Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும். இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து பல மாதங்களுக்குப் பின் மீண்டும் குடியேறினர். இப்பிரதேசத்தில் உள்ள மக்களில் அனேகமானோர் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ள…

    • 0 replies
    • 426 views
  2. அரசு போரின் வெற்றி மமதையில் இருக்கிறது நிரந்தரத் தீர்வை முன்வைக்க அது தயாரில்லை Monday, August 1, 2011, 7:55சிறீலங்கா இலங்கை அரசு யுத்தத்தை வெற்றிகொண்ட மமதையில் இருக்கிறதே தவிர, தமிழ் மக்களின் மனங்களை வென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அது தயாரில்லை.மேற்கண்டவாறு யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு கடந்த சனியன்று சென்னை பெரியார் திடலில் இடம்பெற்றது. இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை மற்றும் அரசியல் தீர்வு என்னும் தலைப்பில் இந்தச் சிறப்பு மாநாடு நடத்தப்பட்டது. மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய பொதுச் செயலாளர் ப…

  3. “புலிகளுக்காக மேலதிக நேரவேலை செய்கின்றன“ - பிரித்தானிய ஊடகங்கள் மீது பாய்கிறார் சவீந்திர சில்வா [ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 00:18 GMT ] [ கார்வண்ணன் ] பிரித்தானிய ஊடகங்கள் சிறிலங்கா அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களின் உத்தரவுக்கு அமையவே பிரித்தானியா ஊடகங்கள் அவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இராஜதந்திர முனையில் சிறிலங்கா மீது நெருக்கடி கொடுப்பதற்காக விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களால் சனல் -4 தொலைக்காட்சி குத்தகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது என்ற…

  4. இரு வருடத்தில் இலங்கையில் கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 1,700: கடத்தல்காரர்களி்ல் 202 பேர் அடையாளம் காணப்பட்டனர் [Monday, 2011-08-01 10:25:54] இலங்கையில் கடந்த இருவருடங்களில் சுமார் 1,700 பேர் கடத்தப்பட்டள்ளனர் என்றும் இந்தக் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 202 இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த அறிக்கையின்படி, பெரும்பாலானோர் கப்பம் கோருவதற்காக கடத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்அதிகாரி ஒருவர் கூறினார். 2009 ஆம் ஆண்டில் 926 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் 774 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களால் கடத்தப்பட்டவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குகின்றனர். 202 சந்தேக நபர்…

  5. A group of AIADMK members protested the arrival of a Sri Lankan delegation led by Sri Lankan Parliament Speaker Chamal Rajapaksa in the Lok Sabha, which was denounced by Lok Sabha (LS) Speaker Meira Kumar. (Source: Times of India)

    • 0 replies
    • 504 views
  6. சனல்4 காணொளி தொடர்பில் இந்திய வெளியுறவு செயலர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது; இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டுமென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். . இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சனல் 4 ஊடக ஆவணப்படம் தொடர்பில் உன்னிப்பதாக அவதானிக்கப்பட வேண்டுமென கூறியுள்ள நிரூபமா ஆவணப்படத்தின் அடிப்படையில் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை உறுதியாவதாக…

  7. உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி! Published on July 30, 2011-2:21 am வடக்கு, கிழக்கு பகுதிகளில் தாய், சேய் நலன் மற்றும் போஷாக்குணவு வழங்கல் என்பவற்றுக்காக உலக உணவுத் திட்டம் 4 கோடியே 86 இலட்சத்து 24,632 அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. வடக்கில் மன் னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களி லும் கிழக்கில் தெரிவுசெய்யப்ப ட்ட சில பகுதிகளி லும் நீண்டகால, நிவாரண அடிப்படையிலான வேலைத் திட்டங்களுக்கென வழங்கப்படும் உலக உணவு திட்டத்தின் நிதி உதவியின் ஊடாக 3,71,000 பேர் நன்மையடையவுள்ளனர். அவசர அனர்த்த நிவாரண செயற் பாடுகளுக்கென உலக உணவுத் திட் டத்தினால் வழங்கப்படும் நிதியின் ஊடாக கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்…

  8. 'போர்க் குற்ற வழக்கு வாய்ப்பில்லை'- ரணில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தில் கையெழுத்திடாத இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சானல் 4 தொலைக்காட்சி செய்தியில் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் உயர்மட்டம் மீதும் இலங்கை இராணுவத்தினர் மீதும் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு லண்டனில் பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்தருந்த ரணில் விக்ரமசிங்கவை, பிபிசி தொடர்பு கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அரசாக அங்கீகரிக்கும் போக்கை தெற்க…

