ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முறையாக பாதுகாத்திருந்தால் ஜெனீவா தீர்மானங்களுக்கு அரசாங்கம் அஞ்ச வேண்டியதில்லை. பொது மக்களையும் நாட்டையும் சீரழித்து விட்டு தற்போதைய அரசாங்கம் போலி தேசப்பற்று வேடத்தை போட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமை பேரவையில் நாட்டிற்கு எதிரான தீர்மானங்கள் முன் வைக்கப்படுமாயின் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில் இன்றும் நாட்டில் மனித உரிமைகளோ நல்லாட்சிகளோ ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மேல் மாகாண உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கூறுகையில், நாட்டில் எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களும் விலையேறி விட்டுள்ள…
-
- 0 replies
- 471 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் என ஜெனீவாவில் உறுதி மொழி வழங்கும் அரசாங்கம் உள்நாட்டில் இதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இந்த இரட்டை வேடத்தின் அர்த்தம் தான் என்ன? என கேள்வியெழுப்பும் ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல, உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதில்லை என்பதால் இந்தியாவும் சர்வதேசமும் இம்முறை அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் : நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சி…
-
- 0 replies
- 490 views
-
-
அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பிக்கை கிடையாது எனசர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த கால அவகாசம் தேவை எனஅரசாங்கம் விடுத்தள்ள கோரிக்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட தன்னார்வதொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டு;ள்ளன. இதற்கு முன்னர் இலங்கையில் ஆட்சி நடத்திய அரசாங்கங்களும் காலஅவகாசம் கோரியிருந்த போதிலும், உரிய தீர்வுத் திட்டங்கள் எதுவும்முன்வைக்கப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளர்யோலன்ட் போஸ்டர் குறிப்பிட்டுள்ளார். கடத்தல்கள், காணாமல்போதல்கள், கொலைகள் மற்றும்சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். கைதிகள் தொடர்பிலா…
-
- 0 replies
- 382 views
-
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த காலம் ஓர் தடையாகஅமையாது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ்தெரிவித்துள்ளார். மெய்யான விருப்பம் இருந்தால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்விசாரணை நடாத்த எவ்வித தடையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மனித உரிமை மீறல்கள் குறித்துவிசாரணை நடத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அங்கம் வகித்தசர்வதேச பிரதிநிதிகள் பதவிகளை இராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையில்,மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட…
-
- 0 replies
- 478 views
-
-
ஜெனீவாவில் கூட்டம் போட்ட இலங்கை! குறுக்கிட்டது மனித உரிமை அமைப்புக்கள்! ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, சிறிலங்காவுக்கு ஆதரவு தேடும் நோக்கில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக அனைத்துலக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று பிற்பகல் 1 மணியளவில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் சிறிலங்கா அரச அதிகாரிகளுக்கும், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மனிதஉரிமைகள் அமைப்புகளுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சூடான வாக்குவாதங்கள் நிறைந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, “30 ஆண்டு கா…
-
- 3 replies
- 780 views
-
-
காலத்தாலும் பண்பாட்டாலும் முதிர்ந்த தமிழினத்திற்கு விடிவு என்பது கிடைக்குமா என்பதில் சந்தேகம் தான் தமிழர்கள் சேர சோழ பாண்டிய இராட்சியம் என முப்பெரும் அரசுகளாக தென்ஆபிரிக்கக் கடலோரம் தொடக்கம் அவுஸ்ரேலியாக் கடலோரங்கள் வரை விரிநது பரந்திருந்து கோலோச்சிய இராட்சியங்கள். பின்னர் உலகத்தின் பேரழிவு காரணமாக பாண்டிய நாடாகிய லெமூரியாக்கண்டம் (குமரிக்கண்டம்) இந்தோனேசியா, இந்தியா. இலங்கை. மாலைதீவக்கு இடைப்பட்ட பிரதேசம் கடலினுள் அமிழ்ந்துபோக ஆங்காங்கே தப்பிய தமிழர்கள் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இந்தோனேசியா போன்ற நாடுகளில் விடுபட்டார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களும் தங்களுக்குள் பகைமையை வளர்த்து தங்களுக்குள் போரிட்டு அழிந்தார்கள். இதனால் தமிழனுக்குள்ளேயே தமிழன…
-
- 1 reply
- 639 views
-
-
தமிழ் கனேடியனின் காணப்படும் சம்பந்தரின் கடிதம். முதலாவதில் TC யின் தலைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. பொருத்தமானதை உபயோகிக்கலாம்.
