ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
ஏறக்குறைய 2,000 அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள் இந்த ஊதியமில்லாத விடுப்பை வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ அல்லது அவர்களின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 1988 ஊழியர்கள் ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை தொடர அனுமதி பெற்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 584 views
- 1 follower
-
-
தோல்வியுற்றால் அமைதியாக ஆட்சியை ஒப்படைப்பேன் – உறுதி கூறுகிறார் மகிந்த DEC 22, 2014 | 11:25by கார்வண்ணன்in செய்திகள் அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியில் அவர், “முதலில், நான் தோற்கமாட்டேன். ஆனால், முதிர்ந்த துடிப்பான ஜனநாயக நாடான சிறிலங்காவில் எப்போதுமே அமைதியான முறையில் அதிகாரமாற்றம் இடம்பெற்று வந்திருக்கிறது. ஆனால், மீண்டும் சொல்கிறேன், நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மூன்றாவது பதவிக்காலத்தில், இ…
-
- 2 replies
- 526 views
-
-
‘மகாத்மா காந்திபுரம்’ – புதிய கிராமம் மக்களிடம் கையளிப்பு!! இந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் இன்று இடம்பெற்றது. நிகழ்வில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்…
-
- 0 replies
- 707 views
-
-
Published By: VISHNU 08 MAY, 2023 | 02:34 PM மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில் தலை மன்னார் ராமேஸ்வரம் இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்ட காணொளி அடங்கிய இறுவெட்டு திங்கட்கிழமை (8) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெலிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர…
-
- 3 replies
- 511 views
- 1 follower
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அதிரடிப்படை அதிகாரி பலி [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:24 ஈழம்] [ந.ரகுராம்] அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொத்துவில் படமஸாவ என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இன்று முற்பகல் 9.35 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவத்தில் அதிகாரி கொல்லப்பட அதிரடிப்படையினர் அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டனர். http://www.eelampage.com/?cn=30972
-
- 0 replies
- 670 views
-
-
பல்லாயிரக்கணக்கான மக்களோடு லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கொள்ளும் நிகழ்வு லண்டனில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாரகரில் பிரசித்திபெற்றதும், அதிகளவிலான உல்லாசப்பயணிகளை கவரும் இடமுமான ரவல்கர் சதுக்கத்தில் இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. மாலை 4:00 மணிமுதல் இப்பகுதியை நோக்கி தமிழர்கள் வருகைதர ஆரம…
-
- 11 replies
- 2.1k views
-
-
கொழும்பின் அரசியல் சகதிக்குள் புதையுண்டு போகும் ஈழத்தமிழினம்? DEC 27, 2014 | 8:03by புதினப்பணிமனைin கட்டுரைகள் தமிழர்களின் தாயகம் அவர்களின் அடையாளம் தேசிய அளவில் ஒரு இனமாக அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் பின்தள்ளப்படும் நிலையை உருவாக்குவதும் அரச அதிகாரத்தையும் அதன் கட்டமைப்பையும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஏற்று கொள்கின்றார்கள் என்பதை அனைத்துலகுக்கும் எடுத்து காட்டவும் இந்த தேர்தல் உதவ உள்ளது. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி. சிறி லங்கா அதிபர் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் விருப்புகளை ஒரு பொருட்டாக கொள்ளாத நிலை இருப்பதை தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிகாட்டி உள்ளனர். இந்த நிலையை பல கொழும்பு ஊடகங்களும் எடுத்து காட்டுகின்ற போதிலும் அ…
-
- 0 replies
- 411 views
-
-
குடாநாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதனால் நெருக்கடிநிலை [Thursday March 08 2007 06:39:06 AM GMT] [virakesari.lk] யாழ்ப்பாணத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையினால் வைத்தியர்கள் பலர் வெளியேறியுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் பணிகள் ஸ்தம்பிதமடையும் நிலைதோன்றியுள்ளது. மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மாவட்ட மற்றும் அரசினர் வைத்தியசாலைகளிலேயே இந்நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.மாவட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரிகளே வைத்தியர்களாக பெருமளவில் பதவி வகித்து வருகின்றனர். இவர்களும் யாழ். குடாநாட்டில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையினாலும், நெருக்கடி நிலைமையினாலும் தமது ஒப்பந்த…
-
- 0 replies
- 902 views
-
-
