியா த.ம.ம.வி Technical Tigers பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை ஊக்குவிப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் நிறுவனத்தால், வட மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge (YGC) ஜூனியர் போட்டியின் வெற்றியாளராக வவுனியா தெற்கு வலயத்தினுள் உள்ளடங்குகின்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த Technical Tigers அணி தெரிவாகியது. தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக நடாத்தப்பட்ட இப்போட்டியின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணம், தீவகம், துணுக்காய், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் தொழிநு…
-
- 0 replies
- 334 views
-
-
YOGI Annais interview 15-04-2009 சமகால அரசியல் - சித்திரை 15, புதன் - http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 1.8k views
-
-
Dear All, Please note, if you write to Amnesty at the below address, they HAVE to give you a reply. So please mail them, and also send off your mail in a letter format to them as well, which means it will be read and not ignored. ---------------------------------------------------- URGENT You will probably know by now that around 60 children have been killed by Sri Lanka air force bombing of the Chencholai Children's home and its grounds in Mullaitivu at 7 this morning. Twelve bombs were dropped by Kfir bombers. Initial Tamilnet report at the bottom, but please bear in mind the story is still developing. Please write emails, faxes (or even …
-
- 0 replies
- 1.3k views
-
-
பல நாட்களாகவே நாம் சில youtube நண்பர்கள் சேர்ந்து இதைச் செய்து வருகின்றோம் ஆனாலும் அது முறியடிப்பதற்கு போதுமானவர்கள் இல்லை நாம் எதிர்பார்த்த அளவில் இது பிரச்சாரப் படவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை இலவசமாக வீட்டிலிருந்து செய்யப்படக்கூடியவற்றிலேயே இவ்வளவு தயக்கம் ஏன் ? சிங்களவர்களினதும் ஒட்டுக்குழுக்களினதும் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டு போகின்றது ஆகவே விரைந்து செயற்படுவோம் மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றையும் எமக்கு அறியத்தாருங்கள் நன்றி my tube http://www.youtube.com/user/puliveeram -------------------------------------------------------------- 1. எமக்கு எதிரான சிங்களவர்களினது ஒட்டுக்குழுக்களினதும் வீடியோக்களை நீக்கச் செய்வது …
-
- 16 replies
- 1.7k views
-
-
karmicdestinee Joined: 02 December 2006 Last Sign In: 2 days ago Videos Watched: 820 Subscribers: 19 Channel Views: 1,001 Graduated with a B.A. in English/Literature with a minor in International Studies. Moving on to graduate school to attain a PhD in English with a concentration in Postcolonial theory and literature, preferably South Asian. Independent research interests geared towards Sri Lanka. I will continue to advocate Tamil Eelam and to inform others about the genocide SL government is committing on Tamils. This is something important to me. "Thamilan illatha Nadu illai - Thamilanuku endru Oru Nadu illai." --- "There is no state without…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழர் தாயகம் உட்பட சிறீலங்காவின் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்புக்களைத் தொடர்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்குரிய இழிநிலைப் புள்ளிகளைக் குறியிடும் Z- புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடப்பரப்புகளுக்குமான மாவட்ட ரீதியான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறீலங்காவில் தற்போது பாடப்பரப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 20,000 ற்கும் மேல் என்று ஆக்கப்பட்டுள்ளது. எனினும் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறுவதற்கான இழிவுப் புள்ளிகளைப் பெற்றோர் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை ஆகும்..! மாவட்ட அடிப்படையிலான.. பாடப்பரப்புகளுக்குரிய Z- score விபரங்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளது. இது 2007/08…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொதுமக்கள் இழப்பு இன்றிய ( Zero Casualties) பூரண சகிப்பு தன்மை கொண்ட (Zero Tolerance) இராணுவ நடவடிக்கைகள். இவை கேட்க நன்றாக இருக்கும் மனிதாபிமானத்தை போற்றும் அனைவரும் வரவேற்கும் சொற்கள்தான் ஆனால் நடப்பது? . பூட்சிய பொதுமக்கள் இழப்பு என நாற்பதாயிரத்திற்கு அதிகமான தமிழ் மக்களை இரு சிறிய பகுதிக்குள் குண்டு வீசியும், எறிகணை வீசியும், பட்டிணி போட்டும் கொன்றது சிங்கள அரசு அதற்கு பூட்சிய பொதுமக்கள் இழப்பு என அழகாக பெயர்வைத்து உலகை ஏமாற்றியது சிங்களம். . ஆனால் இரண்டு வருடத்தில் தனது வாயாலேயே சிங்களம் உண்மைகளைகட்டவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கின்றது. பூட்சிய பொதுமக்கள் இழப்பு என்பது எல்லோரும் அறிந்ததொன்றுதான். ஆனால் அடுத்தது என்ன ? அதுதான் இலங்கை போன்று அதே பாணியில் இந்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் செயலால் பிளவுபட்டிருக்கும் பொது நலவாய நாடுகள். இவ்வாறு கூறியவுடன் சிறிலங்காவிற்கு அவ்வளவு பலமா என யோசிக்ககூடும்.