ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. 07 ஜூலை 2012 சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது'சிறீ சிறீ ரவிசங்கர் 'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஒருவேளை நான் அந்த சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது' என்று வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் கூறினார். வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் பேசுகையில், 'தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத்து தான் பெரிய பிரச்சனை. இலங்கை பேரழிவுக்கு முன்னர் நான் ராஜபக்ஷேவை சந்தித்தேன். சமாதான முயற்சிக்கு அ…
-
- 10 replies
- 1.6k views
-
-
யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர் வீடுகளிற்கும், வர்த்தக நிலைய ங்களிற்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.இதன்படி நேற்றையதினம், யாழ். கஸ்தூரியார் வீதி பகுதியில் முச்சக்கரவண்டி மூலம் நிதி சேமிப்பில் ஈடுபட்டு வந்த பிக்குகள் பார்ப்பதற்கு சந்தேகத்துக்கிடமான விதத்தில் காணப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும்,விகாராதிபதிகளில் தங்கியுள்ள ஏழைச் சிறுவர்களின் நலனுக்காக இவ்வாறு நிதி சேமிப்பில் தாம் ஈடுபடுவதாக குறித்த பிக்குகள் தெரிவித்துள்ளனர். எனினும், தழிழர் வாழும் பிரதேசங்களில் காணப்படுகின்ற இந்துக்கோவில்கள் சிதைக்கப்பட்டு, பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதற்கு பெரும்பாலும் பௌத்த பிக்குகளே ஆதரவளித்து வருவதாகவும், இந்த …
-
- 4 replies
- 974 views
- 1 follower
-
-
வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் தமிழீழ எல்லாளன் படை என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றிக்கிழமை வீசப்பட்டுள்ளன.நேற்றைய தினம் விடுமுறை என்பதால் சன நடமாட்டம் குறைவாக இருந்ததால் நகரத்தில் உள்ள பேரூந்து நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. ‘நடந்து முடிந்த வன்னி யுத்த அவலத்தின் பின் சிங்கள பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் எம்மினத்தின் மீது மிகப்பெரிய உளவியல் யுத்தத்தை மேற்கொண்டுள்ளார்கள். எம் இனத்தின் விடுதலை உணர்வை சிதறடிக்க எதிரியானவன் கலாச்சார சீர்கேடு எனும் ஆயுதத்தை பிரயோகிக்கின்றான் இதற்கு உறுதுணையாக பல இளைஞர் யுவதிகளும் செயற்படுகின்றார்கள். இதற்கு எம்மவர்கள் துணை போவதே வேதனையாக உள்ளது இனிமேலும் எதிர்வரும் காலத…
-
- 9 replies
- 1.7k views
-
-
[size=5]பெட்ரீக்கா ஜேன்ஸ் விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்[/size] [size=3][size=4]சுவிஸர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து நாய் குட்டி ஒன்றை கொண்டு வருவதற்காக 56 பயணிகளின் பயணத்திட்டத்தை மாற்றி, சிறிய விமானம் ஒன்றின் மூலம் அவர்களை அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்து கேள்வி எழுப்பிய போது, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனக்கு அச்சுறுத்தில் விடுத்ததாக சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரீக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சுவிஸில் இருந்து நாய் குட்டியை கொண்டு வருவதற்காக பாதுகாப்புச் செயலாளரினால், பிரவீன் விஜேசிங்க என்ற விமானி மற்றும் கப்டன் ஒருவரை தெரிவுசெய்திருந்தாலும் அந்த விமானிக்கு ஏ 330 விமானத்தை செலுத்தி செல்லும் தகுதி ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]பாரிய கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்பான சந்தேக நபர்களுக்கு உதவியமை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அளுத்கமையில் நகைவிற்பனை நிலையமொன்றில் 40 மில்லியன் ரூபா கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கியமை தொடர்பாக வண.மேகத்துவத்த சுமித்த தேரோ தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பெந்தோட்டையில் 2.3 மில்லயின் ரூபா பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்த சந்தேக நபர்களுக்கு உதவியமை தொடர்பாகவும் இவர் தேடப்பட்டு வந்துள்ளார். காலி, அளுத்கமை, பெந்தோட்டை, ஹபராதுவ, எல்பிட்டிய பிரதேசங்களில் கடந்த 3 வருடங்களில் இடம்பெற்ற பல்வேறு பாரிய கொள்ளைச் சம்பவங்களில் இவர் நேரடியாக சம்பந்தப…
-
- 1 reply
- 564 views
-
-
