ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
பூநகரி மக்கள் நீருக்கு அலையும் போது இரணைமடுக்குளத்தின் நீரை எவ்வாறு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது? பூநகரிப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் பொதுமக்கள் குடி நீருக்கு அலைந்து திரியும் நிலை காணப்படுவதால் இரணைமடுக்குளத்தின் நீரை பூநகரிப் பகுதிக்கு கிடைக்க வழி செய்ய வேண்டுமென பூநகரி பிரதேச சபைத் தலைவரும் அப் பகுதி விவசாய அமைப்புக்களும் வேண்கோள் விடுத்துள்ளனர். இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி நீரைக் கொண்டு செல்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான சந்திப்பு கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவர் வி.குகராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இ…
-
- 2 replies
- 439 views
-
-
பொதுமக்களுக்கு... இலவசமாக வழங்கப்படவுள்ள, ‘சுவ தரணி’ மருந்துப் பொதி கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு! பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ‘சுவ தரணி’ சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி அவர்களினால் உத்தியோகபூர்வமாக இந்த ‘சுவ தரணி’ மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கப்பட்டது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய பயணித்து ஆரோக்கியமான ம…
-
- 0 replies
- 286 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக ஒப்பந்தங்களுக்கு விரோதமானது என ஐரோப்பிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரத்தை வழங்குவதற்கு சிறிலங்கா அரசு தவறியிருப்பது ஆழந்த கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 714 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கும் நிகழ்வில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலரி மாளிகையில் நாளை மறுநாள் காலை நடக்கவுள்ள நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் முன்பாக, வடக்கு மாகாண முதல்வராக, சி.வி. விக்னேஸ்வரன், பதவியேற்கவுள்ளார். அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர், சல்மான் குர்ஷித், நாளை மறுநாள் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளார். அவர், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், சாட்சியாகப் பங்கேற்பார் என்று கொழும்பு அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் முன…
-
- 2 replies
- 313 views
-
-
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 பேரைக் கடற்படையினர் நேற்றுக் (24) கைது செய்துள்ளனர். இவர்களில் எட்டுபேர், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 2 டோலர் இயந்திரங்களுடன், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று சட்டவிரோதமான, மீன்பிடியில் ஈடுபட்ட, 6 இந்திய மீனவர்கள், நேற்று மாலை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னாருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-மீனவர்கள்-14-பேர்-கைது/175-199253
-
- 0 replies
- 233 views
-
-
யாழ். விக்டோரியா வீதியிலுள்ள அழகுபடுத்தும் பயிற்சி நிலையமொன்றின் மலசலகூட குழியிலிருந்து இன்று (16.10.13) புதன்கிழமை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 6 மோட்டார் குண்டுகளும், ஒரு ஆர்.பி.ஜி ரக குண்டுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பழைய மலசலகூடக் குழியினை தூர்வாறும் போதே இந்தக் குண்டுகள் இருந்தமை அவதானிக்கப்பட்டு இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்திற்கு சென்ற இராணுவத்தினர் குண்டுகளை மீட்டுச் சென்றனர். குறித்த பகுதி இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டில் அம்முகாம் அகற்றப்பட்டு மக்களிடம் இந்தப் பிரதேசம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97732/lan…
-
- 0 replies
- 394 views
-
-
நீர்வேலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என கூறி , முப்படைகள் , காவல்துறையினரை வடமாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடிய சில மணி நேரங்களில் நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் வாள் வெட்டுக்குழு ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு புகுந்த வாள் வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் , வாளுகள் , கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.https://www.kuriyeedu.com/?p=365713
-
- 1 reply
- 461 views
-
-
மக்களே அவதானம் : தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி (எம்.ஆா்.எம்.வஸீம்) இலங்கை மற்றும் கனடா அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்து வந்த பெண்ணொருவரை பணியகத்தின் விசாரணைப்பிரிவு கைதுசெய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கையில், தொழில் தொடர்பான எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் அரசாங்கம் கனடாவுடன் செய்துகொண்டதில்லை. இவ்வாறான பொய் பிரசாரங்களை யாரும் நம்பவேண்டாம். அத்துடன் இதுபோன்ற தகவல்களை நம்பி வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள், பத்தரமுல்லையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்த…
-
- 2 replies
- 390 views
-
-
இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீனக் கப்பலான ஹிப்போ ஸ்பிரிட், இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளமையை கடல்சார் போக்குவரத்து இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. சேதன உரத் தொகுதியை ஏற்றிய குறித்த கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், கப்பல் தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அதிகாரசபையின் அதிகாரி, கடல் மாரக்கமாகப் பயணிக்கும் போது இலங்கை எல்லைக்குள் நுழைவது சட்ட விரோதமாகாது என்றும் குறிப்பிட்டார். சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மாத்திரமே இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பை கண்காணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீ…
-
- 2 replies
- 435 views
- 1 follower
-
-
கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் மலேசியா பங்கேற்கக் கூடாது - மலேசிய எதிர்க்கட்சி [sunday, 2013-10-27 09:43:20] இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் மலேசியா பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் லிம் குஹான் எங் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு மலேசிய அரசாங்கம் அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறி…
-
- 0 replies
- 665 views
-
-
முஸ்லிம் அரசியல் நாறிப்போய்க் கிடக்கின்றது ஏதாவது சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தினையும் காட்டிக் கொடுத்து ஜனாசாக்கள் எரிப்பதை அழகு பார்த்து காப்பாத்த முடியாத அரசியல் இந்த சமூகத்திற்கு தேவையா என்று என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன் ஆறு மாத கால சிறைப்படுத்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் இல்லத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற போது மேற…
-
- 1 reply
- 407 views
-
-
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார் என்று பழ. நெடுமாறன் குற்றம் சாற்றியுள்ளார். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு : விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களைக் கூறி முதலமைச்சர் கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பி…
-
- 0 replies
- 603 views
-
-
"பிரபாகரன் இல்லாத உலகத்தையே எப்போதும் எதிர்பார்த்தேன் சுயநலத்திற்காக புலிகளுக்கு துதி பாடியதில்லை" 02 நவம்பர் 2013 ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான ஏது – டக்ளஸ் ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான பிரதான ஏதுவென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சிறந்த தேர்தல் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உட்பூசல்கள் மற்றும் தேர்தல் வியூகக் குறைபாடுகளே பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டமை…
-
- 15 replies
- 1.5k views
-
-
நல்லிணக்கத்தில் அக்கறையிருந்தால் 13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள்; சித்தார்த்தன் November 17, 2021 “இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி – இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால் – அதில் அர்பணிப்பிருந்தால் – முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். 13 இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: …
-
- 0 replies
- 314 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவீரன் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று காலை 11 மணிக்கு திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. உலக தமிழர்கள் அனைவரும் அமைதியாக வாழவும், அடக்கு முறையை எதிர்த்து போராடவும், ஈழ மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்றும் தனி தமிழ் ஈழம் மலர செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரை தலைமையில் கூட்டு (பிராத்த…
-
- 0 replies
- 979 views
-
-
தமிழ்ப் பிரதிநிதிகள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய வாழ் தமிழ் சமூகத்தினர் பிரதமரை சந்தித்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரி;த்தானிய அரசாங்கம் கனடாவை பின்பற்ற வேண்டுமென தமிழ்ப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். அமர்வுகளில் பங்கேற்றால், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானியா உதாசீனப் போக்கைப் பின்பற்றுவதாகவே வெளிப்படும் என தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அமைப்பின் தலைமைப் பதவிய…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கை அரசாங்கம் தாம் முழு தமிழ் அகதிகளுக்கும் நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. ஆனால் இன்னமும் 11,000 தமிழ் இளைஞர்களையும், சிறுவர்களையும் அடைத்து வைத்திருக்கின்றது. புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் இவர்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூட பார்க்க முடியாத அளவிற்கு தடுத்து வைத்திருக்கின்றது. இந்த சிறுவர்களும் இளைஞர்களும் பெண்களும் உண்மையாக புலி உறுப்பினர்கள் என கருத முடியாது. அத்துடன் சந்தேகத்தின் பேரிலும் முகாம்களில் கைது செய்யப்பட்டவர்களும் இங்கு இருக்கின்றார்கள். தவிர முக்கிய விடுதலைப்புலிகள் யாருமே பார்க்கமுடியாத இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தலைவர் பிரபாகரனின் பெற்றோர்கள் கூட இலங்கையின் சித்திரவதை கூடமான 4ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 510 views
-
-
