Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு எதிரான தீர்மானம்- இந்தியாவின் நிலை குறித்து எதுவுமே சொல்லாத எஸ்.எம்.கிருஷ்ணா! புதன்கிழமை, மார்ச் 14, 2012, 11:57 [iST] டெல்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலையை இன்று தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அதுகுறித்து எதுவுமே பேசாமல் ஒரு உப்புச் சப்பில்லாத அறிக்கையை ராஜ்யசபாவில் படித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பதிலின் நகலை கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்தனர். நேற்று போலவே இன்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவகாரம் ராஜ்யசப…

  2. Lanka minister for boycott of US brand names Colombo: Sri Lankans should boycott American products in protest against the US sponsored resolution against Sri Lanka at the UN Human Rights Council, a government minister said on Tuesday. "I will stop using my gmail account. Let us boycott Pepsi, Coca Cola, Google and McDonalds", Wimal Weerawansa, the Minister of Housing and Construction said, addressing an anti-US demonstration here. Weerawansa's National Freedom Front is a constituent party of the ruling coalition of President Mahinda Rajapaksa. "This is an US-LTTE resolution", Weerawansa charged adding that the ulterior motive was to haul Rajapaksa and …

    • 4 replies
    • 921 views
  3. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இலங்கை பதிலளிக்க வேண்டுமென நோர்வே தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. எகிப்து, சவூதி அரேபியா மற்றும் பஹ்ரெய்ன் போன்ற நாடுகளின் மனித உரிமை நிலைமை குறித்தும் நோர்வே அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக நோர்வே அறிவித்துள்ளமை துரதிஸ்டவசமானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள…

  4. ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் வெள்ளை அறிக்கை சமர்பித்து தம்மை மனித உரிமை காவலனாக காட்டிக்கொள்ள, இந்த அரசாங்கம் படாத பாடுபடுகிறது. அதேவேளையில் அதே அரசாங்கம் கொழும்பில் வெள்ளை வேனை அனுப்பி ஆட்களை கடத்துகின்றது. கடந்த காலங்களில் நாம் வெள்ளை வேன் கலாச்சாரத்தை சுட்டி காட்டி உலகத்தை தட்டி எழுப்பிய போது, மறுப்பு அறிக்கை விட்டு வந்த இந்த அரசு இன்று கையும், மெய்யுமாக அகப்பட்டு கொண்டுள்ளது. இதுதான் நான் நம்பும் இயற்கை நீதி இந்த அரசாங்கத்திற்கு தந்துள்ள தண்டனை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற, கொழும்பு மாவட்டத்தின் கொலோன்னாவை நகரசபை தலைவர் ரவீந்திர உதயசாந்தவை கடத்தும் முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்த மன…

  5. சிறிலங்காவையே ஆதரிப்போம்- ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இந்தியாவின் பிரகடனம்! Published on March 13, 2012-9:36 am · ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசை இந்தியா முழுமையாக ஆதரிக்கும் என்றும், அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை இந்தியா ஒருபொதும் ஆதரிக்காது என்பது உறுதியாகி விட்டது. இதை இன்று இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் உறுதிபடத் தெரிவித்து விட்டார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன. சிறிலங்கா சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருந்த போது போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என கூறிய ஜெயலலிதாவும…

  6. Sri Lankan government ‘executed civilians during war with Tamil Tigers’ A documentary showing graphic new footage of executed civilians in Sri Lanka, including the son of the leader of the Tamil Tigers, hopes to provide conclusive evidence of war crimes by its government. A year after screening Jon Snow’s award-winning documentary Sri Lanka’s Killing Fields about the dying days of the civil war – Channel 4 has returned to the island to uncover more evidence of alleged abuse. The 60-minute documentary, Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished, will be screened days before the England cricket team flies out to the country. Read more: http://ww…

  7. இந்திய இலங்கை இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி லெப்.ஜெனரல் ஏ.கே.சிங் இன்றுசெவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். பலாலி விமான நிலையத்திற்கு விசேட விமானத்தில் வருகை தந்த அவர் யாழ். கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, உட்பட இராணுவ தளபதிகளை சந்தித்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் விஜயம் செய்தார். இதற்கு முன்னதாக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், புனர்வாழ்வு பெறும் முன்னாள் பெண் போராளிகளையும் சந்தித்தார். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்…

  8. குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டுமாயின் அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி அரசியல்வாதியொருவர் மீண்டும் இளைஞர் ஒருவரை கொலைசெய்துள்ளார். பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த வேண்டுமாயின், கொலைசெய்ய வேண்டுமாயின், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட வேண்டுமாயின் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடியும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கியமைக்காக சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://news.lankasri.com/show-RUmqyDSXPdlt5.html