    • 1 reply
    • 533 views
  9. சனல் 4 புதிய வீடியோ என்மீதும் பாதுகாப்புச் செயல் மீதுமான தனிப்பட்ட தாக்குதல்:சவேந்திர சில்வா பிரிட்டனின் சனல் 4 அலைவரிசை புதிதாக ஒளிபரப்பிய வீடியோவானது தன்மீதும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகும் என ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். இலங்கையின் கொலைக்களங்கள் எனும் எனும் வீடியோவை ஒளிபரப்பியதன் மூலம் இலக்குகளை அடைய முடியாமல் போனதால் தம்மை பழிவாங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் மிரரின் சகோதர ஆங்கில ஊடகமான டெய்லி மிரருடன் நியூயோர்க்கிலிருந்து தொலைபேசி மூலம் பேசுகையிலேயே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு கூறினார். சரணடைந்தவர்களை…

  10. இலங்கையின் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் புதிய கடன்களைப் பெறுவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியது. ஸ்ரீலங்கன், மற்றும் மிஹின் விமான சேவை நிறுவனங்கள், ஐந்நூற்று இருபது மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு இலங்கை அரசு அங்கிகாரம் வழங்கியது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கோரிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் இருந்து ஐந்து வருடங்களில் அந்தக் கடனைப் பெறுவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெறப்படும் 270 மில்லியன் டொலர் கடனுக்கு அரசு பொறுப்பு நிற்குமென இலங்கை அமைச்சரவை முடிவு செய்தது. ஸ்ரீலங்கன் விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்கும், மிஹின் விமான சேவை பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுப்பதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படும். ஸ்ரீல…

    • 0 replies
    • 392 views
  11. தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக கூட்டமைப்பின் நிலைப்பாடு! - தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!! உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான எஸ்.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (29.07.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்க தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'தமிழர் தாயகப் பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற உள்ளுரா…

    • 1 reply
    • 376 views
  12. வெள்ளிக்கிழமை, 29, ஜூலை 2011 (23:19 IST) ஒரு வாரத்தில் 3வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேதாரண்யத்தை அடுத்து புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 27.07.2011 அன்று இரண்டு படகுகளில் சென்று நடுக்கடலில் தங்கி இருந்து இரவில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்றும், சிங்கள மீனவர்கள் இருந்த இரண்டு படகுகளும் வந்துள்ளன. தமிழக மீனவர்கள் உள்ள படகுகளில் ஏறி மிரட்டிய அவர்கள், படகுகளில் இருந்த மீன்கள், நண்டு, இறால் போன்றவற…

  13. சிங்கள அரசால் குறிவைக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்! Friday, July 29, 2011, 21:50 சிறீலங்கா, தமிழீழம், முதன்மைச்செய்திகள் அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார். ஆம், சிங்கள தேசம் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்…

  14. சனல் 4 இற்கு எதிராக பிரிட்டன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கோட்டாபய சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை கடந்த புதன்கிழமை இரவு ஒளிபரப்பிய வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ எழுப்பியுள்ளார். இத்தகைய பொறுப்பற்ற வீடியோக்களை ஒளிபரப்பியமைக்காக சனல் 4 அலைவரிசைக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்பட்ட இருவர், சனல் 4 வீடியோவில் கூறினார். இது தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, டெய்லி மிரருக்கு கூறுகையில், 'சவேந்திர …

    • 3 replies
    • 395 views
  15. புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும்.... மேற்குலகம் இலங்கையை விசாரிக்கபோய், கடைசியில் இலங்கை மேற்குலகத்தை விசாரிக்கிறவரை இந்த போர்க்குற்றம் பற்றிய விசாரணை விசர்க்கூத்தாக போய்முடிந்திருக்கிறது. இனி செய்வதற்கு எதுவுமில்லை.... என்ன செய்வதாக உத்தேசம்..? பி.கு... பதில் எதிர்பார்க்கவில்லை.. சும்மா ஒரு ஆதங்கம்தான். . .

  16. தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் – பசிலின் கூற்றுக்கு பா.அரியநேத்திரன் பதிலடி தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் காலத்தில் அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தெரு விளக்குகளைப் பொருத்தும் ஆணையே தமிழ் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ளனர் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறிய கூற்றுக்கு பதிலளிக்கும் விதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.…

  17. ஆயிரக்கணக்கான தமிழர்களும் போராளிகளும் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததும் இறுதியுமான சிறிய நிலப்பரப்பைக் கைப்பற்றுமுன்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் கட்டளைக்கு அமைய 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்திர சில்வா தனக்குக் கீழிருந்த படையினரை ஒன்றுதிரட்டி, இந்தக் கட்டளையைப் பணித்ததாகவும், அதன்போது கைதிகளாக எவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று கட்டளையிட்டதாகவும் இந்தப் படைப்பிரிவில் பணியாற்றிய ராணுவ அதிகாரியொருவர் சனல் 4 தொலைக்காட்சிக்குச் சாட்சியமளித்திருக்கிறார். சவீந்திரசில்வாவின் கீழ் அப்போது பணியாற்றிய இந்த அதிகாரியின் சாட்சியத்துக்கமைய கைதிகள் எல்லோரையும் கொல்லும்படியான உத்தரவு கோத்தபாயவினால் அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. …

