ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143362 topics in this forum
-
MOTION PASSED ON 21 March 2012 at Australian SENATE செனட் சபையில் 2012 மார்ச் 21 தீர்மானமான மனு 1) The Senate notes செனட் சபை பின்வருபனவற்றைக் கருத்தில் கொள்கிறது: a) On the 13th of February 2012, the then Foreign Minister Kevin Rudd issued a media release in response to the Sri Lankan Lessons Learned and Reconciliation Commission (LLRC) final report that stated: 2012 பிப்ரவரி 13ம் நாளன்று, அப்போதைய வெளியுறவு அமைச்சர் கெவின் ரட், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இணக்க ஆணையம் (LLRC) வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் ஒரு ஊடக செய்தியை வெளியிட்டார். அதில்: i) The LLRC report contains constructive proposals for advancing rec…
-
- 0 replies
- 678 views
-
-
யாழ் இணுவிலில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலில் முடிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, இணுவில் பகுதியில் உள்ள இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக முறுகல் நிலைமை காணப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் குழுவில் ஒரு பகுதியினர் தமக்கு உதவியாக அரியாலையில் இருந்து ஒரு குழுவினரைக் கொண்டுவந்து மோதலுக்கு தயாராகி உள்ளனர். இதன் காரணமாக இரு இளைஞர் குழுக்…
-
- 4 replies
- 749 views
-
-
ஜனாதிபதியின் உத்தரவில் 50 படகுகளும் ஆளணியும் இறக்குமதி:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முல்லைத்தீவு செம்மலை கிழக்கு கரையோரப்பகுதி மீன்பிடிக்கென 50 மீன்பிடிப் படகுகள் மற்றும் கரைவலைக்கான ஆளணிகள் தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மீனவ மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு சற்று முன்னர் தெரிவித்துள்ளனர். இப்பிரதேச தமிழ் மக்களின் ஜீவாதார தொழிலை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அடாவடித் தனம் குறித்து தாம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டும் அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் கணக்கெடுக்கவில்லை எனவும் இறக்குமதி செய்யப்பட்ட மக்களுக்கான வாடிகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலமைகள் …
-
- 0 replies
- 588 views
-
-
யாழ் மக்களுக்கு சுதந்திரச் சோழர் படையணியின் எச்சரிக்கை துண்டறிக்கை சுதந்திர சோழர் படையணி” என்று உரிமைகோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் “யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள்!” என்று குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு சில இடங்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படித் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிட்டிருப்பது யாதேனில், மதுபான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும். தவறான நோக்கத்துடன் செயற்படும் விடுதிகளை அதன் முகாமையாளர்கள் உடனடியாக மூடவேண்டும். அளவிற்கதிதமாக ஒலியை எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்…
-
- 4 replies
- 1.4k views
-
-
அமைச்சர் சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினைகள் செய்து வருகிறார் சாமியின் அடுத்த குண்டு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினை செய்து வருவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பற்றி இஷ்டத்துக்கு எதையாவது எழுதுவதே வேலை எனும் அளவுக்கு செயற்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிதம்பரம் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்று தெரியுமா என்று டுவிட்டரில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் அதற்கு ஒரு ஆதாரமும் தரவில்லை. இப்போது சிதம்பரம் பற்றி டுவிட்டரில் மீண்டும் ஒரு புரளியைக்…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 125.50 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு இன்று 127 ரூபாவாக அதிகரித்தது. டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 127 ரூபாவாக சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும். போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் தள்ளாடிய போது கூட இந்தளவுக்கு ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை. அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசின் நம்பகத்தன்மை வேகமாகச் சரியத் தொடங்கியுள்ளதைப் போன்று ரூபாவின் மதிப்பும் மோசமான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.puthinapp...?20120319105814
-
- 9 replies
- 2k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பெரும்பாலும் அமெரிக்கா இன்று சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெனிவாவில் குவிந்துள்ள சிறிலங்காவின் 70 இற்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலக்கத்துடன் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைபு ஏற்கனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது. எனினும் அதில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், இறுதித் தீர்மானம் இன்று பெரும்பாலும் சபையின் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்பட…
-
- 0 replies
- 926 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த்துறை சிறிலங்கா தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என நியுயோர்க் ரைம்ஸ் ஏட்டில், ஜெனீவாவில் இருந்து NICK CUMMING-BRUCE எழுதிய செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். இதனை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சி, ஜெனிவாவில் இராஜதந்திர ரீதியான விவாதத்தை உருவாக்க…
-
- 0 replies