  9. பிரபாகரன் மகனின் கொலை: புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம்! [ Tuesday, 13 March 2012, 06:03.45 PM. ] இறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகனை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTV யில் சூடான விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஜனதா கட்சித் தலைவரும் புலிகள் எதிர்ப்புவாதியுமான சுப்ரமணியசுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மியூனிஸ் கட்சி ராஜா, மனித உரிமை ஆர்வலர் கங்கூலி, ஊடகவியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச்சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயன சாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் மிகவும் பிரபல்யமான NDTV தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக மிக …

  10. எட்டாங் கட்டளைக்கு எழுதும் தீர்ப்புப் போன்றது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-13 09:58:08| யாழ்ப்பாணம்] ஜெனிவாத் தீர்மானம் இலங்கையைப் பெரிதாகக் கட்டுப்படுத்தாது என்று இலங்கைக்கான ஜெனிவா வின் விசேட தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயினும் அது இலங்கையைக் கட்டுப்படுத்தாது எனத் தமரா குணநாயகம் கூறுவதா னது ‘சுய ஆற்றுகை’ சார்ந்த விடயம். எனவே அதுபற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. முன்பெல்லாம் இலங்கையில் ‘எட்டாங் கட்டளைக்கு எழுதல்’ என்ற நீதிமன்றத் தீர்ப்பு முறை இருந்தது. அந்தத்தீர்ப்பு முறையானது சம்மந் தப்பட்ட…

    • 0 replies
    • 1.1k views
  11. Britain's Channel 4 on Tuesday insisted in comments to The Hindu that its footage purporting to show that the slain LTTE chief Velupillai Prabakaran's 12-year-old unarmed son Balachandran Prabakaran was “brutally executed” by Sri Lankan forces in May 2009 even as he was preparing to surrender was “authentic”. The footage is part of a documentary, Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished, to be screened on Wednesday. The Sri Lankan government has questioned its authenticity, calling it “concocted”, and protested to Channel 4. However, Callum McCrae, director of the documentary, told The Hindu that the footage of Balachandran's bullet-ridden body lyi…

  12. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது- சொல்லி விட்டார் பிரணாப்! டெல்லி: ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதை இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே மறைமுகமாக உறுதிபடத் தெரிவித்து விட்டார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன. இன்று மக்களவை கூடியதும் தமிழக எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் மு…

  13. சிறீலங்காவைச் சேர்ந்த 93 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (Interpol) பிடியாணையைப் பிறப்பித்துள்ளனர். இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிவிவகாரப் பொறுப்பாளர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், லலித் கொத்தலாவலவின் பாரியார் சிசிலி கொத்தலாவ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனு திலகரத்ன ஆகியோரும் அடங்குவர். பயங்கரவாத நடவடிக்கை, நிதி மோசடி, போலியான ஆவணங்கள் போன்றவை தொடர்பிலே இந்த இலங்கையர்கள் மீது சர்வதேச பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர். http://www.paristamil.com/tamilnews/view-news-MTc2NzIxMTQ0.htm

  14. ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்காவிடின் அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிட்டால் இலங்கை சீனாவை நோக்கி நகரும் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார். ஜெனீவாவில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிலேயே கோமின் தயாசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் வெற்றிபெறப்பட்டாலும் இலங்கை தண்டனை பெறும் வரை மேற்கு நாடுகள்…

  15. சுதந்திரத்திற்காக சுமார் 400 வருடங்கள் அளப்பரிய உயர்க்கொடைகளை ஈந்து, தங்கள் தாயக விடுதலைக்காக போராடிய பல இனங்களை உலக வரலாற்றுப் பக்கங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆனால் அங்கெல்லாம் கொள்கைகளும், சுதந்திரத்தேடலும் உண்மையானதாக, உளப்பூர்வமானதாக இருந்தது. அது மிதவாதக் தலைமைகளாக இருக்கட்டு, ஆயுத வழியிலான தலைமைகளாக இருக்கட்டும். அதனால்தான் அந்த இனங்கள் ஈற்றில் வெற்றி பெற்றிருக்கின்றன. உலக வரலாற்றில் சுதந்திரத்திற்காகப் போராடும் ஏனைய இனங்களுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்து விட்டிருக்கின்றார்கள். இலங்கையிலும், வடக்கு, கிழக்கு நிலத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 60 வருடங்களாக தமிழ்த் தேசம் தனது சுதந்திரப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றது. இன்றும் அது நடந்து கொண்ட…

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுவிஸர்லாந்து நாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸில் இருந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சுவிஸ் வருமாறு சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்திருப்பதாக கொழும்பை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதற்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக பிரித்தானியா செல்வதாகத் தெரிவித்தே அவர் பயணித்ததாகவும் ஆனாலும் சுவிஸ் சென்ற விடயம் தமக்குத் தெரியாது என்று கூட்டமைப்பின் இள நிலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவ…

  17. இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை. அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள். இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகள…