  18. சனல் 4 வீடியோக்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழு முக்கியத்துவம் வழங்காது இலங்கையில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றம் தொடர்பில் சனல் 4 அலைவரிசையின் மூன்றாவது வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலைமையில், பலரும் நினைப்பது போல சனல் 4 இன் வீடியோக்களுக்கு தனது அறிக்கையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்த பின்னர் யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தீர்மானிக்கும் என அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எமது அறிக்கை, வழங்கப்பட்ட ஆணைக்குள் அமையும் விடயங்களில்தான் முக்கிய கவனத்தை செலுத்தும். எமது அறிக்கை இந்த பிர…

  19. உள்ளுராட்சித் தேர்தலில் தெருவிளக்கைப் பொருத்துவதற்கே கூட்டமைப்புக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது! - பசில் ராஜபக்ச உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரிக்கும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அமெரிக்க காங்கிரஸின' வெளிவிவகாரக் குழுவின் தீத்மானம் ஆகியவை தொடர்பில் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடுந்தொனியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி என்பது தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணை என்று கருதமுடியாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் பிரதேச சபைத் தேர்தலில…

  20. Jul 30, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / சிறீலங்காவை போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் கூட்டமைப்பு - எஸ்.ஜெயானந்தமூர்த்தி கண்டனம் வன்னியில் இறுதிக்கட்ட போரில் இலங்கை படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் போர்குற்ற விசாரணை அவசியமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வன்மையாக கண்டித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஏ.சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலண்டன் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்…

  21. அவுஸ்திரேலியாவில் சனல் 4 இற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! Published on July 30, 2011-12:48 am சனல் 4 காணொளியை அவுஸ்திரேலியாவில் ஒளிபரப்பியமைக்கு எதிராக அங்குள்ள இலங்கையர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தகவலை, எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அமைப்பின் உறுப்பினரான ஒசன் அபயவர்தன மெல்பன் நகரில் இருந்து இந்த தகவலை தெரிவித்தார். இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=28242

    • 4 replies
    • 817 views
  22. யாழ் உதயன் பிரதம ஆசிரியர் தாக்கப்பட்டார் யாழ் உதயன் பிரதம ஆசிரியர் இன்று இரவு 7:45 மணியளவில், உந்துருளியில் வந்த இருவரால் தாக்கப்பட்டார். 59 வயதுடைய ஞாநசுந்தரம் குகநாதனே படுகாயங்களுக்கு உள்ளானார். தனது அலுவலகத்தில் இருந்து கஸ்தூரியார் வீதியால் சென்றுகொண்டிருந்த பொழுதே பின்னால் வந்தவர்களால் இரும்பு குழாயால் தாக்கப்பட்டார். இதில் இவர் மயங்கி விழுந்தார். கஸ்தூரியார் வீதி முழுமையான சிங்கள இராணுவ கட்டுப்பட்டுள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. News Editor attacked in Jaffna [TamilNet, Friday, 29 July 2011, 15:08 GMT] Two unidentified men who came in a motorbike attacked the Chief News Editor of Uthayan Daily in Jaffna, Gnanasundaram Kugan…

  23. ரணில் விக்கிரமசிங்கவுக்கு யூஎன்பிக்குள் கடும் எதிர்ப்பு Posted by: on Jul 29, 2011 கொழும்பு, பொறல்லை அரச மரச்சந்தியில் UNP கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் படுமோசமாகக் கேலி பண்ணும் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்கள் விற்பனையாகின்றன. இவருடைய தலைமைக்கு எதிராகக் கிளம்பியுள்ள கட்சி உறுப்பினர்கள் இந்த ஒலி நாடாக்களைத் தயாரித்திருக்கின்றனர். 1949ல் பிறந்த ரணில் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர். குடும்பச் சொத்து நிறைய இருப்பதால் வழக்கறிஞராகச் சித்தி பெற்றாலும் நீதி மன்றம் செல்லும் தேவை அவருக்கு ஏற்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மருமகன் என்ற பலமும் இவருக்கு இருக்கிறது. 1977ல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் தெரிவு செய்யப்பட்டார். 1994ல் காமினி திசநாயக்காவி…

    • 1 reply
    • 633 views
  24. ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாற வேண்டும்: சம்பந்தனின் விருப்பம் [Friday, 2011-07-29 08:36:33] உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி,சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை,சேருவில பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது சம்பந்தன் இவ்வாறு குறிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.