Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய கட்சி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது – கருணா தரப்பு: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து பிளவடைந்து புதிய கட்சி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கருணா தரப்பு அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து எதிர்வரும் 10ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கட்சிப் பெயரில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கருணாவின் பேச்சாளர் கமலநாதன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஊடகங்களில் கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் என வெளியிடப்பட்ட செய்திகள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய கட்…

  2. சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளது. அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.c…

  3. கருணாகுழுவினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலும் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகளும்! ஓட்டுக்குழுக்களின் அடாவடித்தனத்துக்கு முடிவே இல்லையா? மக்கள் விசனம்! மட்டக்களப்பு- செங்கலடி பதுளை விதியிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மறைவிடம் ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த - கருணா குழு உறுப்பினர்கள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடித்தாக்குதலில் கருணாகுழு உறுப்பினர்கள் மூவர் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஏழுபேர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று மாலை 4.30 மணியளவில் பொலநறுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலி…

    • 0 replies
    • 1.8k views
  4. அமைச்சர் சரத் பவார் கன்னத்தில் பளார் விட்ட இளைஞர்- கொல்ல நினைத்ததாக ஆவேசப் பேச்சு!வியாழக்கிழமை, நவம்பர் 24, 2011, 14:24 [iST] A A A NewsletterIts Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்டெல்லி: மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்த ஹர்விந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தி்ய உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வந்தபோது திடீர் என்று ஒரு இளைஞர் யாரும் எதிர்பாரா விதமாக சரத் பவாரின் கன்னத்தில் அறைந்தார். இதில் சரத் பவார் நிலைகுலைந்து சுவரில் சாய்ந்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை அடித்து, உ…

  5. கடந்த வாரம் கைது செய்யப்பட்ட [size=4] நடராசா ஜெகநாதன் [/size]கனடிய அரசின் வெளிவிவகார அமைச்சின் அயராத உழைப்பினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கனடிய வெளிவிவகார அமைச்சிற்கு அவர் குடும்பத்தின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் நன்றிகள்! http://www.yarl.com/forum3/index.php?showtopic=105740 http://www.yarl.com/forum3/index.php?showtopic=105507

  6. திங்கட்கிழமை, 25, மே 2009 (13:17 IST) தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களர்கள் அட்டகாசம் இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் தமிழ்க் குடும்பத்தினரை சிங்களர்கள் சிலர் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்ததைத் தொடர்ந்து சிங்களர்கள் வெற்றி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டங்களின் போது தமிழர்களை கேலி செய்வதும், தாக்குவதும், பெண்களின் நகைகளைப் பறிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது சிங்களர்களின் அட்டகாசம். இந்த நிலையில் நீர்க் கொழும்பில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிங்களக் கும்பல் ஒன்று, தங்களது கொண்டாட்டத்திற்காக தமிழர்களிடமிரு…

  7. இந்தக் கேள்விக்கான விடையை அறிவதற்கு முன்னர் இந்த இராஜதந்திரி மீதான சில அடிப்படை விளக்கங்களை அறிந்துகொள்ள வேணடும். யார் இந்த இராஜதந்திரி ? இவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டார்? இவரது பின்னணி என்ன? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் மீதான குறி யாரால் வைக்கப்பட்டது ? பாக்கிஸதானின் இராணுவப் புலனாய்வுத்துறையின் ஓய்வுபெற்ற கேர்ணல் தரத்திலாலான இந்த பஷீர் வாலி மொகமட் 4 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவுக்கான பாக்கிஸதானின் தூதுவராக கடமையாற்றுகின்றார். இவரது ஸ்ரீலங்காவக்கான தூதுவர் நியமனம் கடந்த 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. இவரது நியமனம் தொடர்பாக இந்தியா அப்போது தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஸ்ரீலங்கா அரசக்கு தெரியப்படுத்தியிருந்து. இருந்தும், தமிழர்கள் வ…