- 482 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்யத் தயார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எப்போது விஜயம் செய்வது என்பது பற்றிய திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.வி;. கிருபாகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக தமது அலுவலக பிரதிநிதகளை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 4 replies
- 1k views
-
-
http://naathamnews.com/?p=4598 சனல்-4க்கு பதிலடி என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசு இன்று செவ்வாய்கிழமை விவரணப்படமொன்றை திரையிடவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை அம்பலப்படுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற உப மாநாடொன்றில் சிங்களக் காடையர்கள் நடத்திய அடாவடித்தனம் கடும் பரபரப்பை ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறிலங்கா அரகு இந்த விவரண்படத்தினை திரையிட முற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழனத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைத்து சிங்கள தேசத்துக்கான ஆதரவினைத் திரட்ட முனையும் சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவோம் என நா.த.அ…
-
- 9 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; மன்மோகன் அறிவிப்பு ஐ.நா. மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இதனை அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம். சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. எனினும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும். தமிழர்களின் அதிகாரப்பகிர்வு குறித்தும் இலங்கை அ…
-
- 40 replies
- 2.8k views
-
-
கோட்டே ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த பௌத்த பிக்குகள் இருவர் இனந்தெரியாத நபர்களால் இன்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர். வண. பொரலஸ்கமுவ குணரட்ன தேரர் (65), வண பிட்டிகல தினசிறி தேரர் (75) ஆகியோரே பலியானவர்களாவர். இவ்விரு பிக்குகளும் நீண்டகாலமாக இவ்விகாரையில் வசித்து வந்தவர்களாவர். இப்பிக்குகளில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தார். இப்பிக்குகள் இருவருக்கும் கடும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இச்சம்பவத்தினால் கோட்டே பகுதிமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இக்கொலைகளை புரிந்த குழுவினர் வான…
-
- 6 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா? - கொதிக்கும் இன உணர்வாளர்கள் ஆக்கம்: சி.சுரேஷ் 'நடராஜன் மீது வழக்கு போடுவதற்குக் காரணம் பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா?’ என்று பொங்குகிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள். காரணம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மையமாகக்கொண்டே அடுத்தடுத்து நடராஜன் மீது வழக்குகள் தொடரப்படுவதுதான். தஞ்சாவூர் விளார் சாலையில் பழ.நெடுமாறன் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காகவும், தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 19 தாய்த் தமிழர்களுக்காகவும் நினைவகம் கட்டி வரு கின்றனர். முள்ளிவா…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை என்பது மிக நீண்டதொரு பட்டியலை கொண்டது .எந்த அலுவலுக்கு எந்த அமைச்சுக்கு போவதென்பது சாதாரண மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது . ''தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு '' செயற்பாடுகள் நடைபெறுகிறதோ இல்லையோ இப்படியும் ஒரு அமைச்சு இயங்குகிறது .இடதுசாரி என்ற முகமூடியுடன் இந்த அரசாங்கத்தோடு கலந்து கொண்ட திரு .வாசுதேவ நாணயக்கார இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார் . கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த அமைச்சினால் ''இன விவகாரம் தொடர்பான அலகு'' என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது .அமைச்சின் மேலதிக செயலாளர் திரு …
-
- 10 replies
- 1.7k views
-
-
ஜெனீவாவில் இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசிற்கு வலியுறுத்த, முக்கிய மூன்று உறுப்பினர்களை கனேடிய காப்பர் அரசு கொழும்பிற்கு அனுப்புகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டின் பணிப்பின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர், இவர் முன்னாள் கனடாவின் ஆப்கானிஸ்தானிற்கான தூதுவர் ஆவர். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டகஸ்ரா, செனட்டர் வேன் வைட் ஆகியோரும் வருகை தரவுள்ளனர். இவர்கள் இன்று கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இக் கனேடியக் குழுவினர் பலதரப்பட்டோரையும் சந்திக்கவுள்ளனர். இவர்களது பயண ஒழுங்கு விபரத்தை கனேடிய வெளிவி…
-
- 5 replies
- 817 views
-
-
புது தில்லி, மார்ச் 20: குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கை விவகாரத்தைச் சேர்க்க வலியுறுத்தி மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாயின. 6 திருத்தங்கள்: குடியரசுத் தலைவர் உரையில் இலங்கை விவகாரத்தை சேர்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா, அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன் ஆகியோர் சார்பில் 6 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்…
-
- 0 replies
- 681 views
-
-
சென்னை: இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா முழுமையாக ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், சர்வதேச குற்றவாளி கூண்டில் ராஜபக்சேவை நிறுத்தி தூக்கிலிட கோரியும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். கோயம்பேடு மார்க்கெட்டின் முதலாம் நுழைவாயிலில் பிரமாண்ட பந்தல் அமைத்து காலை 9.45 மணிக்கு அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். உண்ணாவிரதத்துக்கு பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். காய்கறி அங்காடி சங்க தலைவர் ஜி.வி.ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மலர் அங்காடி சங்க தலைவர் அருள் விசுவாசம் போராட்டத்தை விளக்கிப் பேசினார். உண்ணாவிரதத்தை திரைப்பட இயக்குனர் கவுதம் தொடங்கி …
-