-
- 3 replies
- 921 views
-
-
இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை இன்று முக்கிய உரை? ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைகள் நிலை குறித்த பேரவையின் ஆண்டு அறிக்கையை இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனித உரிமைகள் அறிக்கையில், இலங்கை குறித்த விடயங்களம் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோ இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். நேற்றுக்காலை 10.30 மணியளவில் மரியா ஒரேரோ உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இறுதிநேரத்தில் அவரது உரை கைவ…
-
- 0 replies
- 577 views
-
-
சுவிஸில் தஞ்சம் கோரிய ஊடகவியலாளர்கள் இருவர் குறித்து முறைப்பாடு செய்வேன்: டக்ளஸ் இலங்கையில் தமக்கு உயிராபத்து இருப்பதாகக் கூறி சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் இருவர் தொடர்பாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் தான் முறைப்பாடு செய்யப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். மேற்படி இரு ஊடகவியலாளர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக சில தனி நபர்களால் தாக்கப்பட்டதாகவும் அதை அவர்கள் ஐரோப்பாவில் தஞ்சம் கோருவதற்கு பயன்படுத்திக்கொண்டதாகவும் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். யாழ் பத்திரிகையொன்றில் பணியாற்றிய நபர் ஒருவர் பிரத்தியேக வகுப்புகளை நடத்தினார். அவர் தனது வகுப்பு வந்த பாடசாலை மாணவி ஒருவருடன் ஏ…
-
- 1 reply
- 818 views
-
-
உலகப் புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள் சாகச வீரர் கிறீஸ்பீவிபர் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு அருகில் இன்று மாலை 3.30 மணிக்கு நிகழ்த்திக் காட்டிய அற்புத சாகாச நிகழ்ச்சி THX http://newjaffna.com/index.php
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்டத் தொகுதிக்கூட்டம் நேற்று நிறைவடைந்த நிலையில் இக்கூட்டத்தொடரின் வழக்கமான நிகழ்ச்சிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இலங்கை விவகாரமானது நிகழ்ச்சி நிரலின் இரண்டாவது அம்சத்தின் கீழ் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து அங்கத்தவ நாடுகளால் இன்று கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது. ஐ.நா. நிபுணர் குழு சிபாரிசு செய்த முழுமையான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு அமைவாக இல்லாத போதிலும் அவ்வறிக்கை சில சாதகமான சிபாரிசுகள…
-
- 0 replies
- 719 views
-
-
ஜெனீவா மாநாடு தொடர்பான த.தே.கூ.வின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கிறது: யாழ். பல்கலை மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான முடிவினைக் கேள்வியுற்று ஒட்டுமொத்தத் தமிழினமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதித்துவமாக தமிழ் மக்கள் அங்கீகரித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, மக்களின் மனவிம்பங்களைப் பிரதிபலிக்க வேண்டிய தருணங்களில் மக்களுடனான கலந்துரையாடலின்றி, அவர்களின் விருப்பிற்கு எதிராக நம்…
-
- 12 replies
- 904 views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து ஒட்டு போடும்படி மனித உரிமை நாடுகளுக்கு எழுதுங்கள். ஒரு சில வரிகளாவது மின்னஞ்சல் எழுதலாம். நாடுகடந்த அரசின் தபால் அட்டைகளை இங்கே தரவிறக்கம் செய்து பிரதி பண்ணி அனுப்பலாம் http://naathamnews.com/?p=3454%2F The following are the addresses of foreign affairs of all countries in the UN HRC.UN Offices in Geneva Permanent Mission of the Republic of Angola to the United Nations Office and other international organizations in Geneva Chief: His Excellency Mr. Apolinário Jorge Correia Ambassador Extraordinary and Plenipotentiary Permanent Representative Address: Rue de Lausanne 45-47 1201 Geneva Tel…
-
- 8 replies
- 2.5k views
-
-
http://ungeneva.wordpress.com/ ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை மலேசியா கொண்டிருக்கும் எனும் செய்தி, மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மலேசியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு மலேசியத் தமிழர்களின் அவமதிக்கும் செயலென தெரிவித்துள்ளதோடு, மலேசியாவில் உள்ள 20 இலட்சம் தமிழர்கள் உள்ளனர் என்பதனை மலேசியா மறந்ததுவிடக்கூமாது என தமிழர் பேரவையின் தலைவரும், முன்னால் கல்வி சமூக ஆய்வு வாரியத்தின் தலைவருமான என். ஐயங்கரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா ஆதரிப்பதுதான் மனிதகுல நீதிற்குத் தீர்ப்பாக அமையும் என தெரிவித்துள்ள என். ஐயங்கரன், இல்லையேல் அது நமது உணர்ச்சிகளை அவமதிப்பதாக அமையும் என தெரிவித்துள்ளார். …