[size=4]புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து வெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். தியத்தலாவ இராணுவ முகாமில் நடத்தப்பட்ட இரண்டுநாள் செயலமர்வில் நேற்று, புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை முறியடிப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, போரின் இறுதிக்கட்டத்தில் மூன்று இலட்சம் பொதுமக்களை மீட்பதற்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.…
-
- 10 replies
- 690 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் அடிப்படையில் நாட்டின் எந்த மாகாணங்களையும் ஒன்றிணைக்க முடியும். இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். வடக்கு பிரச்சினைக்கு ஈழ இராச்சிய தீர்வுத் திட்டம் பொருந்தாது என்பது கட்சியின் நிலைப்பாடாகும். ஈழ இராச்சியமோ அல்லது தனி நாட்டுக் கோரிக்கைக்காவோ கூட்டமைப்பு குரல் கொடுக்காது. வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படுவதன் மூலம் ஈழ இராச்சியத்தை உருவாக்க முயற்சிப…
-
- 2 replies
- 715 views
-
-
[size=4]சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடுப்பதால் இந்தியாவுக்கே ஆபத்து என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, சிறிலங்கா விமானப்படையினர் ஒன்பது பேரும் பெங்களூரில் உள்ள ஜலஹங்கா விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இந்தியாவின் எந்தப் பகுதியிலும், சிறிலங்கா படையினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா, “தமிழ்நாடு எங்களின் சகோ…
-
- 11 replies
- 1.3k views
-
-
[size=4]“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார். [/size] [size=4]2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது . ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்க…
-
- 14 replies
- 1.4k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய விடுதலை தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு உணரவைப்பதன் மூலமும், செயற்படவைப்பதனாலும் மட்டுமே ஐ.நாவினால் இவ்விவகாரத்தில் எதையும் செய்ய முடியும் என ஐ.நா அதிகாரி வலியுறுத்தியுள்ளார். ஐ.நாவின் தெற்காசியாவுக்கான முக்கிய அதிகாரி ஹிடாகிடென்னை, திராவிட கழக தலைவர் கி.வீரமணி நியூயோர்க்கில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். 50 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும், தமது டெசோ அமைப்பு பற்றியும் எடுத்து கூறியுள்ளார். இதன் போது, தனி ஈழத்தை தவிர வேறு வழியில்லை எனவும், ஈழத் தமிழர்களின் பிரச்னையை உலக அரங்கில் கொண்டுச் சென்று தீர்வு காணவே டெசோ மாநாடு நடத்தப்படுவதாக கூறியுள்ளார். இ…
-
- 2 replies
- 679 views
-
-
பறிபோகும் நிலங்களும் துணைபோகும் சில தமிழரும் சாத்திரி ஒரு பேப்பர். அண்மைக்காலமாக தமிழர் தாயகப் பகுதிபற்றி பரபப்பானதும் கவலையானதுமான அனைத்து ஊடகங்களையும் நிறைத்து நிற்கும் செய்தியொன்று அதுதான் பறிபோகும் தமிழர் நிலங்கள் என்பது.. அதனை எதிர்த்து பாதிக்கப் பட்ட மக்கள் தனியாகவும் அமைப்புக்களோடு இணைந்தும் போராட்டங்களை நடாத்துவதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்களோடு இணைந்து போராட்டங்களை தொடங்கியுள்ளது. ஆனாலும் இலங்கையரயோ இராணுவமோ அந்த போராட்டங்களிற்கு அசைந்து கொடுப்பதாயில்லை. மக்களின் அரசியல் ரீதியானதும் அமைதிவழியிலான போராட்டங்களிற்கு இலங்கைத் தீவில் எந்த மதிப்பும் இல்லையென்பது உலகறிந்த விடையம்தான். அதனால்தான் உலக நாடுகள் சிலவும் இந்த தமிழர் தா…
-
- 19 replies
- 1.6k views
-
-
[size=4]5 கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 வரை தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.[/size] [size=4]1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும். 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவ…
-
- 2 replies
- 667 views
-
-
மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன் "தேசிய தலைவர் பிரபாகரனில் அப்படி என்னதான் இருக்கு.. அவரை தலைவர் என்று ஈழத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல தமிழகத்தில், மலேசியாவில் தென்ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் கூட கொண்டாடுகிறார்களே" என்று ஒரு கேரள நண்பர் கேட்டார்.. அவருக்கு யூட்யூபில் இருந்து எடுத்து காட்டிய காணொளி இது. 1980 இல் ஒரு பேச்சு 2009 இல் ஒரு பேச்சு மாவீரன் பிரபாகரனிடம் இருக்கவில்லை. நந்திக்கடலின் ஓரத்தில் கிடந்த சார்ள்ஸ் அன்ரனியினதும் பாலகன் பாலச்சந்திரனினதும் உடல்களே இதற்கு சாட்சி.. அந்த கேரள நண்பர் இதைப்பார்த்துவிட்டு கூறினார்.." அவர் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக போராளிகளுக்கே ஒரு முன்னுதாரணமும் வழிகாட்டியும்" என்று..உண்மைதானே.. உலக தமிழர்களுக்கு ஒரே தலைவன் மாவீரன் பிரபாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
