Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் வெளிநாட்டு சேவை ! இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உயர் பதவியில் உள்ள வீட்டு பராமரிப்பு உதவியாளர்களை பணிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இலங்கைப் பெண்களுக்கு வெளிநாட்டில் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றுவதற்கு உயர்தரப் பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்…

  2. அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி. இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டிருப்பதால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும், அதனால் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். …

  3. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாடுகள் அறுப்பதையும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் முற்றாகத் தடை செய்ய நுவரெலியா மாநகர சபை தீர்மானித்துள்ளது. நுவரெலிய மாநகர சபைக்கு மேற்படி பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளதுடன் மாநகர சபை மேயர் பிரதி மேயர் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளித்ததால் வாக்கெடுப்பு இன்றி பிரேரணை நிறைவேறியது. http://www.virakesari.lk/article/local.php?vid=5130

    • 2 replies
    • 682 views
  4. அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறை – குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு! வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வருகை அட்டைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் புறப்பாடு அட்டைகள் புதிய முறையின் மூலம் சரிபார்க்கப்படும். எனவே, இரண்டு விமானப் பயணிகளும் தங்கள் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தங்கள் அட்டைகளை ஒன்லைனில் நிரப்ப முடியும். திணைக்களம் பயணிகளை www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk என்ற திணைக்கள…

  5. October 25, 2018 Add Comment Share This! அடுத்த வருடம் முதல் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டையும் முல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பின் வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. http://globaltamilnews.com/

  6. அடுத்த வருடம் முதல், அரச ஊழியர்கள்... உள்நாட்டு ஆடையை அணிய வேண்டும் – தயாசிறி ஜயசேகர அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய ஸ்டைல்களை அறிமுகம் செய்யப் போவதாக அவர் கூறினார். …

    • 6 replies
    • 953 views
  7. அடுத்த வருடம்... கடும் மின் நெருக்கடியை, எதிர் கொள்ள நேரிடும் என எச்சரிக்கை! அடுத்த வருடம் கடும் மின் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 15 – 20ஆம் திகதிக்குள் இலங்கையின் நிலக்கரி இருப்புக்கள் குறைவடையும் எனவும் எதிர்காலத்தில் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால் இந்த நிலை ஏற்படுமென அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தடுக்க சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட …

  8. அடுத்த வார இறுதிக்குள் மயிலிட்டி பாடசாலை மக்கள் வசம் என்கிறார் வேதநாயகன் மயிலிட்டிப் பாடசாலையை விடுவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவிற்கு அமைவாக குறித்த பாடசாலையினை அடுத்த வார இறுதியில் எம்மிடம் கையளிப்பதாக இராணுவத் தளபதி உறுதிமொழி வழங்கியுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மயிலிட்டிக்கு கடந்த 23 ஆம் திகதி வருகை தந்த ஜனாதிபதி மயிலிட்டிப் பிரதேசத்தின் மீள் குடியேற்றத்திற்கு அப் பகுதிப் பாடசாலை விடுவிப்பு இன்றியமையாதது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராய தெரிவித்து வந்த நிலையில் குறித்த பாடசாலையினை விரைவில் விடுவிக்குமாறு ஜனாதிபதியும் உத்தரவிட்டிருந்தார். குறித்த உத்தரவின் பிரகாரம் பாடசாலை விடுவிப…

  9. அடுத்த வாரத்தில் ஐ.தே.க செயற்குழுவைக்கூட்டி, முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக ஆராயும் ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் அடுத்த வாரத்தில் கட்சியின் செயற்குழுவைக்கூட்டி, இது தொடர்பாக ஆராயுமாறு அவர் பணிப்புரை விடுத்தள்ளார். ஏற்கனவே பொது எதி;ர்க்கட்சி ஒன்றை அமைப்பதற்கு ரவூப் ஹக்கீம் தமது முழு ஆதரவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையிலேயே மனோ கணேசன் உட்பட்டோர் இணைந்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டதாகவும் திடீரென ரவூப் ஹக்கீம், தமது கட்சியை இவ்வாறான ஒரு நிலைக்கு இட்டு சென்றமை …

  10. (எம்.எப்.எம்.பஸீர்)<br /></em><br />அடுத்தவாரம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை அடுத்தவாரம் முழுவதும் நீடிக்க அரசாங்கம் நேற்று தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், அரச, தனியார் நிறுவங்கள் அனைத்தும் அதன்படி செயற்பட வேண்ட…

    • 2 replies
    • 485 views
  11. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஜனநாயக விரோத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே 16 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஐக்கிய தேசிய ன்னணியுடன் இணைந்துள்ளன. பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனோ அல்லது எம்முடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளுடனோ எதுவித இரகசிய ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெவித்தார். அரசாங்கத்திலுள்ள பல அமைச்சர்கள், க்கியஸ்தர்கள் மற்றும் எம்மோடிருந்து வெளியேறியவர்களில் பலர் இன்று எம்மோடு இணைவதற்கும் சரத் பொன்சேகாவை ஆதப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் அடுத்த வாரம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி தரும் வாரமாகவே அமையப் போகிறது என்றும…

  12. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2024 | 03:18 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர், இந்த வியஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/186140