-
- 3 replies
- 851 views
-
-
இறுதிக்கட்டத்தில் படையினர் போர்குற்றங்கள் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதரபூர்வமான சாட்சியங்களை பன்னாடுகளுக்கு தெரிவிக்கும் செயற்பாட்டில் ச.கனகரத்தினம், சண்முகராஜா ஆகியோர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது . படையினரின் போர் நடவடிக்கையின் போது வன்னிமாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ச.கனகரத்தினம் அவர்களும் வன்னி மருத்துவமனையின் மருத்துவராக இருந்த மருத்துவர் சண்முகராஜாவும் இறுதிக்கட்ட போரின் போது படையினரால் கைதுசெய்யப்பட்டு நான்காம் மாடியில் விசாரணைக்காக மாதக்கணக்கில் வைத்து சித்திரவதை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். பின்னர் படைபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு அமைவாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படு…
-
- 7 replies
- 1.6k views
-
-
சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது ! அடுத்து சிறிலங்காவா ? http://naathamnews.com/?p=3864 நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் – அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிரான இந்த கண்டன பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆக…
-
- 6 replies
- 978 views
-
-
அமெரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து கடுமையான எதிர்ப்பை வெளியிடும் அரசு, ஜெனிவாவில் அந்நாட்டின் கோரிக்கைக்குப் பணிந்து மண்டியிட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரை இதனை அம்பலப்படுத்திவிட்டது என்று பரபரப்பான குற்றச்சாட்டொன்றை அதிரடியாக முன்வைத்துள்ளது ஜே.வி.பி. வடக்கில் ஈ.பி.டி.பி. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றது என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், அமைச்சர் டக்ளஸை அரசு ஜெனிவாவுக்கு அனுப்பியது உலகில் மிகப்பெரிய நகைச் சுவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. ஜெனிவா மாநாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் நாட…
-
- 10 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதனை விசாரணைக்கு வருமாறு இலங்கையின் பயங்கரவாத குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்திருக்கின்றனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் விசாரணைக்காக நாளை கொழும்பில் தமது அலுவலகத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று புலனாய்வுப் பிரிவினர் அழைப்பாணை அனுப்பியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பிலான கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றமை இராஜதந்திரமட்டங்களில் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. மனித உரிமைகள் கூட்டத்தொடருக்குச் செல்வதற்கான முயற்சியில் தமிழ்த் தேசியக்கூட…
-
- 2 replies
- 903 views
-
-
எங்களுக்காக வாழ்ந்த இளைஞனுக்கு 420€ உதவுங்கள் 16.07.1993 அன்று தனது 19வது வயதில் இலங்கை இராணுவத்தினரால் நல்லரட்ணம் சிங்கராசா அவர்கள் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திக் பேரில் கைது செய்யப்பட்ட நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு தற்போது 38வயது. கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனைகளோடும் காயங்களோடும் வாழ்கிற நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு இலங்கை நீதிமன்றம் 50வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்டுள்ளார். மகன் மீது விதிக்கப்பட்ட கடும் தண்டனையைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிங்கராசாவின் தந்தையார் நல்லரட்ணம் மாரடைப்பால் மரணமடைந்தார். சிங்கராசாவின் சகோதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 1997இல் வீரச்சாவடை…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் வாய்த்தர்க்கம் நல்லிணக்க ஆணைக்குழு முடிவுகளை தாம் நிறைவேற்றி வருவதாக சிங்கள பிரதிநிதி மகிந்த சமரசிங்க கூறிய பொழுது தமிழர் தரப்பினர் குறுக்கிட்டு நீங்கள் எதையுமே என்றுமே நிறைவேற்றியதில்லை எனக்கூறினார்கள். இன்று ஜெனீவாவில் வெளிப்படியான சுயாதீன விவாத நிகழ்வில் சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் வாய்த்தர்க்கம் செய்துகொண்டனர். - முப்பது