Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதிக்கு ஆதரவாக இந்து மதகுரு சத்தியாகிரகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், நாட்டுக்கும் நல்லாசி வேண்டியும் தாய் நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தித்தும் முந்தல் சிவனேஸ்வர ஆலய சுவாமி சிவதிரு ஆர்.யோகநாதன் இன்று ஆலயத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார். இன்று காலை 9 மணிக்கு பூஜையினை நடாத்தி அவர் சத்தியாகிரகத்தினை ஆரம்பித்தார். இந்த சத்தியாகிரகத்துக்கும், நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்து பிரதேச தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுக்கூடி பதாகைகளை ஏந்தியிருந்தனர். சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ள சிவதிரு ஆர்.யோகநாதன் சுவாமியை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் சந்தித…

  2. மீண்டும் ஏமாற்றுகின்றதா தி.மு.க.? இரண்டு நாட்களுக்கு முன்னராக ஐந்து மத்திய அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை தமது பதவியை துறப்பார்கள் என்று வந்த செய்தியை தொடர்ந்து தற்பொழுது 'தாமஸ் ஒப் இந்தியா' இதழின் படி அது நடக்காது போல கூறப்படுகின்றது. DMK backs off, won't press for Lanka censure After easing of tensions with Trinamool Congress, there is relief for Congress on the DMK front too with the southern party unlikely to force a showdown on the alleged human rights violations of the Sri Lankan Tamils as long as the government offers adequate assurances that it will not abandon their cause. DMK sources said there are strong sentiments in Tam…

  3. சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப்போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரு மான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். - செய்தி மேற்படி செய்தி அறிக்கை ஜெனீவா தீர்மானத்தை அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் கைவிடாவிட்டால் இலங்கையில் மீண்டும் இனக்கொலையில் ஈடுபடுவோம் என்று அரசு சார்பாக உலக நாடுகளை மிரட்டும் BLACK MAIL பாணியில் அமைந்துள்ளது. தனது அரசின் அமைச்சர் ஒருவர் விடுத்த அமரிக்காவையும் ஐநா சபையையும் மிரட்டும் BLACK MAIL செய்யும் அறிக்கைக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ரா…

  4. சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப்போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரு மான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூகம் செயற்படக்கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளு…

    • 3 replies
    • 923 views
  5. US resolution offers bailout to Rajapaksa: Brian Senewiratne [TamilNet, Thursday, 15 March 2012, 17:42 GMT] The US-tabled resolution, which has more to do with geopolitics than human rights, “effectively offers Rajapaksa a way of ending international criticism and the danger of government leaders and its Armed Forces facing war crimes charges,” says Brian Senewiratne, a renowned physician and an Australia based Sinhala expatriate in a 41-page long document released on Thursday. “Concerned people, in particular the expatriate Tamil community, waiting for the UN ‘to do something’, are living in a dream world. The UN and its bodies do not act this way. They neve…

    • 1 reply
    • 1.3k views
  6. இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்" ஜான் ஹோம்ஸ் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார். இலங்கையில் நடந்த்தாக்க் கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவ…

  7. கிருஷ்ணாவின் அறிக்கையை கிழித்தெறிந்து வெளிநடப்பு செய்த தமிழக எம்.பி.க்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை - இந்திய நட்புறவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து, அறிக்கையின் பிரதிகளை கிழித்தெறிந்த தமிழக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் இன்றும் இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்த தமிழக எம்.பி.க்கள் சிலர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு, தி.மு.க. எம்.பி கன…

  8. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்காக, 'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல - நானும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளேன். UNHRC - Geneva ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது (Promoting Reconciliation and Accountability in Sri Lanka). இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், தமிழக முதலமைச்சராலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. உ…

  9. இந்தியாவின் நிலைப்பாடு ஜெனீவா சம்பந்தமாக எப்படி அமையும் என்பது தமிழர்களின் நீண்ட துன்பியல் வரலாற்றில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வர உதவுமா என பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட சனல் நாலில் முன்னை நாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் அவரின் பிரதி செயலாராக இருந்த மேனன், இன்றைய பாதுகாப்பு ஆலோசகரும் காட்டப்படுகிறார்கள். இந்தியா பற்றி நேரடியாக எதுவும் கூறாவிட்டாலும் மறைமுகமாக அவர்கள் பங்கு கூறப்படுகின்றது. அந்தவகையில் சனல் நாலு அந்த போர்குற்ற ஆவணம் இந்திய மக்களை சென்றடைவது எமது மக்களின் அரசியலில் விடிவுக்கு முக்கியமானதாகின்றது. நாளை இரவு 10 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனல் – 4 வெளியிட்ட கொலைக்களம் பகுதி -…