- 2 replies
- 819 views
-
-
இலங்கையை தனிச் சிங்கள தேசிய நாடாக ராஜபக்ச குடும்பம் அல்ஜசீரா-காணொளி சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவினதும் அவரது குடும்பத்தினரதும் முழுமையான நோக்கம் இலங்கையினைத் தனிச் சிங்கள தேசிய நாடாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். பயங்கார நடவடிக்கைகள் தொடர்பிலான பிரித்தானியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பில் றீஸ் தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன்னர் இலங்கை நிலவரம் தொடர்பில் நடைபெற்ற “நல்லிணக்கம் எட்டப்பட்டதா?” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி ஆலோசகர் ரஜீவ விஜயசிங்கவும் ஈழத்தமிழர் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் வடக்கில் உள்ள மக்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். மூன்று வருடங்கள் முடிந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்துகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் பிரேரணையைத் தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறுகின்றார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அரசு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்றும் ஒருவர் தெரிவித்தார். போரின் இறுதிக் காலத்தில் பிணங்களின் மீது தாம் நடந்து வந்ததாக கண்ணீரோடு குறிப்பிட்ட மற்றொருவர் பல பிணங்கள் பதுங்குகுழிகளிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறினார். …
-
- 3 replies
- 1.3k views
-
-
மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு திமுக வரவேற்பு, உண்ணாவிரதம் ரத்து: கருணாநிதி இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி தான்மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதத்தையும் கைவிடத் தீர்மானித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த திமுக உயர்மட்டக் கூட்டத்தையும் மன்மோகன் சிங்கின் அறிவிப்பையடுத்து கருணாநிதி ரத்துச்செய்துள்ளார். அதேவேளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக தான்ஒருபோதும் எச்சரிக்கவில்லை எனவும் கருணாநிதி இன்று கூறினார். அமெரிக்கா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காவிட்டால் ஐ…
-
- 10 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் கடற்படையினர் மாடு மேய்த்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டம் கரு நாட்டுக்கேணிக்கும் கொக்கிளாய்க்கும் இடையில் அமைந்துள்ள சிறு வில்வெட்டை என்னும் இடத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீது கடற்படையினர் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கியள்ளனர் எனவும் இச்சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, முல்லைத்தீவு மாவட்டம் சிறு வில்வெட்டை கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது கடற்படையினர் கிரிக்கட் மட்டையைக் கொண்டு…
-
- 0 replies
- 779 views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதனை ஈ.என்.டி.எல்.எப். வரவேற்கிறது. 19 மார்ச் 2012 அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது உண்மையே, கூடியவரையில் நடுநிலை வகிப்பது என்ற முடிவிலிருந்து விலகி அப்பிரேரணையை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) வரவேற்பதுடன் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வை மறப்பதற்கான அறிகுறியைத் தெரியப்படுத்தியதற்காகவும் வாழ்த்து தெரிவிக்கிறது. யுத்தக்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும், குறைந்த பட்ச உரிமையான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்த…
-
- 3 replies
- 928 views
-
-
எமது வாசகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நாம் சனல் – 4 இணையம் வெளியிடும் கொலைக்களம் பகுதி -2 எமது இணையத்திலும் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளோம். எனவே அனைத்து நாடுகளிலும் எமது இணையத்தின் மூலமாக பிரித்தானிய நேரம் இரவு 10 .55 மணிக்கு நேரடியாக காணலாம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். இதில் வரும் காட்சி அனைத்தும் சனல் -4 ஆல் தயாரிக்கப்பட்டவை. நேரலை சரியாக பிரித்தானிய நேரம் : இரவு 10 .55 ஆரம்பமாகும். தமிழீழம் மற்றும் தமிழக நேரம் 15 .03 .2012 அதிகாலை 4 .25 மணிக்கு. நேரடி ஒளிபரப்பை பார்வையிட... http://thaaitamil.com/?p=12528
-
- 58 replies
- 6.6k views
-
-
வன்னி மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்வதற்கு வீடின்றி நெருக்கடியான சூழலில் முற்று முழுதாக இராணுவத்தின் பிடியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று வடபகுதிக்கு அண்மையில் சென்றுவந்த ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்களது சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் பேசியதாவது: அண்மையில் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். குடாநாட்டுக்கும் வன்னிப் பிரதேசத்திற்கும் விஜயம் செய்தோம். அங்கு மக்களை சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்தோம். இதன்போது அம்மக்கள் தமக்கு அடிப்படை வசதிகள் இல்லையென்றும் வாழ்வதாரமில்லாது துன்ப…
-
- 1 reply
- 931 views
-
-
இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்தை ஆதரிக்கத் தயார் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதன் பின்னணியில் இருந்த அழுத்தங்களை இலங்கையால் புரிந்துகொள்ள முடியும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் அறிவிப்பை இலங்கை அரசு எப்படி பார்க்கிறது என்பது குறித்து பீபீசி செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை அரசின் சார்பில் தம்மால் பேச முடியாது என்று ரஜீவ விஜேசிங்க தெளிவுபடுத்தினார். அதேசமயம், எந்த அழுத்தங்களின் அடிப்படையில் மன்மோகன் சிங்கின் அறிக்கை வந்துள்ளது என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் கூறினார். "இந்த பிரச்சினைய…
-
- 2 replies
- 825 views
-