ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
கொழும்பு குண்டு வெடிப்புக்கு வந்தவர் வியாபாரி வேடத்தில் ! Monday, 19 May 2008 கொழும்பில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்கு தற்கொலைதாரியாக வந்தவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் போல் வந்துள்ளதான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட உந்துருளி கடந்த ஏப்பரல் மாதம் 23ம் திகதி திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டாதாகவும் தெரியவந்துள்ளது. பிள்ளையான் குழுவினரின் அடையாள அட்டை ஒன்று சுனாமி காலத்தில் தொலைந்து போனதாகவும் அதை பாவித்து உந்துருளியை தாக்குதல் நடத்தியவர் பதிவு செய்திருக்கிறார் எனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அது குறித்த மேலதிக விசாரணைகளில் போலீசார் இறங்கியுள்ளனர். …
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை மூலம் விளக்கியுள்ளார். இதுக் குறித்து இன்று அவர் வெள்யிட்டுள்ள அறிக்கை. இலங்கையில் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள். சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம் பெறவும் இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை புரிந்து ஏற்றுக் கொள்கிறோம். திசைமாறிப் போன ஆயுதப் போராட்டத்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
வீரகேசரி இணையம் - தமிழ் நாட்டில் உள்ள எவராயினும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவார்களாயின் அதனால் இலங்கைத் தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர் என பாரதிய ஜனதா கட்சி இன்று தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குக் காரணமான இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருப்பது தவறானது என பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் எல். கணேஷன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் உள்ள சிலர் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாடகமாடுகின்றனர். உண்மையில் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கே சட்டத்துக்கு அப்பாற்பட்டு ஆதரவு வழங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்ட…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo! இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக #MeToo பதிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பு…
-
- 16 replies
- 1.8k views
-
-
'இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரானதே. எனவே, அந்தப் போர் நிறுத்தப்படுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியே' சென்னையில் நேற்று முன்தினம இடம் பெற்ற அமைத்துக் கட்சி மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே ஜெயா இப்படித் தெரிவித்திருக்கின்றார். மேலும் : இந்திய மத்திய அரசும் இலங்கை இனப்பிரச்சிiயில் தலையிடாதுவிடில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெறும் நாடகமே. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தான் விட்ட தவறுகளை மறைக்கத்தான் முதல்வர் கருணாநிதி இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். தற்போது இலங்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் 7 இராணுவ அதிகாரிகள் பலி! சிறீலங்கா படையினர் நடத்திய ஒப்பிரேசன் மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் கொல்லபட்ட 20 இராணுவத்தினரில் 7 பேர் அதிகாரிகள் என சிறீலங்கா படைத் தலைமையகம் உறுதி செய்துள்ளது. ஒரு மேஜர் தர அதிகாரியும் ஒரு கப்டன் தர அதிகாரியும் 5 கோப்பிரல் தர அதிகாரிகளும் ஏனையவர்கள் சாதாரண படையினர் எனவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 6 replies
- 1.8k views
-
-
5000 விடுதலைப் புலிப்படையினரில் 4698 புலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்? Monday, 23 June 2008 சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 2008 ஜனவரி 1ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 20 திகதி வரையிலான காலப் பகுதியில் அரச படைகளால் கொல்லப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தொகை 4698 ஆகும். இவர்கள் தரை வழித் தாக்குதல்களாலும் கடல் வழி தாக்குதல்களாலும் கொல்லப்பட்வர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விமான குண்டு வீச்சுகளால் கொல்லப்பட்வர்கள் இதில் அடங்கவில்லை. இவை குறித்து சுதந்திர ஊடக வழி உறுதிப்படுத்த முடியாவில்லை. இருந்த போதிலும் இதை நம்புவதாக இருந்தால் இராணுவ தளபதி 4ம் கட்ட ஈழப்போரைத் தொடங்கிய போது கூறியவை தற்போது முழுமைபெற்று இருக்க வேண்டும். 5000 விட…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