நிமலரூபனை மிகக் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது அரசு, கொலைக்குற்றம் சுமத்தி, பணிநீக்கம் செய்து, உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வலியுறுத்தினார். இவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வில்லையெனில், அரச உயர்மட் டத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கிணங்கவே இந்தத் தாக்குல் சம்பவம் இடம்பெற்றதென எமக்குக் கிடைத்திருக்கும் செய்தி நிரூபணமாகும் எனவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்…
-
- 1 reply
- 841 views
-
-
[size=4]சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், புதுடெல்லிக்கு ஆத்திரமூட்டும் வகையிலான பல நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இருந்தபோதிலும், சிறிலங்காவுடன் தொடர்ந்து இணைந்து செயற்படவே இந்தியா விரும்புகிறது. அண்மையில் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வந்திருந்த போது, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். சிவ்சங்கர் மேனனின் அழைப்பை பசில் ராஜபக்ச ஏற்றுக் கொண்டி…
-
- 2 replies
- 541 views
-
-
2007ம் ஆண்டு மதிப்பீடுகளின்படி கிழக்கில் குடி அமைப்பு தமிழர் 40.39% முஸ்லிம் 37.64% சிங்களவர் 21.64% என அமைந்துள்ளது. 37 அங்கத்தவர் கொண்ட மாகாணசபையில் தனித்து போட்டியிட்டு தமிழ் கூட்டமைப்போ முஸ்லிம்காங்கிரசோ தலைக்கு 10 ஆசனங்களுக்கு மேல் பெறும் வாய்ப்பில்லை. கிழக்கில் சிங்கள வாக்கும் கணிசமான தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் பெறும் வகையில் ஆழும் UPA வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். கிழக்கு மக்கள் உரிமைக்காக தமிழர் கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள். ஆமால் மாகாணசபைத்தேர்தல் தமிழ் முதல் அமைச்ரா முஸ்லிம் முதலமைச்சரா என்கிற கேழ்விதான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முன்னுள்ல பெரிய கேழ்வீயாகும். இதன் ஆதாயம் சிங்கள முஸ்லிம் வாக்குகளையும் பெறக்கூடியதாக ஆழும் …
-
- 5 replies
- 1k views
-
-
[size=5]தமிழர்கள் பெற்ற யுத்த வடுக்களை காலமும், பணமும் குணப்படுத்தாது -[/size] [size=5]அரசுக்கு இது புரியவேண்டும்- அமெரிக்க ஊடகம்[/size] [size=4]யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேசங்களில் புதிய வீதிகளை அமைத்தல், விடுதிகள், பாடசாலைகள் போன்றவற்றை நிர்மாணித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்றவற்றுக்காக பெருமளவு நிதியை இலங்கை அரசு வாரியிறைக்கின்றது. இது எதற்காக என பார்க்கும்போது, இனிவரும் காலத்தில் இந்தப் பிரதேசங்களில் ஏற்படும் அபிவிருத்தியால் யுத்த வடுக்களை குணப்படுத்த முடியும் என இலங்கை அரசு கூறி வருகின்றது. ஆனால் அது சாத்தியப்படக்கூடியதல்ல என அமெரிக்காவினைத் தளமாகக் கொண்ட தி வோசிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட் டுள்ளது.[/size] [size=4]இத…
-
- 0 replies
- 476 views
-
-
[size=5]இந்திய பாடகர் ஹரிஹரன் இலங்கை வருவதில் சந்தேகம்[/size] கொழும்பில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவிருந்த இந்திய பாடகர் ஹரிஹரனின் விஜயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர், இலங்கை வருவதில் சந்தேகம் நிலவுகின்றது. ஹரிஹரினின் இலங்கை விஜயத்துக்கு தமிழகத்தின் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு தமிழக அமைப்புக்கள் விடுத்துள்ள கண்டனத்தை அடுத்தே அவரது விஜயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு கடந்த 2009இல் நடத்திய யுத்தத்தின்பொது தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதனை மறைக்க இலங்கை அரசு இசை…
-
- 20 replies
- 2.1k views
-
-
