Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 16 SEP, 2023 | 04:15 PM அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் உத்தியோகபூர்வ வாகனங்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் பணம் வீண் விரயமாகின்றமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சிலர் தங்களது தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும் நிறுவனத்துக்கு வாடகைக்கு வழங்கி அவற்றையும் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை தங்களது மனைவிகள்…

  2. கொழும்பில் "சமாதான நோக்கு" இதழின் ஆசிரியர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:58 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் "சமாதான நோக்கு" என்ற இதழின் முன்னாள் ஆசிரியர் விஜய காந்தன் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்திற்காக பணியாற்றியவர் அவர். CEDEC அமைப்பிலிருந்து பொரளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை அவர் கடத்தப்பட்டார். சிறிலங்கா சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளராக இருந்து மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் படுகொலை செய்யப்பட்ட கேதீஸ் லோகநாதனுடன் இணைந்து சமாதான செயற்பாடுகள் தொடர்பில் விஜய காந்தன் செயற்பட்டு வந்தார். விஜயக…

  3. நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் விடிந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தல். தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்துவிட்டன. பொதுநிலையில் நிற்போர், எல்லோரும் வாக்களியுங்கள் என்ற கோரிக்கையையும் தேர்தல் சுமுகமாக நடந்தேற வேண்டும் என்ற ஆசீர்வாதத்தையும் சமயோசிதமாகக் கூறி தேர்தல் பற்றிய தங்கள் கருத்தை நிறைவுசெய்து கொண்டுள்ளனர். தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வதற்கான வழியாக அவர்கள் இதைக் கருதியிருக்கலாம். அதில் நியாயமும் இருக்கவே செய்கிறது. அதேநேரம் ஊடகங்கள் தத்தம் கருத்துக்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எடுத்துக்கூறியுள்ளன. அத்தகைய கருத்துகளுக்குள் சார்புநிலையும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஊடகங்கள் எந்தெந்தப் பக்கம் சார்ந்தவையோ அவை தத்தம் சார்பு நிலைக்கேற்ப கர…

  4. உள்நாட்டு விசாரணையில் ஐ.நா தேவையில்லை – பிபிசி செவ்வியில் மைத்திரி MAR 12, 2015 | 0:51by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா அதிகாரிகளின் தலையீடு இல்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அடுத்த மாதத்துக்குள் நிறுவப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறுவ்முடியும் என்று நம்புகிறேன். அனைத்துலக அழுத்தங்கள் இருந்தாலும், ஐ.நா விசாரணையாளர்கள் இதில் தொடர்புபடமாட்டார்கள். மனிதஉரிமை மீறல்கள் தொட…

  5. புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் Editorial / 2018 நவம்பர் 19 திங்கட்கிழமை, மு.ப. 05:30 Comments - 0 -எஸ்.நிதர்ஷன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய புளொட் அமைப்பின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் சதானந்தம் மற்றும் பொருளாளரும் வட மாகாண சபை…

    • 2 replies
    • 889 views
  6. துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம் இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …

  7. லண்டன் சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பானது நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது பொதுநலவாய நாடுகளின் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் 57 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம்பொக்ஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிவிவகார தொடர்பு செயலாளர் சாகலரட்நாயக்க மற்றும்…

  8. தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை – சித்தார்த்தன் தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை என அந்த அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், தமிழ் மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தமிழ் ம…

  9. குழப்பங்களுக்கு முடிவு கட்டுமா கூட்டமைப்பு? கடும் சவால்களுக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் இருந்து கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. வெற்றிலைச் சின்னத்தில்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரில்- வடக்கின் உள்ளூராட்சி நிர்வாகங்கள் அனைத்தையும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற உறுதியில் அரசாங்கம் இருந்தது. பருத்தித்துறைமுனை தொடக்கம் தெய்வேந்திரமுனை வரைக்கும்- இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலைச் சின்னத்தின் ஆதிக்கமே உள்ளது என்று காட்ட அரசாங்கம் எல்லா வளங்களையும் இந்தத் தேர்தலுக்காகப் பயன்படுத்தி…

    • 0 replies
    • 655 views
  10. மட்டக்களப்பில்.... பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக…

    • 31 replies
    • 3.9k views
  11. சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய, எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டுமென ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமய தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்…

    • 6 replies
    • 2.7k views
  12. கட்சியில் இருந்து ஓரம்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது – சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டுக்கு வருமாறு கட்சி சம்மேளனத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெறாமையினாலேயே வருகை தரவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு கடந்த 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த மாநாடு குறித்த…

  13. கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரக்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்படும் மரக்குற்றிகள் வெளிமாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுகின்றன. பெறுமதிமிக்க முதிரை, பாலை உள்ளிட்ட மரங்களே சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2015/04/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0…

  14. மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கொண்டுவர முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வௌியிட்ட வர்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பத்திரிகையை கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி முடிவு செய்துள்ளது. http://athavannews.com/ஜனாதிபதி-மைத்திரிக்கு-எ-3/

    • 4 replies
    • 938 views
  15. இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது. இம்முறை சீனா Xiang Yang Hong 03 எனும் கப்பலை அனுப்பவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. Xiang Yang Hong 03 கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானது. Xiang Yang Hong 03 கப்பல் 99.06 மீற்றர் நீளம் கொண்ட பல்நோக்குக் கப்பலாகும். இதேவேளை, இந்தியாவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த Shi Yan 6 கப்பல் நேற்று மீண்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தானியங்கி அடையாள கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும்,…

