ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அணு மின் நிலையத்திற்கு எதிரான அணைத்து வழக்குகளும் தள்ளுபடி..! நீதிமன்ற நீதிபதிகளுக்கு அந்த வே.நாராயணசாமி எவ்வளவோ மேல்..?! ஈழதேசம் செய்தி..! கொஞ்ச நாட்களுக்கு முன் அமைச்சர் வே.நாராயணசாமி விமான நிலையத்தில் கொடுத்த பேட்டிக்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம் வருத்தப்பட்டு, மனம் கலங்கி, தங்களது வேதனையை வெளியிட்டது. அதாவது எப்படியும் நாங்கள் உங்கள் அரசுக்கு துணையாகவே தீர்ப்பை வழங்குவோம், அதற்குள் ஏன் இந்த அவசரம்..? என்று நீதிபதிகள் பொய் கோபத்தை வெளியிட்டார்கள். உடனேயே சில கல்விமான்களும் அறிஞர் பெருமக்களும் ஆகா..? பார்த்தீர்களா..நீதிமன்றத்தை..! அவ்வளவு சீக்கிரமாக எல்லாம் மக்களுக்கு எதிராக செய்து விட முடியாது என்றார்கள். ஆனால் நமக்கு முன்பே தெரியும். மெட்ராஸ் நீதிபதிகள் என்ன ..? …
-
- 0 replies
- 343 views
-
-
அணு மின் நிலையம் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை 13 அக்டோபர் 2012 அணு மின் நிலையம் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சிவில் அணு ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஐ.அன்சார் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ஹார்ஷ் வர்தான் சிரின்கலா தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மிகவும் நட்பு ரீதியானதும், ஒத்துழைப்புடன் கூடியதுமான முறையில் இந்த முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 467 views
-
-
இந்தியப் புகழ் அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாமின் யாழ் வருகையின் போது யாழ்ப்பாணம் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் ஆற்றிய உரை மற்றும் மாணவர் கலந்துரையாடலின் பூரண காணொளி இங்கே இணைக்கபட்டுள்ளது. இச் சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 23 திகதி மாலை 3 மணியளவில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. http://youtu.be/ceIO7rWJ0GE http://youtu.be/pvYcpFkKSnM http://youtu.be/4tJd2XMsRrU http://youtu.be/Zo-6dHR1pSk http://youtu.be/-API9vEROSY -அனுப்பிவைத்தவர் - யாழ் செழியன்- http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 865 views
-
-
அணு விபத்து எச்சரிக்கை கருவிகள் நிறுவ நடவடிக்கை அணு விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றினை பொது மக்களுக்கு முன்னதாகவே அறிவிக்கும் முகமாக ஐந்து எச்சரிக்கை கருவிகளை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மூன்று கருவிகள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (அத தெரண - தமிழ்)
-
- 2 replies
- 379 views
-
-
-
- 1 reply
- 592 views
-
-
அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடர்பான இலங்கைத்தமிழ் அரசியலாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதப்பிரதிநிதிகளின் கூட்டறிக்கை. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. அணு மின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அணுஉலை சிதைத்துவிடுமென்ற நியாயமா…
-
- 0 replies
- 678 views
-
-
[size=4]அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடர்பான இலங்கைத்தமிழ் அரசியலாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதப்பிரதிநிதிகள் கூட்டாகவிடுத்துள்ள கூட்டறிக்கை.[/size] [size=4]கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன.[/size] [size=4]அணு மின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்கள…
-
- 0 replies
- 435 views
-
-
அணுஉலைக்கு எதிராக கூட்டப்புளி மீனவர் கிராமத்தில் ஒரு வினோத போராட்டம் நடத்தினர் அவ்வூர் மக்கள் சுடுகாடு கல்லறைகள் அருகே மக்கள் பலநூறு பேர் தங்களை மண்ணில் புதைத்துக் கொண்டு அணு உலையை எதிர்த்து போராட்டம் செய்தனர். மத்திய மாநில அரசுகள் தங்களை குழி தோண்டி புதைத்து விட்டது என்னும் கருத்தை உலகிற்கு சொல்லும்விதமாக இவர்கள் போராட்டம் அமைந்திருந்தது. http://thaaitamil.com/?p=32378
-
- 0 replies
- 936 views
-
-
தமிழகம் கூடங்குளம் பகுதியில் இந்திய வல்லாதிக்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அணுக்கதிர் அபாயத்திலிருந்து தமிழக உறவுகளைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களை உலகளாவிய ரீதியில் அணிதிரண்டு எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து இன்று அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: ‘‘எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழ தாயக பூமியில் எம்மீது சிங்களம் முன்னெடுத்த இனவழிப்பு யுத்தத்திற்கு உறுதுணைநின்ற இந்திய வல்லாதிக்கம் தனது பாசிச வெறியை இப்பொழுது எமது தமிழக உறவுகளின் பக்கம் திருப்பியுள்ளது. பரந்துவிரிந்த உபகண்டமாக …
-
- 0 replies
- 294 views
-
-
அணுசக்தி உலை நிர்மாண ஆய்வு நடவடிக்கை ஆரம்பம் ரஷ்யாவுடன் அரசு பேச்சுவார்த்தை [ தினக்குரல் ] - [ Sep 29, 2010 04:00 GMT ] அணுசக்தி உலையை நிர்மாணிப்பதற்கான ஆய்வை இலங்கை ஆரம்பித்திருக்கிறது. அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை எதிர்கொள்வதற்காக அணுசக்தி உலையை நிர்மாணிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை ரஷ்யா மற்றும் பல நாடுகளுடன் இலங்கை ஆரம்பித்திருப்பதாக மின்சக்தி வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் வேறு பல நாடுகளிடமிருந்து இந்த விடயம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரணவக்க கூறியுள்ளார். 2025 காலப்பகுதிக்கான எமது …
-
- 0 replies
- 565 views
-
-
அணுசக்தி பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான ஆவணமொன்றை இந்தியாவிடம் கையளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல பிரதேசங்களில் அணு ஆலைகள் காணப்படுவதாகவும் இந்த அணு ஆலைகளின் மூலம் இலங்கையின் மன்னார் மற்றும் வடக்கு பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவதனை வரையறுக்கும் வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கூடன்குளம் அல்லது வேறு இந்திய அணு ஆலைகளில் விபத்து ஏற்படுமாயின் அதன் கதிர்கள் இலங்கையின் மக்கார் மற்றும் வடக்கு பகுதியை தாக்கக்கூடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கூடன்குளம் அணுமின் நிலையம் மன்னாருக்கு…