அம்பலமாகிறது அமெரிக்க சித்தாந்தம் -சி.இதயச்சந்திரன்- 'மயக்கம்" வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆயினும் மயங்காமல் இருப்பதே புத்திபூர்வமானது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜெவ்ரி லன்ஸ்டெட் கூறிய, காலங் கடந்த ஞானத் துளிகள், தமிழ் மக்களிற்கான மயக்க மருந்து வடிவில் வெளிவந்துள்ளது. இந்த "முன்னாள்" கள் எல்லோரும் இப்படித்தான் பேசுகிறார்கள். இந்திய 'முன்னாள்" களும் இதற்கு விதிவிலக்கல்ல. சுருட்டு அணையமுன் வேரறுக்கப்படும் என்று பிரகடனம் செய்த இந்திய அறிஞர், பின்னாளில் யதார்த்தவாதியாக மாறியதும் வரலாறுதான். 'முன்னாள்" களின் இராஜதந்திர உத்திகள் காலப் போக்கில் பழுதடைந்து, பின்னாளில் சமரச உத்திகளை முன்னெடுப்பதனை இன்னாளில் தரிசிக்கின்றோம். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை தோற்கடிப்பேன்! சிறிலாங்கா ஜனாதிபதி அப்பாவிப் பொது மக்களை விட்டுவிட்டு என்னை பயங்கரவாதிகள் தமது இலக்காகக் கொள்வார்களானால் அதனை ஒரு சவாலாக நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி எமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளேன் என ஊடகங்களுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியதகாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மததிய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அ…
-
- 9 replies
- 1.8k views
-
-
வடக்கில் ஏற்பட்டுள்ள குளிரான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். இதன்போது சுவாசம் தொடர்பான நோய்கள், உடலில் அசொகரியங்களும் ஏற்படும். எனவே குளிரைத் தாங்கக் கூடியவாறான உடைகளை அணிந்திருப்பது சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் அதிகுறைந்த வெப்ப நிலையின் அளவு 18.5பாகை செல்சியசாகக் காணப்பட்ட அதேவேளை அதிகூடிய வெப்பநிலை 29 பாகையாகக் காணப்பட்டது. அடுத்து வரும் தினங்களுக்கும் இதே நிலமை தொடரும். பனிப்பொழிவின் ஒரு வடிவமான (mist) மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கின்றது. மறுநாள் காலை 7.30 மணிவரை தொடரும். இதனால் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நடமாடும் போது க…
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சேனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின. போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நி…
-
- 18 replies
- 1.8k views
-
-
இன்றைய நகைச்சுவை! - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்றாலும் பயப்படத் தேவையில்லை: சிங்கப்பூரில் ரோகித போகல்லாகம [சனிக்கிழமை, 2 யூன் 2007, 07:36 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா, பிரச்சினையான நாடல்ல, தொழிலுக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற சிறந்த நாடு என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றிருக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தெற்கு ஆசியக் கல்விக் கழகம் ஏற்பாடு செய்திருந்த உரை நிகழ்வில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வர்த்தகர்களிடம் உரையாற்றினார். சிறிலங்காவில் இனப்பிரச்சினை இருக்கிறது என்றாலும் பயப்படத் தேவையில்லை. வடக்குப் பகுதியைத் தவ…
-
- 4 replies
- 1.8k views
-
-
“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன தனது தந்தையும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பார் என சதுரிக்கா சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த சதுரிக்கா சிறிசேன ஊடகவியலாளர்களுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார், இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் யுத்தத்தால் நிறைய பெண்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் தந்தை 201…
-
- 17 replies
- 1.8k views
-
-
மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து October 23, 2021 இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது. இலங்கைய…
-
- 29 replies
- 1.8k views
- 1 follower
-
-
சிறிலங்கா இன்னமும் பிரித்தானியாவின் கொலனி அல்ல: ஜே.வி.பி. சாடல் [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:41 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவை தனது கொலனித்துவ நாடாக பிரித்தானியா இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. சாடியுள்ளது. ஜே.வி.பி.யின் மத்திய குழுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம், நோர்வே அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய முத்தரப்பும் இணைந்த உச்சி மாநாட்டை லண்டன் நகரில் பிரித்தானிய அரசாங்கம் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அழைப்பது குறித்து பிரித்தானிய அதி…
-
- 8 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பில் தொப்பிக்கல என்பதே இல்லை: சிறிலங்கா நில அளவையாளர்கள் [செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2007, 19:44 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பில் தொப்பிக்கல என்று ஒன்று தேச வரைபடத்தில் இல்லை என்று நில அளவையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தேச வரைபடம் ஓரங்குல இட விளக்கப்படம் ஆங்கிலேயராலேயே வரையப்பட்டது. இது பின்னர் சிறிலங்காவின் நில அளவை திணைக்களத்தால் மறுசீரமைக்கப்பட்டது. ஆங்கிலேயராலேயே ஓரங்குல வரைபடத்தில் இடங்களுக்கு பெயரிடப்பட்டன. அவர்களால் மட்டக்களப்பு படுவான்கரையின் வடபகுதியில் உள்ள 150 அடி உயர பாறைக்கல்லுக்கு ஆங்கிலத்தில் பரொன்ஸ் கப் என்று பெயரிடப்பட்டது. அத்துடன் அப்பகுதி மக்கள் அழைக்கும் குடும்பிமலை என்ற பெயரும் வரைபடத்தில் எழுதப்பட்ட…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வேகமாக சென்று சுட்டுவீழ்த்துவதற்கு மிக்-29 ரக அதிவேக அதிரடி வானூர்திகளை இந்த வருடத்திற்குள் சிறிலங்கா அரசு கொள்வனவு செய்யவுள்ளதாக அறியவருகிறது. இது தொடர்பில் தெரியவருவதாவது: விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பறப்பில் ஈடுபடும்போது அவற்றை சுட்டுவீழ்த்தக்கூடிய வகையில் சிறிலங்கா வான் படையிடம் தற்போது எஃப்-7 ரக வானூர்திகள் உள்ளன. ஆனால்இ சடுதியாக வன்னியிலிருந்து வரும் புலிகளின் வானூர்திகளை இந்த எஃப்-7 ரக வானூர்திகள் கலைத்துச்சென்று தாக்க முயற்சித்தாலும்இ கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து இவை செல்லும் முன்னர் புலிகளின் வானூர்திகள் குறித்த இலக்கை தாக்கிவிடும் அபாயமே தற்போது நிலவுகின்றது. ஆகவேஇ புலிகளின் வானூர்திகள் இல…
-
- 9 replies
- 1.8k views
-
-
12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா? June 28, 2019 காடழிப்பு, சுற்றுசூழல் தொடர்பில் தேர்தல் மேடைகளில் மாத்திரம் பேசி செல்லும் மக்கள் பிரதிநிதிகளால் அதிகளவு காடழிப்பு இடம்பெறுகின்றது என்பதற்கு இந்த பகுதி சான்றாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது. சொந்த மண்ணிலேயே இவ்வாறு காட்டினை அழித்து சொத்தாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு 12 ஏக்கர் வரையான காடு அழிக்கப்பட்டு நெற்செய்கை மெற்கொள…
-
- 15 replies
- 1.8k views
- 1 follower
-
-
15 ஆவது சார்க் மாநாட்டின் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பைப் பொலிவூட்டின் பிரபல ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் ஷாருக்கான் நிராகரித்துள்ளார். இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக தாம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாதென ஷாருக்கான் அறிவித்துள்ளார். ஷாருக்கானைக் குறித்த கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வைப்பதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியையும் சார்க் கலாச்சார நிகழ்வு ஏற்பாட்டுக்குழு நாடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இணைப்பதிகாரி சஜித் வாஸ் குணவர்தன சார்க் மாநாட்டின் கலாச்சார நிகழ்வுகளைப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார் http://www.tamilwin.com/view.php?2aIWnVe0d...d436QV3b…
-
- 7 replies
- 1.8k views
-
-
வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் 1. வவுனியா மாவட்டத்தில் மூங்கில், மல்லிகை வளர்ப்புத் திட்டங்கள், எள்ளு விநியோகித்து சுயதொழிலை முன்னெடுக்கவைக்கும் திட்டம் ஆகியவற்றை கையூட்டுப் பெறும் நோக்கத்துக்காக நிராகரித்தமை. 2. கண்காட்சிகள், பொங்கல் விழா, உழவர் விழா எனப் பல விழாக்களை பெருந்தொகைப் பணத்தைச் செலவழித்து நடத்தியதன் மூலம் மாகாண சபையின் பெருமளவிலான நிதியை வீண் விரயம் செய்தமை. 3. மாகாண சபை உறுப்பினர்களினதும், மாகாண சபை ஆலோசனைக் குழுக்களின தும் ஆலோசனைகளைப் பெறாமல் திட்டங்களை முன்னெடுத்…
-
- 6 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய தமிழர்கள் ஒரு இலட்சம் வாக்குகள் தேவை http://epetitions.direct.gov.uk/petitions/14586 Rajiv Ghandy Assassination: Abolish the Death Penalty in India and Save Innocent Tamils! http://www.petitiononline.com/Muthu78/petition.html Plea to cancel the death sentence wrongly given to innocent Tamils (Rajiv Ghandy Assassination) http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-tamils-rajiv-ghandy-assassination
-
- 2 replies
- 1.8k views
-
-
நான்காம் கட்ட ஈழப்போர் மணலாற்றில் சிங்கள அரசினால் மூட்டு விக்கப்பட்டது முதல் கடந்த 2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழ் இனப்படுகொலை வரை சிங்கள அரசுக்கு ராமும் அவரது இந்து பத்திரிக்கையும் கொடுத்த ஒத்துழைப்பு சோனியா தலைமயிலான மத்திய அரசு கொடுத்த ஒத்துழைப்போடு பொருத்திப்பார்க்கும் அளவுக்கு மிக கொடூரமானது என்றால் அது மிகையாகாது. ராஜபக்சே தர்பாரின் அனைத்து உயர் மட்டங்களிலும் தனிச்செல்வாக்குடன் திகழ்ந்த பார்ப்பன ராமின் செய்தி முகவர்கள் சிங்கள ராணுவத்தின் வாலாகவே போர்க்களமெங்கும் திரிந்தார்கள். இனப்படுகொலையை அருகிலிருந்து ரசித்தும் அந்த செய்திகளை திரித்தும் இலங்கை அரசுக்கு சார்பாக செயல்பட்டார்கள். இந்த கைங்கர்யங்கள் மூலம் மனித குலத்துக்கு எதிரான மாகுற்றங்களுக்கு துணை…
-
- 3 replies
- 1.8k views
-
-
நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளர் றெக்யன் படுகொலையைத் தொடர்ந்தும் அந்தக் கொலை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி) சேர்ந்த கமல் எனப்படும் கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்தும் நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் நேற்றுத் திடீரென வெளியேறினர். அங்கிருந்த கட்சி அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் நெடுந்தீவை விட்டு வெளியேறினர். யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த விசேட ஈ.பி.டி.பி குழுவின் தலைமையில் இந்த மூடுவிழா நேற்று நடத்தப்பட்டது. அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின், ஊர்காவற்றுறைப் பிரதேச சபை தலைவர் என்.ஜெயகாந்தன் மற்றும் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன்…
-
- 21 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இருபது வருடங்களுக்கு அல்லது அதற்கு மேலும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று இலங்கை இராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருக்கிறார், என கொழும்பிலிருந்து வெளிவரும் 'சன்டே லீடர்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருட ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலப்புலிகளை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று அண்மைக் காலத்தில்தான் ராணுவத் தளபதியும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயாவும் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை அடுத்த தலை முறைக்கு விட்டு வைக்கப் போவதிலை;லையென்று இந்த இருவரும் தெரிவித்திருந்தார்கள். என்று இப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. இராணுவத் தளபதியின் கூற்றுப் படி 2006 ம் ஆண்டுக்குப் பிறகு 9,000 க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றோழித்திருக்கிறார்கள்…
-
- 4 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள் கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும், ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்ல வழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இராணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் க…
-
- 1 reply
- 1.8k views
-