இருக்கலாம் ஏனென்றால் நடப்பு தசாப்தத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையினை செய்துவிட்டு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு போல தன்பாட்டில் குஜாலாக படுத்திருக்கின்றது சிறிலங்கா. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உட்பட பல சக்திவாய்ந்தவர்களினால் கூட அசைக்க முடியாத மன்னனாக உள்ளார் மஹிந்த. அண்மைக்காலமாக பொது நலவாய நாடுகளின் செயற்பாட்டிலும் மேற்குலகிற்கு எதிரான செயற்பாட்டினால் இந்த கட்டமைப்பிற்குள்ளும் பிளவு ஏற்படத்தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பொது நலவாய நாடுகளின் உறுப்பு நாடுகளில் நிலவுகின்ற மனித உரிமை மீறல்கள் தான். பொது நலவாய நாடுகளில் கனடா, அவுஸ…
-
- 0 replies
- 605 views
-
-
கலிபோர்னியா: அமெரிக்காவில் நடக்க உள்ள ஃபெட்னா தமிழ் விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி. விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015ஐ வரும் ஜூலை மாதம் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கலிபோர்னியாவில் நடக்கின்றது. இந்த விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி. விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தமிழ் மக்களால் மாபெரும் பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டு அல்லலுற்றுவரும் தமிழ் உறவுகளுக்கு தன்னால் முடிந்த அளவில் அரவணைப்பு காட்டி நல்லாட்சி செய்து வரும் இவர், அண்மையில் 2009-ம் ஆண்டு வன்னியில் நடந்தது ஒரு திட்டமிட்ட தமிழின படுகொலை தான் என்று …
-
- 2 replies
- 578 views
-
-
ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்! சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அ…
-
- 14 replies
- 675 views
- 1 follower
-
-
ஃபைசர் காலாவதியாகியதால் மற்றொரு தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – GMOA நாட்டுக்கு மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை குறித்து கொரோனா தொழில்நுட்ப வல்லுநர் குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை பூஸ்டர் தடுப்பூசிகளாகப் பயன்படுத்த முடியாது என்பதால், மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பாக தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து மற…
-
- 2 replies
- 375 views
-
-
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமது பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இவ் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த மாதம் 21 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தலைவர் என்ற வகையில் ராஜினாமாக் கடிதத்தை எனக்கு சமர்ப்பித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் ச…
-
- 0 replies
- 834 views
-
-
அ.இ.த.கா சைக்கிளில் தனித்து ஏறியது -எஸ்.நிதர்ஷன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது அமைப்புகளுடன் இணைந்து வடக்கு, கிழக்கு முழுவதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் தம்மோடு இணைந்துசெயற்படுவர்களையும் இணைத்துக்கொண்டுசெயற்படவுள்ளதாகவும் அக் கட்சியானது அறிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பொது எதிரணியொன்றுகளமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினரும் தமிழ் தேசிய மக்கள்முன்னனியினரும் தமிழ் மக்கள் பேரவையுடைய ஆதரவுடன்இணைந்து செயற்பட போவதாக அறிவித்திருந்தனர். இந்…
-
- 1 reply
- 546 views
-
-
இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபா மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க. பொது செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து கீழ்வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியா அமைதிப்பூங்காவாக மாறி பொருளாதார வளர்ச்சி பெறும். …
-
- 10 replies
- 1.6k views
-
-
வெடிபொருட்களுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நுழைந்தது எப்படி? ஜெயலலிதா கேள்வி [Friday January 26 2007 01:44:52 PM GMT] [pathma] அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கை தமிழர்கள் உள்பட 9பேர் கைது. 100 மூட்டை வெடிகுண்டு பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி. கைதான 9 பேரில் 6 பேர் விடுதலைப்புலிகளாம். நிறையவெடி பொருட்களை அவர்களிடம் இருந்து கைப் பற்றியிருக்கிறார்கள். இது ஒருவரிச் செய்தி போல தோன்றும். உண்மையில் இந்த ஒருவரிச் செய்திக்குள் ஓராயிரம் செய்திகள் புதைந்திருக்கின்றன. வெடி பொருட்கள் கிடைக்குமிடம் எதுப அதன் விற்பனை எப்படி? அதனை யார் விற்றது? யார் வாங்கினார்கள்? அதன் நடமாட்டம் எவ்வாறு? இதனை எப்படி …
-
- 16 replies
- 4.3k views
-
-
காணொளியில் பார்வையிட தமிழன்ரிவியில் அழுத்தவும்.tamilantv அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்: இயக்குநர் சீமான் பேச்சு திண்டுக்கல்:இலங்கையில் தமிழ் ஈழம் மலர தமிழக மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், அங்கு போர் நிறுத்தம் ஏற்படவும் காங்கிரஸ் தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்…
-
- 0 replies
- 870 views
-