    • 5 replies
    • 1.4k views
  10. ராமேஸ்வரம்: சேனல் 4 நிறுவனம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய வீடியோவை வெளியிட்ட நேரத்தில், இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தமிழக எம்.பிக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில், கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளது இலங்கை கடற்படை. ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் வேறு சில படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றனர். அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கடும் தாக்குதலில் இறங்கினர். சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஆறுமுகத்தின் படகு சேதமடைந்தது. மேலும் அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து சக மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்க…

    • 1 reply
    • 835 views
  11. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொணடு வரும் தீர்மானத்துக்கு எதிராக கொழும்பில் நேற்று பௌத்த பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ஹுணுப்பிட்டிய கங்காராமய விகாரையில் இருந்து அமெரிக்கத் தூதரகம் நோக்கி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், மேல் மாகாண பிரிவேனாக்களில் கல்வி கற்கும் சுமார் 2500 பிக்குகள் வரை கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் அமெரிக்கத் தூதரகத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டித்து இன்று கொழும்பில் மிகப்பெரிய பேரணி ஒ…

  12. இலங்கையை நொறுக்கி, அள்ள.. அமெரிக்கா தீவிரம் - 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது! கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தான் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளை அமெரிக்கா களம் இறக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மார்ச் 19 அல்லது 22ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு எதிரான தனது ஆதரவு வேட்டையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில…

  13. தமிழக எம்.பிக்களை தரக்குறைவாக விமர்சித்த இலங்கை தூதர் காரியவாசம்- மன்னிப்பு கேட்டார்! டெல்லி: தமிழக எம்.பிக்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமிராகப் பேசிய இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை இன்று மத்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தனது பேச்சுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பல ஆயிரம் பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களை லண்டனின் சேனல் 4 நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று இன்னொரு வீடியோ ஆவணப்படத்தை அது வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் ப…

  14. தமிழ் மக்கள் ஆவலுடன், பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது காத்து நிற்கும் விடையம் என்னவென்றால், அது சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள கொலைக்களங்கள் பாகம்- 2 தான். இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா ? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது. இது தமிழ் மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கத்தை உண்டுபண்ணும் எனத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் தேசிய தலைவரின் இருப்பு அல்லது இறப்புக் குறித்து தமிழ் …

  15. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார். இலங்கையில் நடந்த்தாக்க் கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது, ஐநா மன்றத் தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழ…

  16. சனல் – 4 விளக்கும் அடிப்படை உண்மை என்ன.. சிங்களத்திற்கு எதிராக கடந்த 30 வருடங்களில் வெளிவராத மிகப்பெரிய சட்ட பூர்வமான ஆவணம் சனல் 4 வெளியிட்டிருக்கும் கொலைக்களம் – 2 ஆவணப்படம் முன்னைய ஆவணப்படம் ஒன்றை விட சிறிலங்காவிற்கு ஆபத்தான மிக ஆபத்தான தயாரிப்பு. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் சிறீலங்காவின் இரு பெரும் அதிகார தலைவர்களான மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் போர்க்குற்றவாளிகள் என்று அறுதியாகவும், உறுதியாகவும் வாதிடும் சட்ட பூர்வமான அற்புதமான ஆவணமாக இருக்கிறது. சிங்கள அரசு எந்தப்பக்கத்தாலும் தப்பியோட முடியாதபடி எங்குமே ஓட்டை வைக்காத சுற்றுமதிலாக உள்ளது. http://www.alaikal.com/news/?p=99753

  17. ஹைகோப் நிதி மோசடி வழக்கில் இருந்து சரத் பொன்சேகாவை முற்றாக விடுவித்து கொழும்பு மேல் இன்று (15) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹெகோப் வழக்கில் மேல் நீதிமன்றில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இராணுவ நீதிமன்ற குற்றச்சாட்டுக்களோடு ஒத்துப்போவதாக தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ் தீர்ப்பினை வழங்கினார். இராணுவ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஹைகோப் வழக்கு தேவையற்றது என சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனால் ஒரே குற்றத்திற்கு இரு நீதிமன்றில் தீர்ப்பு வழங்க முடியாது என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். இக்கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி சுனில் ராஜபக்ஷ், ஹைகோப் வழக்கில் இருந்து சரத்…