யாழ். சரவணை சாட்டிக் கடற்கரையில் பொழுதைக் கழிப்பதற்காக சென்ற இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததையடுத்து மது போதையில் இருந்த ஏராளமான இளைஞர்களை ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்ததாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. சாட்டிக் கடற்கரையில் ஒரு இளைஞர் குழு அங்கு நின்ற பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட போதே மற்றைய குழுவினர் அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்ததாக தெரியவருகிறது. http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E…
-
- 0 replies
- 711 views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்தக் கூட்டணியை உருவாக்கும் முடிவு குறித்த முறைப்படியான பகிரங்க அறிவிப்பு நாளை மறுநாள் புதன்கிழமையே வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இரா.சம்பந்தன் கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதேவேளை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இறுதியாக நடத்தவுள்ள கலந்துரையாடலுக்குப் பின்னரே இதுபற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் எ…
-
- 0 replies
- 505 views
-
-
இந்துக்களின் நாகரீகம் எனும் அடிப்படையில் இன்று உலக ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் தமிழர்களின் மூத்த குடி நாகரீகம் பற்றியது என்பதில் எந்த ஐயப்பாடுகளும் இல்லை. இன்று இந்து நதி கரை வெளி நாகரீகம் ஏறக்குறைய கி மு 5000 ஆண்டுகள் பழமை வந்தவை என்பதை உலக மானிட இயல் வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள் . இன்று அப்கானிஸ்தான் பாகிஸ்தான் அமைந்துள்ள நிலபகுதிகளை தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களாக அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது. இக்கால சம கால நிகழ்வாக கடல் கொண்ட வங்கம் இருந்துள்ளது . இந்நாகரீக வளமான வாழ்வு முறை இன்று பூம்புகார் கரை தொடக்கி ஆழக் கடலுள் அமிழ்ந்து உள்ளது என்பதும் நிறுபனமாகி உள்ளது. எனவே இந்த இரு தொகுத…
-
- 0 replies
- 481 views
-
-
பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 தொடக்கம் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் 5 கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். 1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை …
-
- 0 replies
- 321 views
-
-
[size=3] [size=4]ஊடக அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய ஒன்பது இணைய தளங்களை இலங்கை தொலைதொடர்பு[/size] [size=4]கட்டுப்பாட்டு ஆணையகம் முடக்கியுள்ளது. தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த இணைய தளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இணைய தளங்கள் முடக்கப்படவில்லை எனவும், தற்காலிக அடிப்படையில் குறித்த இணைய தளங்களை முடக்குமாறு இணைய சேவை வழங்குனர்களிடம் கோரியதாகவும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் யூ.எச்.சீ. பிரியந்த தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சின் பணிப்புரைக்கு அம…
-
- 0 replies
- 787 views
-
-
[size=4]சிறைச்சாலையில் அடித்துக் படுகொலைசெய்யப்பட்ட வவுனியா தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் உடலை, அரசாங்கம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுக்கும் விவகாரத்தை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்லப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.[/size] [size=4]இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த கணேசன் நிர்மலரூபனின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாடாளுமன்றன்றத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த அறிக்கைக்கு, அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்கவில்லை.[/size] [size=4]எ…
-
- 0 replies
- 453 views
-
-
[size=4]கிறீக் அரசாங்கப் பிணைகளில் சிறிலங்கா மத்திய வங்கி கடந்த ஆண்டில் முதலீடு செய்த 347 கோடி ரூபாவையும் சிறிலங்கா அரசாங்கம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிறீக்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினாலேயே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிலங்கா மத்திய வங்கி 22,163,500 யூரோவை (3,472,576,045 ரூபா) கிறீக் அரசாங்கப் பிணைகளில் முதலீடு செய்திருந்தது. இதன் தற்போதைய பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. கிறீக்கில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இதனால் சிறிலங்கா அரச…
-
- 3 replies
- 856 views
-