ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
28/05/2009, 03:58 ] அகதி முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மீண்டும் தடை சிறிலங்காவில் அகதி முகாம்களுக்குள் தடுத்து வைத்துள்ள மக்களின் நிலைமைகளைச் சோதனை செய்வதற்கு செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தடைவிதித்துள்ளதாக அதன் தலைவர், ஜெகப் கெல்லன்பேர்கர் புதன்கிழமை கூறியுள்ளார். நூறாயிரக்கணக்கில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக அனைத்து முகாம்களுக்கும் செல்ல சிறிலங்கா அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக, ஜெகப் கெல்லன்பேர்கர் தெரிவித்துள்ளார். சில முகாம்களுக்குச் செல்ல அனுமதி இருந்தாலும், மற்றையவைக்குச் செல்வதற்கு தடையுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். முகாம்களிலேயே பெரிய முகாமான மெனிக் பார்ம் இன் சில பாகங்களுக்குச் செல்லவே தமக்கு அ…
-
- 0 replies
- 510 views
-
-
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் தற்போது காணப்படும் இராணுவ நிர்வாகம் சிவில் நிர்வாகமாக மாற்றப்பட வேண்டுமென தமிழ்ப் புத்திஜீவிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் முடிவடைந்தமை மகிழ்ச்சியளிக்கும் அதேவேளை, பொதுமக்கள் இழப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 300,000த்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளது. அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி மக்கள் பற்றி விபரங்கள் அவர்களது சொந்தங்களுக்கு வழங்குதல், சுதந்திரமாக இடம்நகர்வதற்கான சந்தர்ப்பம், விரைவில் அகதிகளை மீள் கு…
-
- 0 replies
- 467 views
-
-
அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. இலங்கையின் வட பகுதியில் தற்போது பெய்து வரும் கடும் மழையினால் அகதி முகாம்களில் உள்ள அப்பாவி பொதுமக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிக்காட்டப்பட்
-
- 0 replies
- 597 views
-
-
அகதிஅந்தஸ்துகோரும் நாடுகளின் பட்டியிலில்இருந்து சிறீலங்கா அகற்றப்பட்டுள்ளது சிறீலங்காவில் தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலை காரணமாக ஜக்கியநாடுகளில் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் அந்தஸ்துகோரும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்கா நீக்கப்பட்டுள்ளது இனி சீறீலங்காவினை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமானமுறையில் பயணம் மேற்கொண்டு அகதிகள் உரிமைகோரமுடியாது. இன்னிலையில்கடந்த சனிக்கிழமை 85மக்கள் நியூசிலாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை இந்தோனேசியாவில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.தங்களை நியூசிலாந்திற்கு செல்ல அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ஆனால் நியூசிலாந்து இந்த அகதிகளை ஏற்ற…
-
- 2 replies
- 1k views
-
-
சிறு வயதில் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றவர்கள் அல்லது இந்திய முகாங்களில் பிறந்த பிள்ளைகளுக்கு நாடொன்றிற்கு திரும்பி வந்ததென்பது சவால் மிக்க விடயமாக உள்ளது. இவ்வாறு IRIN இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, முன்னர் யுத்தம் இடம்பெற்ற சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்திற்கு மீளத் திரும்பி வந்த தங்கம்மாவிற்கு [பெயர் மாற்றப்பட்டுள்ளது] அது ஒன்றும் குறுகிய பயணமாக அமைந்துவிடவில்லை. "இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு இருபதாண்டுகளாக நான் காத்திருந்தேன்" என அவர் கூறுகிறார். தென்னிந்திய மாநிலமான…
-
- 1 reply
- 585 views
-
-
அகதிகளாக நாம் வாழ்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருக்கும்போது எம்மை மீள்குடியேற்றி விட்டதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பது தம்மை பெரும் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுளளதாக சம்பூர் அகதி முகாமொன்றில் வசிக்கும் மக்கள் குறிப்பிடுகின்றனர். அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மீள்குடிளேற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோது சம்பூரை மீளக் கையளித்துவிட்டதாக தெரிவித்தார். அந்த தகவல் தவறானது என்றும் ஒரு நாட்டின் பிரதமர் அந் நாட்டு மக்களின் நிலமை தொடர்பில் அறியவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியனேந்திரன் இலங்கை தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு க…
-
- 0 replies
- 302 views
-
-
மன்னாரில் இருந்து 3 இளைஞர்கள் இன்று அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளார்கள். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையிற்கும் இடையே நடந்த மோதலால் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் படையினரால் கொல்லப்பட்டனர். இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிவுற்ற நிலையில் அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது. இந்தநிலையில் சாவகச்சேரி முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்திறங்கினர். புதுகுடியிருப்பு வல்லிபுனம் பகுதியை சேர்ந்த பி…
-
- 6 replies
- 787 views
-
-
அகதிகளின் கூடாரங்களை, புலிகளின் பங்கராகப் பிரச்சாரப்படுத்தும் இராணுவம் காடுகளில் தற்காலிகமாகத் தங்கியிருந்த மக்கள், இராணுவத் தாக்குதலால் விட்டுச்சென்ற கூடாரங்களை, புலிகளின் பங்கர்களாக, சிறிலங்கா படையினர் விசமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வாகரை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி மிலேச்சத்தனமான கிபீர் தாக்குதலையும் எறிகணைத் தாக்குதலையும் நடத்திவரும் சிறீலங்கா படையினரின் கோரத்தினால் இடம்பெயர்ந்து, காடுகளில் தங்கியிருந்த மக்களின் தற்காலிக கூடாரங்கள் மீதும் எறிகணைத் தாக்குதலை இராணுவத்தினர் மேற்கொண்டதால், அந்த மக்களும் வேறு இடங்களுக்கு தப்பித்து சென்று வருகின்றனர். இவர்களது தற்காலிக கூடாரங்களை, விடுதலைப் புலிகளின் பங்கர்களாக படையினர் பொய்ப்பிரச்சார…