வருட யுத்தத்தின் பின்னர் புலம்பெயர் தமிழர்களுடன் ஈடுபடவந்துள்ளோம் - மகிந்த சமரசிங்க - அமெரிக்கா சிங்களம் மீது ஒரு பிரேரணனையை கொண்டுவருவதில் எந்த நியாயமும் இல்லை - சிங்கள குழு - சிங்கள அரசை சேர்ந்த ஒருவர் தம்மை புகைப்படம் எடுத்ததாக தமிழர் தரப…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளமன்ற ஊறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவி யாழ் பல்கலைக்காழகத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை தூங்கவிடப்பட்டுள்ளதாகவும் தமிழினதுரோகி சுமந்திரன் என எழுதிய சுலோக அட்டையும் களுத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது சுலோக அட்டையினில் போர் குற்ற விசாரணை எங்கே எனக்கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ்பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.இலகுவினில் எவரும் களற்றி எடுத்து செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் கையிரினால் உயரமான மாடிக்கட்டடமொன்றினில் அது தொங்க விடப்பட்டிருந்தது. இதனிடை…
-
- 18 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதி மீதான போர்க்குற்ற வழக்கு தள்ளுபடி _ வீரகேசரி 3/1/2012 9:57:52 AM ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது போர்க்குற்றம் சுமத்தி அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தினால் நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு ஒன்றின் ஜனாதிபதி என்பதாலும் அதனால் அவருக்கே உரிய சிறப்புரிமை மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கம் அறிவுறுத்தியதையடுத்தே மேற்படி வழக்கினை விசாரணைக்குட்படுத்தாத வகையில் தள்ளுபடி செய்வதாக அமெரிக்க மாவட்ட நீ…
-
- 1 reply
- 821 views
-
-
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-01 09:48:08| யாழ்ப்பாணம்] ‘இருட்டினில் வாழும் உயிர்களுக்கு அந்த இறைவன்தானே கைவிளக்கு. விடிந்த பின்னால் அந்த விளக்கெதற்கு? எல்லாம் முடிந்த பின்னால் அவன் அருள் எதற்கு?’ இது சினிமாப் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளின் அர்த்தம் மிகவும் அற்புதமானது. பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள இழப்பின் துயரம் இறைவனைப் பார்த்து நொந்து கொள்கிறது. இந்த நிலையில்தான் தமிழ் மக்களாகிய நாங்களும் இருக்கின்றோம். நம்பியிருந்தவர்கள் போரில் தோற்றுப் போனார்கள். நாம் நம்பியவர்கள் யாரை நம்பினார்களோ அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள். இப்போது யாருமற்றவர்கள் நாங்கள். எங்கள் மனங்களில் புதையுண்ட சோகங்கள், துன்பங்கள் …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒரு நாட்டின் சமயங்களை விட முக்கியத்துவம் அறிவுக்கும், கல்விக்கும் வழங்கப்படுகின்றன. எவ்வாறான கஷ்டங்களை எதிர்நோக்கினாலும் பல நாடுகள் தமது தேசிய வருமானத்தில் கல்விக்கே அதிகளவான நிதியை ஒதுக்கி வருகின்றன. கியூபா .8.5 வீதத்தையும், அமெரிக்கா 5.6 வீதத்தையும் இந்தியா 4.1 வீதத்தையும் கல்விக்காக ஒதுக்குகின்றன. காலநிலை மற்றும் பூகோள ரீதியான காரணங்களினால் அதிகமான வறுமையை சந்தித்து வரும் எத்தியோப்பியா 4.8 வீத நிதியை கல்விக்காக ஒதுக்கும் போது, எமது மக்களின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் நாட்டின் தலைவர் இலங்கையின் கல்விக்காக வெறும் 1.8 வீத நிதியையே ஒதுக்கியுள்ளார். இது குறித்து மக்கள் ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டிய காலம் எழுந்துள்ளது என இலவச கல்வியை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் …
-
- 1 reply
- 698 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், கொண்டு முயற்சிக்கப்படும் யோசனை தோற்கடிக்க தற்கொலை குண்டுதாரிகளாக மாற 500 இளைஞர்கள் தயாராக இருப்பதாக அமைச்சர் பிலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். ஜா-எல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜா-எல தொகுதியில் உள்ள சுமார் 500 இளைஞர் தன்னை சந்தித்து, ஜனாதிபதி எதிராக வரும் சக்திகளை எதிர்கொள்ள தம்மால் தற்கொலை குண்டுதாரிகளாக மாற முடியும் என தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தான், அவசரப்பட வேண்டாம். சற்று பொருமையாக இருக்குமாறும், இலங்கைக்கு கடவுளின் ஆசி இருப்பதால், தீங்கு எதுவும் ஏற்படாது எனவும் கூறியதாகவும் பிலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். http://www.…
-
- 1 reply
- 997 views
-