  8. இரு அமெரிக்க பிரஜைகளால் இந்த விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது இதில் கையொப்பமிட்டு ஜநா பொது செயலாளருக்கு அனுப்புங்கள் கையொப்பம் இட இங்கே கிளிக் செய்யுங்கள் குறிப்பு-இதைல் கையொப்பமிட நீங்கள் பணம் செலுத்த வேண்டியது இல்லை This petition has been created by two concerned U.S. citizens, Ellyn Shander, MD and Lisa Hanson. Sign the petition and add your voice: http://www.ipetitions.com/petition/srilankaunappeal/. (Please note that you do not have to make a donation to sign this petition). Copy of the petition is given below. [அவ்விண்ணப்பதின் பிரதி] Humanitarian Petition to the UN Secretary-General Ban Ki-moon United Nations Headquarters U…

    • 3 replies
    • 1.8k views
  9. தமிழ் மக்களின் தேசிய அரசியல் உணர்வு மரணித்துவிடவில்லை - பஸீர் சேகுதாவூத் வடக்கு கிழக்கு இணைந்தே இருக்கவேண்டும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற தேசிய அரசியல் உணர்வு விடுதலைப்புலிகள் இல்லாத போதிலும் தமிழ் மக்களிடம் அப்படியே உள்ளன. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். தமிழ் மக்களின் தேசிய அரசியல் விடுதலைப்புலிகள் இருந்தபோதிலும் இல்லாத போதிலும் அப்படியே உள்ளன. ஆனால் முஸ்லிம்களின் தேசிய அரசியல் என்றபோக்கு மங்கிப்போய் ஊர் அரசியல் என்ற குறுகிய வட்டத்திற்குள் வந்திருக்கின்றது. இது முஸ்லிம் சமுத்தின் அரசியல் எதிர்கதாலத்தை பெரிதும் பாதிக்கும். காத்தான்குடியில் இன்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்ல…

  10. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ரீ.எம்.வீ.பீ கட்சியினர் கிழக்கில் அதிகளவு ஆசனங்களை பெற்றுக்கொண்டால் மாத்திரமே அது சாத்தியம் என்ற தொனியில், நேற்று அரசாங்க பக்கம் தாவிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/

  11. Posted on : Sun Feb 17 9:45:00 2008 யாழ்ப்பாணத்தை "சுனாமி' 1627 ஆம் ஆண்டிலும் தாக்கியதா? கோட்டைப் புதுமை மாதாவிடம் தஞ்சம் புகுந்து மக்கள் உயிர் தப்பினார்கள் இன்றும் நினைவில் கொள்ள..... அன்றைய ஞாபகம் .... இங்கே! தாண்டவன் 1627ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சுனாமி தாக்கியதா? ""சுனாமி'' 2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளை உலுக்கிய கடல் பூகம் பத்தின் பின்னர் தமிழ் ஊடகங்களில் பாவனைக்கு வந்த ஒரு சொல் அங்கிலத்தில் ""கூண்தணச்ட்தூ'' என்பதன் தமிழ்க் கருத்து கடற்பேரலை என்பதாகும். ஆழிப்பேரலை என் றும் அழைக்கப்படுகின்றது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை ஆழிப் பேரலை தாக்கிய குறிப்புக்கள் ச…

  12. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் தாமதம் ஏற்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல : தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் தாமதம் ஏற்படும் என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகரில் சிவிலியன்கள் இன்னமும் தங்கியிருப்பதனால் முழுவீச்சில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சுமார் 150,000 த்திற்கும் அதிகமான சிவிலியன்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் போது சிவிலியன்களுக்கு சேதம் ஏற்படக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான உத்தரவு பிறப்பித்துள…

  13. தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இருபது வருடங்களுக்கு அல்லது அதற்கு மேலும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று இலங்கை இராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருக்கிறார், என கொழும்பிலிருந்து வெளிவரும் 'சன்டே லீடர்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருட ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலப்புலிகளை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று அண்மைக் காலத்தில்தான் ராணுவத் தளபதியும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயாவும் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை அடுத்த தலை முறைக்கு விட்டு வைக்கப் போவதிலை;லையென்று இந்த இருவரும் தெரிவித்திருந்தார்கள். என்று இப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. இராணுவத் தளபதியின் கூற்றுப் படி 2006 ம் ஆண்டுக்குப் பிறகு 9,000 க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றோழித்திருக்கிறார்கள்…