-
- 0 replies
- 793 views
-
-
நாட்டுக்குள் சட்டவிரோத அகதிகள் வருவதை தடுப்பதற்காகவே 157 இலங்கை அகதிகளையும் நடுக்கடலில் தடுத்து வைத்து விசாரணை செய்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தாம் ஏற்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சர்வதேச மற்றும் தமது நாட்டு சட்டமுறைகளின் அடிப்படையிலேயே இந்த படகு அகதிகள் விடயத்தை அணுகுவதாக அபோட் இன்று ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். நடுக்கடலில் தடுக்கப்பட்ட படகில் இருந்த 157 பேரில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்களாக இருக்கலாம்.தற்போது கென்பராவுக்கு அழைத்து வரப்படும் அவர்கள் அங்கு தங்கவைக்கப்படுவர் என்று அபோட் கூறினார். மனித கடத்தல்காரர்களால் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அழைத்…
-
- 5 replies
- 353 views
-
-
இலங்கையின் வடக்கே வவுனியா நகருக்கு அருகேயுள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்காக கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முகாம்வாசி ஒருவர், உணவுப் பொருட்கள் இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்படுவதை மக்கள் பலர் பார்த்திருப்பதாக கூறினார். இதனால் தமக்குறிய உணவு கிடைக்காமல் இருப்பதாகவும் அவர் கூறினார். இது பற்றியும், அனாதைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பாதணிகள், தொப்பிகள், பைகள் போன்றவற்றில் சொற்ப அளவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை கடத்தப்பட்டதாகவும் தமக்கு புகார் வந்துள்ளதாக வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்…
-
- 0 replies
- 452 views
-
-
இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலிருந்து ஒஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடி வந்தவர்களைத் திருப்பி அனுப்பாது அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்குமாறு மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை ஒஸ்திரேலியா அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஒஸ்திரேலியா தமிழ் ஏதிலியர் கழகத்தினூடாக அவர் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்படும் மக்களுடைய பரிதாபகரமான நிலை தொடர்பாக நான் அவசரமாக உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். வெளிநாட்டில் அரசியல் அடைக்கலம் கோரிய பின்னர் திருப்பி அனுப்பப்படுபவர்களின் அரசாங்கத்தினாலும் அதனுடைய ஆயுதப் படையினராலும் துரோகிகளாகக் கணிக்கப்பட…
-
- 0 replies
- 337 views
-
-
தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகள், மோதல்களினால் புதிதாக 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் அகதிகளாகியிருப்பதாகவும், இவர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் உதவுவதற்காக 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. வடக்கு - கிழக்கு மோதல்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு 2006 ஏப்ரலின் பின்னர் மீண்டும் வெடித்த வன்செயல்களும், மோதல்களும் மனிதாபிமான ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 582 views
-
-
சட்ட விரோதமாக நாட்டுக்குள் புகுந்து அகதிகளாக அடைக்கலம் கோருவோர் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வரும் ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பான புதிய சட்டங்களை 2010 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 962 views
-
-
அகதிகளுக்கு கொழும்பில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணியில் மேலக முன்னணி, தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் -தாராள மனதுடன் உதவுமாறு வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தலைநகர் கொழும்பில் வசிக்கும் அனைத்து மக்களும் இன மதபேதமின்றி நிவாரண உதவிகளை வழங்குமாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலக மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தலைநகர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக…
-
- 2 replies
- 954 views
-
-
வெள்ளி, டிசம்பர் 5, 2014 - 09:07 மணி தமிழீழம் | சயந்தன் அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்க அவுஸ்திரேலிய அரசு முடிவு! அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டம் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன. எனவே புதிய விதிகளின்படி தஞ்சம் கோரும் அகதிகள் 3 தொடக்கம் 5 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். அத்துடன் இவர்கள் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று பப்புவாநியூகினி, நவ்றூ தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான அகதிகள் அந்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள…
-
- 3 replies
- 433 views
-
-
இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது படகை அந்நாட்டு அரசாங்கம் கண்காணித்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளுடன் இணைந்து கனேடிய அரசாங்கம் செயலாற்றி வருவதாகவும் அவற்றைத் தடுக்கும் வகையில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தாய்லாந்திலிருந்து கனடாவுக்குப் பயணிக்கவிருந்த 155 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27901 தொடர்புபட்ட முன்னைய செய்தி: தமிழ் அகதிகள் கப்பல் கனடா வரும் செய்தித் தொகுப்பு http://ww…