கொழும்பை தலைமையாக கொண்டு யாழ்ப்பாணத்திலும் அச்சிட்டு வெளியிடப்படும் பிரபல தமிழ் நாளேடு ஒன்றில் இருந்து அரசியல் பகுதிக்கான ஊடவியலாளர் ஒருவர் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளார். வட மாகாணசபையின் இரண்டாவது அமர்வில் ஆளுநர் சந்திரசிறி நிகழ்த்திய உரையை பிரசுரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நாளேட்டின் கொழும்பு நிர்வாகம் குறித்த ஊடகவியலாளரை இடைநிறுத்தி உள்ளது. இடைநிறுத்தும் முன்னர் சிறிய விசாரணைகள் கூட நடத்தப்படவில்லை என சக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆளுனரின் உரை நீண்டதாக இருந்ததால் அதனை அடுத்தபதிப்பில் கட்டுரையாக அல்லது முழுமையான செய்தியாக வெளியிடலாம் என்று கருதி அந்த உரையை குறித்த ஊடகவியலாளர் முதல் பதிப்பில் வெளியிடவில்லை. உரை மொழிபெயர்க்கப்பட்டு பகல் வேளை கிட…
-
- 0 replies
- 258 views
-
-
ரவி கருணாநாயக்கவுக்கும் அலோஷியஸுக்கும் இடையில் எவ்வாறான தொடர்பு உள்ளது? உடனடியாக வெளிப்படுத்தவேண்டும் என்கிறது தேசிய சுதந்திர முன்னணி (ஆர்.யசி) மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் தனிப்பட்ட திருட் டுகள் இடம்பெறவில்லை. இதன் பின்னணியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் அர் ஜுன் அலோசியஸுக்கும் இடையிலான உறவு என்னவென்பது உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்தது. மத்திய வங்கி ஊழல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குற்றவா…
-
- 0 replies
- 316 views
-
-
பொலிஸ் சேவையிலிருந்து சிறிகஜன் நீக்கம்! – பொலிஸ் மா அதிபர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணம் வந்துள்ள பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முப்படைகளையும் பயன்படுத்துமாறு அரச தலைவர் பணித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட து…
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான திரு. பீற்றர் இளஞ்செழியன், மர்ம குழு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தார். கடந்த 11.12.2021 அன்று மாலை முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற இச் சம்பவத்தில் முகத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தாடை எலும்பு முறிந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக இவரது குடும்பத்தினர் முல்லைத்தீவு போலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். https://www.thamizharkural.site/பீற்றர்-இளஞ்செழியன்-மீது/
-
- 25 replies
- 1.9k views
- 1 follower
-
-
வவுனியா தடுப்பு முகாமில் இருந்து யாழ் வந்த 17 வயது மாணவன் உட்பட நான்கு ஆண்கள் மர்மமாக கொலையுண்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் காணாமல் போனபின்னரே கொலையுண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து மல்லாகம், கோணப்புலம் முகாமில் தங்கியிருந்த சந்திரகாந்தன் சதீஸ் (வயது 17) என்பவர் காணாமற்போனதாக கடந்த 4 நாள்களாகத் தேடப்பட்டு வந்தார். அவர் மல்லாகம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்தார். இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் பின்னர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர், உறவினர்களால் தேடப்பட்டுள்ளார். நேற்று அளவெட்டி பிணாக்கை எனும் இடத்தில் பாழடைந்த கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக தெரிவித்தைத் தொடர்ந்து குறி…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகமாக இல்லையென்று வட இலங்கை மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். போர்க்காலத்தில், அதுவும் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள காயங்கள், அவயவங்களின் இழப்புக்கள், சொத்துக்களுக்கு எற்பட்டுள்ள அழிவுகள், விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து, மார் இரண்டு வார காலப்பகுதிக்குள் தகவல்களைத் திரட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வார காலத்தில் இப்படியான பணியை பூர்த்திசெய்…
-
- 0 replies
- 183 views
-
-
சிறிலங்கா அரசுத் தலைவர் பதவிக்கான ஆளும் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கான பரப்புரைக் கூட்டம் ஒன்று சிலாபம் நகரில் நேற்று நடைபெறவிருந்த நிலையில், நகரிலுள்ள தமிழர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறை உத்தரவிட்டதால் அங்கு பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. சிலாபம் நகரிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு நேற்று திங்கட்கிழமை காலை சென்ற காவல்துறை அதிகாரிகள் சிலரே இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்ததையடுத்து அங்கு பெரும் அச்சநிலை உருவாகியது. அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் ஒன்று நகரில் நடைபெறவிருப்பதால் தமிழர்கள் அனைவரும் தமது வீடுகளையும், வியாபார நிலையங்களையும் மூடிவிட்டு உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸார் மீது நடவடிக்கை : திணைக்களம் பணிப்பு வீரகேசரி இணையம் 1/11/2010 11:11:59 AM - தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பணித்துள்ளார் எனச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர்களது பதாகைகள், சுவரொட்டிகளைக் கடந்த ஜனவரி 7ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு திணைக்களம் கடுமையான உத்தரவினை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 474 views
-