    • 4 replies
    • 1.8k views
  14. மட்டக்களப்பு பங்குடாவெளியிலுள்ள கருணா குழுவினரின் முகாம் கடந்த வியாழக்கிழமை தாக்குதலுக்குள்ளானமை யாவரும் அறிந்ததே. செங்கலடி- பதுளை வீதியில் பங்குடாவெளியிலுள்ள இந்த முகாம் செங்கலடியில் இருந்து மேற்கே 5 கிலோமீற்றர் தூத்திலும் மட்டக்களப்பு நகரத்திலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருணா குழுவினரின் இந்த முகாமில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கருணா குழு உறுப்பினரான முகாம் பொறுப்பாளரும் மற்றொருவரும் உடனிருந்த பிள்ளையான் குழு உறுப்பினர்களால் உணவருந்திக்கொண்டிருந்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டுக் கொலைசெய்த 7 பிள்ளையான் குழு உறுப்பினர்களும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகியுள்ள நிலையில…

  15. யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார். வாள்களுடன் வந்தவர்கள் அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்க…

    • 24 replies
    • 1.8k views
  16. மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள் கடத்திய இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. - http://malarum.com/article/tam/2016/04/06/14245/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%A…

  17. விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகளுக்கெதிரான நிலைப்பாட்டையே தமிழ்நாடு கடைப்பிடிக்க வேண்டும்: ஆனந்தசங்கரி! தமிழ்நாட்டில் அமையும் புதிய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் ஆதரவு சக்திகளுக்கெதிரான நிலைப்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவோ அல்லது சிறிலங்காவின் ஆளும் கட்சிக்கு எதிராகவோ தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பேசக்கூடாது என்றும் வெளிநாடுகளில் புலிகளுக்கு ஆதராக செயற்படும் அமைப்புக்களை ஒழித்துக்கட்ட மகிந்த ராசபக்ச எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கையின் இறைமை, ஐக்கியம் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு ஒத்தாசை…

  18. 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் ஆற்றிய சேவைகளை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ராதிகா குமாரசுவாமிக்கு தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான விசேட பிரதிநிதியாக ராதிகா குமாரசுவாமி கடமையாற்றி வருகின்றார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் ராதிகா குமாரசுவாமி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனியபாரதி எனப்படும் புஷ்ப குமார என்பவருக்கு தேசமான்ய விருது வழங்கப்பட்டது. திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த விருது வழங்கப்பட்டதாக சண்டே லீடர் பத்திரி…

    • 1 reply
    • 1.8k views
  19. மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கண்டியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மன்னார் கடற்படுக்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாவது எண்ணெய் கிணறைத் துளையிடத் தொடங்கிய கெய்ன் இந்தியா நிறுவனமே இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை இன்று காலை தமக்குத் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் கிணறு துளையிடும் பணியின் போது கடந்தவாரம் எரிவாயு வயல்கள் அப் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டதாக கெய்ன் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் எரி…

    • 13 replies
    • 1.8k views
  20. நெடுங்கேணியில் ஆள ஊடுருவும் அணியினரால் கிளேமோர்த் தாக்குதல். முல்லைத்தீவு நெடுங்கேணிப் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆள ஊடுருவும் அணியினரால் விவசாயத் திணைக்கள வாகனத்தை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விவசாயத் திணைக்கள பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. -Sankathi-

  21. . ஆஸ்திரேலியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அங்கு இலங்கை அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிஷப்பை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் புலம்பெயர் அமைப்புப் பிரதிநிதிகளும் பங்குகொண்டனர். http://www.tamilcnnlk.com/

  22. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழின உணர்வாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  23. பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களைக் களைவதன் மூலம் மட்டுமே கிழக்கில் முஸ்லிம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று கூறுகிறார் கிழக்கு மாகாண அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா. அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட காத்தான்குடியில் மீரா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொழுகையை அடுத்து அங்குள்ள மக்கள் மத்தியில் கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையச் செய்வதற்குத் தாம் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும், இது தொடர்பாக அரசுடனும், பொலிஸ் மா அதிபருடனும் தாம் பேசியிருக்கின்றார் எனவும் அங்கு அவர் கூறியிருக்கின்றார். இதேபள்ளிவாசலுக்கு நேற்று மதியம் கிழக்கு மாகாண முதலமைச்சர்…

    • 7 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.