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்;தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கக்க கோரி, எதிர்வரும் 8ம் திகதி, அரவாணிகள் உண்ணாவிரத, ஒப்பாரி போராட்டம் நடத்தவுள்ளனர். இது குறித்து, அரவாணிகள் அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது : இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருக்கின்றன. குடும்பத்தை விட்டு, சமூதாயத்தை விட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு அகதிகளுடைய கண்ணீரின் வலி தெரியும். அரவாணிகள் அமைப்பின் சார்பில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு, மேற்படி போரட்டம் நடைபெறவுள்ளது. உண்ணாவிரதத்தை கணிமொழி எம்.பி. ஆரம்பித்து வைப்பார். எமது ஒரு நாள் வருமானத்தை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணமாக வழங்க …
-
- 0 replies
- 1k views
-
-
அகதி நிலைத் தகுதி கோரும் 80 பேரை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவருக்கும் எதிராக அந்நாட்டுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 243 views
-
-
அகதி நிலைத் தகுதி கோரும் 80 பேரை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவருக்கும் எதிராக அந்நாட்டுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 254 views
-
-
இலங்கை உட்பட வெளிநாடுகளில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி வரும் அகதிகளை ஆஸ்திரேலியா ஒழுங்கு முறையாக நடத்துவது கிடையாது என்று ஐ.நாவின் இனரீதியான பாரபட்சங்களுக்கு எதிரான குழு அறிவித்துள்ளது. அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க கூடிய வகையில் ஆஸியின் அரசமைப்பு இல்லை என்றும் அது சுட்டிக் காட்டி உள்ளது. இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடல் வழியாக வரும் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கைகளை ஆஸி இடை நிறுத்தி வைத்ததையும், இந்த அகதிகளை சிறையில் அடைத்து நடத்தும் முறையையும் இக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9368:2010-08-30-16-45-18&catid=54:2009-12-16-09-39-…
-
- 1 reply
- 559 views
-
-
அகதிகளை இப்போது அனுப்ப வேண்டாம் – மோடியிடம் கோருவாராம் மைத்திரி FEB 11, 2015 | 13:35by கார்வண்ணன்in செய்திகள் தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அகதிகளை திரும்ப அழைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த 26 ஆயிரம் பேர் இன்னமும் மீளக்குடியேற்றப்படாமல் இருப்பதும், மீள்குடியமர்வுக்கு காணி சுவீகரிப்பு ஒர…
-
- 3 replies
- 575 views
-
-
அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் பிரிட்டன் மீது குற்றச்சாட்டு! [Wednesday 2014-09-24 13:00] விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை இலங்கை இராணுவத்தினர் திட்டமிட்ட ரீதியில் சித்திரவதைக்குட்படுத்துகின்றனர் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளபோதும், அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை பிரிட்டன், நாடுகடத்தி வருகின்றது என்று 'சித்திரவதையிலிருந்து விடுதலை' என்ற அமைப்பினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் இலங்கையிலிருந்து தப்பிவந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரியவர்களிடையே மேற்கொண்ட மருத்துவ ஆய்வுகளின் போது சித்திரவதைகளும், பாலியல் துன்ப…
-
- 0 replies
- 352 views
-
-
இந்தோனேசிய கடலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை உடனடியாக அவுஸ்ரேலிய அரசாங்கம் இந்த நாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என அவுஸ்ரேலிய அகதிகள் செயற்பாட்டு கூட்டமைப்பு கோரியுள்ளது. இதே நேரம் படகில் இருக்கும் பேச்சாளர் அலெக்ஸ் அவர்களை இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தல் வியாபாரி என கூறியதனை தாம் நிராகரிப்பதாகவும் கூறியுள்ளது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் சார்பாக அதன் பேச்சாளர் லான் ரிந்தோல் அவர்கள் கூறுகையில்: சிறிலங்கா அரசாங்கம் பேரதிர்ச்சி தரக்கூடிய மனித உரிமை மீறல்களில் இருந்து தன்னை மறைக்க முயல்கின்றது. சிறிலங்கா தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவிதமான பதிலினையும் தராமல் உள்ளது.இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்ரேலிய அரசுக்கும் இந்தோனேசிய அரச…
-
- 0 replies
- 426 views
-
-
அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு படகு வடக்கு அவுஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள தீவொன்றினருகே வைத்து அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைப்பற்றிப்பட்டுள்ளது. 41 பேருடன் வந்து கொண்டிருந்த இந்தப் படகு அஷ்மோர் தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் அறிவிக்கப்படாத போதிலும் இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. http://www.tamilstar.org
-
- 0 replies
- 657 views
-
-
அகதிகளை சுமக்கும் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களான அரச படையினர் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள பெரும் அவல நிலைமையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களான வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, கிரான், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளை நோக்கி அரச படையினர் மேற்கொண்டு வரும் மிகக் கடுமையான ஷெல் தாக்குதல்களையடுத்தே அப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். மட்டக்களப்பு நகர…
-
- 1 reply
- 707 views
-