  18. நாட்டிற்கும் நாட்டின் தலைவருக்கும் ஆசீர்வாதம் வேண்டி இன்று அழைப்பு விடுக்கப்பட்ட பிரார்த்தனை நிகழ்வு பிசுபிசுத்துப் போனதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடக்கில் இந்து ஆலயங்கள் எதிலும் ஆலயமணியை ஒலிக்க செய்யுமாறு விடுக்கப்பட்ட காலப்பகுதியில் எவரும் மறந்தும் கூட ஆலையப் பக்கம் சென்றிருக்கவில்லை என தெரிகிறது. ஜெனீவாவில் அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் நாட்டிற்கும் நாட்டின் தலைவருக்கும் ஆசீர்வாதம் வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளிற்கு இலங்கை அரசின் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அனைவரையும் ஆலயங்களில் மணிகளை ஒலிக்கவிட்டு இப்பிரார்த்தனை நிகழ்வினை அனுஸ்டிக்க கோரப்பட்டிருந்தது. எனினும்…

  19. 'இலங்கை தொடர்பான பிரேரணையால் சர்வதேச சமூகம் இரு கூறுகளாக பிரிந்துள்ளது' ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை சர்வதேச சமூகத்தை சமவளவான இரண்டு கூறுகளாக பிரித்துள்ளன என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். இது சர்வதேச சமூகத்தை துருவப்படுத்துகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 47 நாடுகளும் சம அளவான இரு அணிகளாக பிளவுபட்டு போயுள்ளன. ஒருமித்த கருத்தும் இங்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷமன் கதிர்காமர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணக்கத்தில் கல்வித் துறையின் பங்கு எனும் தலைப்பிலான தேசிய மாநாட்டின் மூன்றாவது தொடர் இன்று செவ்வாய்க்கிழமை கொழ…

    • 0 replies
    • 771 views
  20. மன்னார் ஆயருக்கு மிரட்டல் இலங்கைச் சூழல் குறித்து ஐ நா மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஊடகங்கள் மற்றும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உரிமைய போன்ற கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவது குறித்து தாம் கவலையடைவதாக கத்தோலிக குருமார்கள், அங்கிலிகன் குருமார்கள் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்டோர் ஐ நாவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இலங்கை சூழல் குறித்து மன்னார் ஆயர் மற்றும் வடக்கில் உள்ள 30 கத்தோலிக குருமார்கள் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்கள் மிரட்டப்பட்டதாக நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள கிறிஸ்தவ குருமார்களும், பொதுமக்களும் ஐ நா விடம் தற்போது தெரிவித்துள்ளனர். வட பகுதியில் இருக்கும் கத்தோலி…

    • 3 replies
    • 1.2k views
  21. இலங்கைக்கு எதிராக 63 பக்கங்கள் கொண்ட ஆவணம் ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை இன்று வெளியிட்டு உள்ளது. இந்த ஆவணத்துக்கு “Locked away: Sri Lanka’s security detainees” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இலங்கையில் பல நூற்றுக் கணக்கானோர் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டு சித்திரவதை, படுகொலை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் இவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு முறையாக உட்படுத்தப்படாமல் பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் கணிசமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் என்றும் இதில் உள்ளது. இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதில் கோரப்பட்டு உள்ளது. …

    • 1 reply
    • 1.3k views
  22. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அங்கு இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அம்னஸ்டி இண்டர் நாஷனல் அமைப்பு இன்று வெளியிடும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றி ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் மீண்டும் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெனிவாவில் அம்னஸ்டி இண்டர் நாஷனலின் இந்த அறிக்கை வெளியாகிறது. போர் குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவதற்காக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருக்கிறது. http://www.bbc.co.u…

  23. Believe it or not ! Rajapakse regime had caused 5761 disappearances -report presented to Geneva conference The UN active group had in its report presented to the Geneva Human rights Commission on forced abductions had stated that no measures had been taken so far in respect of the 5761 abductions committed in SL. A most significant feature is , in the statistics provided in the report , the many tens of thousands of disappearances during the final phase of the war had not been included . If a complaint is to be made to this active group Committee , somebody close to the victim of disappearance should inform. Unfor…

    • 1 reply
    • 807 views
  24. கொழும்பு வருகிறார் அமெ. இராஜதந்திரி;ஜனாதிபதி மற்றும் தமிழ்க் கூட்டமைப்பினரைச் சந்திப்பார் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஜெனிவா அமர்வில் அமெரிக்காவின் கை ஓங்கியிருக்கும் நிலையில், அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட இராஜதந்திரியான அட்டுல் கெஷாப் அவசர பயணமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வருகிறார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் விவகாரங்களைக் கையாள்வதற்கான அமைச்சின் பணிப்பாளராகக் கடமையாற்றும் கெஷாப், ஜெனிவாவில் தற்போது நடை பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர் வில் கலந்துகொண்டு அமெரிக்…

    • 0 replies
    • 532 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.