  16. காவடிகள், கரகங்கள், சிலம்புகள் சுற்றி ஆட அலை அலையாக திரண்ட இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் சப்பறத்தில் பிரமாண்ட சப்பறத்தில் பக்தர்களுடன் பவணி வந்த நல்லூர் முருகப் பெருமானின் திருக் காட்சிகள் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு மேலதிக புகைப்படங்களை புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்

  17. மகிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தினுள் தரையில் அமர்ந்து போராட்டம் APR 20, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றம் கூடியதும், 19வது திருத்தம் மீதான இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது. அதையடுத்து, நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிராக ஐக்கிய மக்…

    • 4 replies
    • 586 views
  18. இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள் Report us Suman 2 hours ago கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாத்திரம் பல இலட்ச ரூபாவுக்கு மீன்கள் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதோடு அவற்றை கொ…

  19. தென் தமிழீழ கடற்கரையில் சிங்கள மீனவர்களைக் குடியேற்றும் மறைமுக நடவடிக்கை ஆரம்பம். தென்தமிழீழக் கடற்கரைப் பகுதியில் சிங்கள மீனவர்களை குடியேற்றும் மறைமுக திட்டத்தினை மகிந்த ராஜபக்ச வகுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவின் சிறப்புப் பணிப்பின் பெயரில் இக்குடியேற்ற நடவடிக்கையின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் ஓர் அங்கமாக சிலவகை மீன்கள் மற்றும் சில வகை மீன் கருவாடுகள் போன்றவற்றுக்கான வரியை இன்று சிறீலங்கா அரசாங்கம் முற்றாக அகற்றியுள்ளது. திருமலை, மூதூர்கிழக்கு, வாகரை ஆகிய கடற்கரைப் பகுதியில் மீன்பிடியை அதிகரிக்குமாறு சிறீலங்கா மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. …

  20. யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை மக்களால் பிடித்துக்கொடுக்கபப்ட்ட மர்ம நபர், ஓர் 17 வயது சிங்கள இளைஞர். இவர் பெண்களின் மீது மோகம் கொண்ட மன நோயாளி என மருத்துவ அறிக்கை தெரிவிப்பதாக கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் யாழ். பதில் பொலிஸ்மா அதிபருமான நீல் தலுவத்த சோடிப்பு செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். . மேற்படி நபர் தீவிர பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் ஒரு மன நோயாளியென தெரியவந்ததாக இந்த சோடிப்பு வர்ணனை மேலும் கூறுகின்றது. . இந்த மர்மநபர் கஹவத்தை, வெல்லந்துர பிரதேசத்தைச் சேர்ந்த தனஞ்சய (வயது 17) என்பவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் இவ…

  21. மைத்திரியை சந்திக்க மகிந்தவுக்கு நேரமில்லையாம் – நாளைய சந்திப்பு ரத்து APR 24, 2015 | 9:16by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்துப் பேசுவதற்காக, இந்தச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான குமார வெல்கம உள்ளிட்ட சிலர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை ச…

    • 0 replies
    • 373 views
  22. வடக்கின் ஆத்மாவை தொட்ட தெற்கின் குரேயே ஆளுநராக வேண்டும் எனத் தெரிவித்து இன்று 01 கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை ஏற்றிய ரயில் சென்ற நேரத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வட மாகாண தொண்டராசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன் போது மீண்டும் றெஜினோல்ட் …

  23. இரண்டு இந்திய மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிக்காக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் குத்தகைக்கு வழங்குவதற்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதன்படி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 32,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட32 பண்ணைகள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் விலங்குகள் மற்றும் நிலங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்காக சம்பந்தப்பட்ட பண்ணைகளுக்குச் சென்றதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக NLDB மற்றும் Milco ஆகிய நிறுவனங்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்…

  24. யாழ்நகரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தலையாட்டிகள் முன் நிறுத்தப்பட்டு விசாரணை [05 - July - 2007] *நேற்று பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்தது யாழ் நகரில் மானிப்பாய் வீதிக்கு மேற்குப் பக்கமாக நேற்று புதன்கிழமை பிற்பகல் இராணுவத்தினர் பாரிய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியில், ஓட்டுமடம் சந்தியிலிருந்து அராலி வீதி,பொம்மைவெளி, நாவாந்துறை மற்றும் அதையண்டிய பகுதிகளும், வண்ணைச் சந்திக்கு மேற்குப் புறமாக ஐந்து சந்தி, சிவன்பண்ணை வீதி, வெள்ளாந்தெரு, கொட்டடி மற்றும் அதனையண்டிய பகுதிகளுமே சுற்றிவளைப்புத் தேடுதல்களுக்குள்ளாக்கப்பட்

  25. அனைத்துப் பல்கலைக்கழகங்களில் நிலவும் ஊழியர் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் இன்று நண்பகல் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆர்பாட்டத்தின் போது ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு அரசு உடன் பதில் கூறவேண்டும் என்ற கோரிக்கையை ஆர்ப்பாட்டகாரர்கள் முன்வைத்தனர். அத்தோடு “உத்தேசிக்கப்பட்ட சம்பளத் திட்டத்தினை பரிசீலனை செய்வதில் தாமதம் என்?” “உத்தேசிக்கப்பட்ட சம்பளத் திட்டத்தினை பரிசீலனை செய்” போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணிநேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்காணோர் பங்குகொண்டுள்ளனர். http://www.tamilthai.com/?p=26190

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.