காணாமல்போனோர் தரவரிசை பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் உலகளாவிய ரீதியில் அதிகளவு காணாமல் ஆக்கப்பட்டோர் நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “முன்னைய ஆணைக்குழுவின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆசியாவில் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியிலான காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலை நோக்கும்போது இலங்கை முதலிடத்த…
-
- 1 reply
- 439 views
-
-
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் உருவத்தை கொண்ட ஏ. ஆர் சிறிசேனா என்ற ஒருவரின் படத்தினையும் கொடிச்சின்னத்தினையும் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் குறித்த விளம்பரம் முன்பக்கத்தில் பாரியளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36637/57//d,article_full.aspx
-
- 16 replies
- 1.6k views
-
-
சிறீபதி சூரியாராச்சி கைது முன்னால் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி கைது செய்யப் பட்டதாக சக்தி fM செய்திகள் தெரிவிக்கின்றன
-
- 16 replies
- 2.9k views
-
-
கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கருணா குழு அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்து இலங்கை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. கருணா குழுவினர் இராணுவ நடவடிக்கைகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படவில்லை எனவும் ஆனால் அவர்கள் வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் சகி கலஹே தெரிவித்துள்ளார். இலங்கை தீவிரவாத ஒழிப்பு அனுபவங்களை சர்வதேசத்தின் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றிய போதே சகி கலஹே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கின் விடுதலைக்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் தப்பிச் சென்று பதுங்கக்கூடிய பகுதிகளில் கருணாவின் குழுவினர் நி…
-
- 1 reply
- 836 views
-
-
குழந்தையின் இறப்பால் வைத்தியர்களை தாக்கிய தந்தை ;மன்னாரில் சம்பவம் குழந்தையின் இறப்பை சகிக்க முடியாமல் குழந்தையின் தந்தை வைத்தியரை தாக்கிய சம்பவம் மன்னாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரின் மனைவியான 33 வயதுடைய லசிக்கா என்பரே இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றேடுத்துள்ளார். இவ்வாறு பெற்றக்குழந்தை இன்று காலை இறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து குழந்தையின் தந்தையான முகமட் றிவ்லான் வைத்தியர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளார். மேலும் சம்பவத்தில் காயமடைந்த வைத்தியர்,வைத்திய உத்தியோகத்தர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. எனினும் வைத்தியர் மற…
-
- 4 replies
- 927 views
-
-
ஜெயசிக்குறு காலத்திற்கு திரும்பும் வவுனியா வடக்குப் பிரதேசம்: வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 17:10 ஈழம்ஸ ஜகிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்ஸ "ஜெயசிக்குறு காலத்தில் வவுனியா வடக்குப் பிரதேசம் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு தற்போது மாறியுள்ளது என்று வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ஞானம் தெரிவித்துள்ளார். சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுகள்இ கிளைமோர் தாக்குதல்கள்இ மக்கள் இடப்பெயர்வுகள் தொடர்பாக 'புதினம்' இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நெடுங்கேணிஇ கனகராயன் குளம்இ புளியங்குளம் என்பன தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகு…
-
- 0 replies
- 1k views
-
-
[sunday, 2011-06-05 05:55:02] ஆசியப் பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் வலுப்படுத்துமென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் நேற்று சனிக்கிழமை உறுதியளித்துள்ளார். தனது நேச அணிகளைப் பாதுகாப்பதற்காகவும் கடல் மார்க்கங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களுடன் அமெரிக்க இராணுவத்தின் வலுவான பிரசன்னம் தொடர்ந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். வாஷிங்டனின் நிதிப் பிரச்சினைகள் மற்றும் பிராந்தியத்தில் சீனாவின் பலம் அதிகரித்துவருகின்றமை என்பது தொடர்பாக ஆசிய நாடுகளுக்கு மீள உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக…
-
- 2 replies
- 791 views
-
-
இரணைமடு குளத்திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வது மாத்திரமல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப் பாதுகாப்பும் இரணைமடு குளத்திலேயே தங்கியுள்ளது. இதனாலேயே இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்கு பதிலாக நாம் மாற்றுத்திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். இரணைமடுக்குளத்தின் 95ஆவது வருடத்தையொட்டி 95 பானைகள் வைத்துப் பொங்கும் மாபெரும் பொங்கல் விழா, இரணைமடு கனகாம்பிகை ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றது. இப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு தொடர்…