  13. அடுத்த வாரம் இலங்கை வரும் சீன வெளிவிவகார அமைச்சர் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனவரி 7 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு இடையில் அவரது இரு நாள் விஜயம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான டொலர் தட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடு இல்லாமை சர்வதேச நிதி வீழ்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பல் சிக்கல் போன்றவற்றினால் நாடு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் வாங் யியின் விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயதின் போது சீனாவிற்கு இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் கருதி, வாங் யீ பல முதலீட்டு திட்டங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ச…

  14. அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள பிரித்தானிய உயர்மட்ட அமைச்சரொருவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைவரங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார். நாட்டில் தமிழ்மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு மாகாணங்களில் அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படல், தீவிரமடைந்துவரும் பௌத்த – சிங்கள மயமாக்கம் போன்ற பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. அந்தவகையில், கடந்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளின் சார்பின் உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி, இலங்கையி…

  15. அடுத்த வாரம் தாயகம் திரும்பும் 13 ஈழஅகதிகள் இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழஅகதிகளில் 13பேர் தாயகம் திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் இவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவிருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து தாயகம் திரும்பும் இவர்களில் 8 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்…

  16. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  17. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்ளும் பொருட்டு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இலங்கைப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெருமளவிலான மக்களை மீளக்குடியமர்த்துவது மிகவும் பாரிய பணியாகும். வெளிவிவகாரத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் மகிந்தவை சந்தித்தபோது அ…

    • 2 replies
    • 594 views
  18. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  19. அடுத்த வாரம் மீண்டும் உருவாகிறது தேசிய அரசாங்கம்? அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் சாத்தியம் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசநாயக்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நல்லாட்சி அரசுக்கான கொள்கைகளுடன், பல்வேறு கட்சிகளைக் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவிருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு விரும்பும் எந்தக் கட்சிக்கும், ஐதேக இடமளிக்கத் தயாராக இருப்பதாக, ஐதேகவின் தலைவர…

    • 0 replies
    • 691 views
  20. அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் - ராஜித சேனாரத்ன ! kugenJune 19, 2022 அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். ஜனாதிபதியும், பிரதமரும் தற்போதைய நிலையில் தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதே தற்போது உள்ள ஒரே தீர்வு எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது, அவர்களின் தொழிற்துறைக்கு ஏற்படுத்தப்படும் இழுக்காகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்…

  21. அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு. டிசம்பர் இரண்டாம் வாரத்திற்குள் இலங்கைக்கு எழுநூற்று எண்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடன் தொகை முந்நூற்று முப்பது மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையாகவும், உலக வங்கியின் உதவியாக இருநூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெறப்பட உள்ளன. சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக, கடனாளர் மறுசீரமைப்பு பாரிஸ் கிளப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் சீனா மற்றும் இந்தியா முன்பு அதன் ஒப்புதலை வழங்கியிருந்தன. அதன்படி, 5.9 பில்லியன் அமெரிக்க…

  22. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்து வரும் வாரங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிறீலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், கடுமையான இடிமின்னலும் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பகுதியும், புத்தளம் தொடக்கம் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதியும் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், காற்றின் வேகம், மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும். ம…

  23. சிறிலங்காவில் அடுத்த வாரம்தான் பெற்றோல் விலை குறைக்கப்படும் என்று மகிந்த அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 442 views
  24. யுத்தம் முடிந்துவிட்டது. இனிமேல் அமைதி - சமாதானம் என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால் அமைதியென்றால் என்ன என்பதற்கான பொருளை உணர முடியாதவர்களாகத் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் யுத்தமில்லை. எனவே அமைதி நிலை உள்ளதென்ற கணிப்பு மிகவும் தவறானதாகும் அமைதி என்பது மக்கள் சுதந்திரத்தோடும் இறையாண்மையோடும் பொருளாதார நெருக்கீடுகள் இல்லாமலும் இதர ஆபத்துக்கள் இன்றியும் நிம்மதியாக வாழ்கின்ற நிலைமையைக் குறிப்பதாக இருக்கும். அப்படியானால் தமிழ் மக்கள் ஏதோவொரு வகையில் நிம்மதியாக வாழவில்லை என்பதை நிரூபிக்கலாம். யாழ்.குடாநாட்டில் தற்போது கொள்ளையும் களவும் மகாசன்னதம் ஆடுகின்றன. வீடுகளுக்குள் நுழைந்து ஆயுதங்களைக் காட்டிப் பெறுமதியான சொத்துக்களை அபகரித்துச் செல்லும் கொடூரம் நீண்டு செ…

    • 0 replies
    • 1.1k views
  25. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? டெசோ மீண்டும் நாளை கூடுகிறது திராவிட முன்னேற்ற கழகத்தின் டெசோ அமைப்பின் பிறிதொரு கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம், 12 ம் திகதியளவில் ‘டெசோ’ மாநாடு நடந்தது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவுடன் அண்மையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான் குழு ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளிடம் கையளித்தது. நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை துணை பொதுச்செயலர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையக தலைவர் ஆகியோரிடம், டெசோ தீர்மானங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் குறித்து விவாதிக்கவும், டெசோ கலந்துரையாடல் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.