    • 1 reply
    • 519 views
  18. இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மனிதப்படுகொலைகளுக்கு இந்திய மத்திய அரசே பதிலளிக்கவேண்டும் இலங்கையின் இறுதிக்கட்டப்போரின்போது இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தோல்வியைத்தழுவும் என்ற கருத்துக்கணிப்பே இந்தியாவின் ஊடகங்களினது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் தோற்றால் இதனால் போரின் இறுதி விளைவில் புலிகள் முற்றாக அழிக்கப்படமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்ட காங்கிரஸ் தேர்தல் முடிவகள் வரமுன் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று விரும்பியது. இருந்தும் நம்பிக்கை இன்மையால் தேர்தலிலும் எலக்ரொனிக் வாக்குசாவடிளில் குழறுபடிகள் செய்து கருத்துக்கணிப்புக்கு மாறான தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. இதற்கிடையில் போரை எப்படியாவது மேமாத…

  19. ஜனநாயக அரசாங்கமொன்று யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என்ன விலை கொடுத்தேனும் யுத்தத்தை வெற்றியீட்ட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கருதியது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் புதிய ஆவணப்படம் வெளியிட்டதனைத் தொடர்ந்து மில்லிபாண்ட் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltam...IN/article.aspx

  20. இலங்கை அரசாங்கம் ஐ.நா. சரத்துகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் முரணாக ஒருபோதும் செயற்படவில்லையென ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்தார். அதே நேரம், இலங்கையில் நல்லி ணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் போது, மனித உரிமைகள் பேரவையானது தேவையற்ற அழுத்தங்களை இலங்கை மீது செலுத்தக்கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நோர்வே, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், கனடா, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, ஜப்பான், அயர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றி னார்கள். இலங்கை தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் பதிலளித்து பேசும் போதே மேற்கண்டவாறு கூறி னார். அவர் தனது உரையில்…

  21. சிறீலங்காவின் கொழும்பு விமானப்படை முகாமில் இன்று விமானப்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தமது துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக சிறீலங்கா விமானப் படையினரும் காவல்துறையினரும் விசாரணைகளை தொடங்கியுள்ளார்கள். http://www.eeladhesa...lle-nachrichten

  22. யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைக்கு அப்பால் புதிய வலியுறுத்தலை எதிர்நோக்குகிறது இலங்கை . கால் நூற்றாண்டு கால யுத்தம் முடிவடைந்து சுமார் 3 வருடங்களின் பின்னர் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் தொடர்ந்து வரும் காணாமல் போதல்கள் மற்றும் தடுப்புக்காவல்களை நிறுத்துதல் என்று இலங்கை புதிய வலியுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் இலங்கை அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன், வெளிப்புறத்தவர்கள் தலையிடுவதுடன் எதிர்கால பயங்கரவாத வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். போராளிச் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவர்கள் உண்மையில் சட்டத்தை மீறியுள்ளனர் என்பதை நீதிமன்றத்து…

    • 0 replies
    • 1k views
  23. ஜெனிவா வாக்கெடுப்பு 22 இல்!; மேலும் 100 முக்கிய அதிகாரிகளை களத்தில் இறக்கியது அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 22ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும் அதேவேளை, அன்றைய தினத்துக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்திற்கே முதன்மையளிக்கப்படும் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது. அதேவேளை, ஜெனிவாக் களத்துக்கு மேலும் முக்கியமான 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா, தனது இறுதிக்கட்ட முயற்சியை முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றது என்றும் அறியமுடிகின்றது. இலங்கை விவகாரம் தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் அநேக நாடுகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தாலும், அதனை மீண்டும் உறுதி செய்…

    • 0 replies
    • 644 views
  24. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பதிய ஆவணப்படம் போலியானது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு வழமைபோல் அறிவித்துள்ளது. இந்த ஆவணத்தின் போலித் தன்மையை நிரூபிக்கும் நோக்கில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் போது அரசாங்கப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவி…

    • 7 replies
    • 1.1k views
  25. ஜெனிவா மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட இராஜதந்திரிகளில் ஒரவரான அட்டுல் கெஷாப் நேற்றையதினம் அவசர பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பை சென்றடைந்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து முக்கிய பேச்சு ஒன்றினையும் நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதில் அமெரிக்கா என்றுமில்லாதவாறு தனது இராஜதந்திர நடவடிக்கையை பலப்படுத்தியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கத் தூதரகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஜெனிவா மாநாட்டு விவகாரம் உட்பட சமகால அரசியல் விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது. க…

    • 3 replies
    • 978 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.