-
- 0 replies
- 280 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 JUN, 2023 | 04:44 PM இனப்படுகொலையின் விளைவாக பெண் தலைமைத்துவ வாழ்வுக்கு உள்ளாக்கப்பட 90 ஆயிரம் ஈழத்தமிழ் பெண்களும் அவர்களது குடும்பங்களை சேர்ந்த 2இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்களும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை, இப்பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தேவைகளை பூர்த்திசெய்ய உலகத்தமிழர்களாகிய அனைவரும் ஒரு பொது வெளியில் கூட்டிணைந்து செயற்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். உலகளாவிய ரீதியில் வறுமை, பாலியல் வன்கொடுமை, சுகாதாரப்பிரச்சினை, அரச இராணுவ அடக்குமுறைகள் போன்றவற்றால் சுமார் 258 மில்லியன் வி…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 12:59 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் தென் முனையிலுள்ள அம்பாந்தோட்டைப் பகுதியில், 2714 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட முதலீட்டு வலயத்தில், பாரிய 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை அமைச்சரவை யூலையில் வழங்கவிருக்கிறது. இந்த நிலையில், அம்பாந்தோட்டை நகரத்தினை மையப்படுத்திய அரசாங்கத்தினால் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் இந்த அமைச்சரவை அங்கீகாரத்துடன் முழுவேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய உலகின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜேர்மனியைச் சேர்ந்த அவுடி [Audi] நிறுவனம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அண்மையில் பல மில்லியன் …
-
- 0 replies
- 715 views
-
-
தமிழ் அகதிகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த பெண் அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தொடர்பான இணக்கப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக ஏ.பி.சி தமிழ் ஒலி சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றிய ரெபேக்க லிம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த பல இலங்கை தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் பெண்கள், ஆண்கள் உட்பட அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு தஞ்சம் வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் பயின்று வந்த பிள்ளைகள் உட்பட 5 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் …
-
- 4 replies
- 982 views
-
-
அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கை சமர்ப்பிப்பு தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கையை வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு …
-
- 0 replies
- 117 views
-
-
இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியாவின் அறிவுரை ஏப்ரல் 05, 2007 டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 2 நாள் சார்க் மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வு அல்ல. இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். நின்று போயுள்ள பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு இந்தியா சில யோசனைகளைத் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விவாதித்து விரைவில் ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் தொடர்ந்தும் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு சிங்கள குடியேற்றம் : October 2, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி சிங்கள குடும்பங்களை குடியேற்ற போவதில்லை என அரசாங்கம் கூறிய போதிலும் மகாவலி எல் வலயம் ஊடாக தொடர்ந்தும் காணிகள் கைப்பற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் இதனை கூறியுள்ளார். அத்துடன் இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு கடிதத்தை நாளைய தினம் நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாகவும் சும…
-
- 2 replies
- 773 views
-
-
வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றது : அமைச்சர் பந்துல! இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த சில தசாப்தங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளை விடவும் …
-
- 8 replies
- 747 views
- 1 follower
-
-
Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றம் சுமத்தியுள்ளது. இரகசிய அறையொன்றில் குறித்த பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டத்தில் இரா.சம்பந்தனுக்கு 9 கோடி! அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதிக்கு 1347 கோடியே 71 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமருக்கு 166 கோடி 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் நிதியாண்டின் தேவைக்கா…
-
- 0 replies
- 330 views
-