-
- 2 replies
- 483 views
-
-
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருகிறது. -- புஷ்பராயன் விக்டோரியா நேரம் Sunday, March 3rd 2013. பிரிவு featured, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், முதன்மைச்செய்திகள அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் People’s Movement Against Nuclear Energy இடிந்தகரை 627 104 Idinthakarai 627 104 March 3, 2013 அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோருகிறது. PMANE Demands Independent International Inquiry on the Genocidal Lanka அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் உலகெங்கும் போராடும் ஒத்தக் கருத்துடைய இயக்கங்களோடு சேர்ந்து ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவி…
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து நாங்கள் தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதிக வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம் அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணி…
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
அணுத் திட்டம் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை:- 06 மே 2014 அணுத் திட்டம் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் நோக்கங்களுக்காக அணுத் திட்டம் தொடர்பில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றைய தினமும் இன்றைய தினமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் சிறி அமர்டீப் சிங் கில் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும், தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்;சின் செயலாளர் தாரா விஜேதிலக்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இரு தரப்ப…
-
- 0 replies
- 402 views
-
-
அணுத் தொழில்நுட்பம் தொடர்பாக இலங்கையுடன் சேர்ந்து தொழிற்படத் தயாராக இருப்பதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் முட்டாகி தெரிவித்துள்ளார். 15வது சார்க் மாநாட்டிற்கு இலங்கை சென்றிருந்த ஈரானிய வெளிநாட்டமைச்சர் இலங்கையும் ஈரானும் நீண்டகால நட்பு நாடுகள், எல்லாத்துறைகளிலும் இரண்டு நர்டுகளும் இணைந்து தொழிற்படுகின்றன. அந்த வகையில் யரேனியத் தொழில்நுட்பம் தொடர்பாகவும் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு என்பற்றின் அடிப்படையிலேயே இரண்டு நாடுகளும் தொழிற்படுகின்றன. அந்த நம்பிக்கையினதும் நட்பினதும் அடிப்படையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை பணத்தை இலங்கையின் பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்கென ஈரான் வழங்கியுள்ளது. …
-
- 0 replies
- 755 views
-
-
சிறிலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பிரதி சக்தி, மின்சக்தி அமைச்சர் அஜித் பெரேரா, தகவல் வெளியிடுகையில், “அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடம் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அனைத்துலக அணுசக்தி முகவர் அமைப்புடன் இணைந்து, இந்த அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் பணியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தாலும், அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இறுதி முடிவை இன்னமும் எடுக்கவில்லை. சுற…
-
- 4 replies
- 431 views
-
-
சிறிலங்காவுடன் தனது அணுவாயுத தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக சிறிலங்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். தூரியத்தைப் பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பான சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு வருமாறு இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளுக்குத் தான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், சிறிலங்காவின் தென் கரையோரப் பகுதிகளில் தாராளமாகக் காணப்படும் தூரியத்தைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாகவே இந்தியத் தரப்பினருடன் ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார். இது தெ…
-
- 0 replies
- 577 views
-
-
அணுவாயுதங்களை முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. மனிதத்தை நிலைநாட்டக் கூடிய ஓரே வழி அணுவாயுதங்களை இல்லாதொழித்தலாகும் என ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலைமை அணுவாயுத ஒழிப்பையே வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உலக்திலிருந்து அணுவாயுதங்களை ஒழிப்பதே மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். அணுவாயுதக் களைவு தொடர்பில் சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமெனவும், அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது எனவும் ரவினாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/a…
-
- 0 replies
- 417 views
-
-
எஸ்.சசிக்குமார்,முறாசில் வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்திலுள்ள 'வெள்ளம் தாங்கி' என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலைவேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாரிய அணையொன்று சுமார் 60 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பு அணையே தற்போது உடைப்பெடுத்துள்ளது. இதனால் கங்குவேலி, படுகாடு. நிலாபொளை பிரதேச வயல் நிலங்கள்முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாவலி கங்கையில் இருந்து வர…
-
- 0 replies
- 392 views
-
-
ஜேவிபியை அரசாங்கத்தில் இணைக்க இராணுவ நடவடிக்கை அணைக்கட்டை திறப்பதற்கான படையினரின் வலிந்த தாக்குதல் புலிகளால் முறியடிப்பு. மாவிலாற்று பகுதியை கைப்பற்ற சிறீலங்கா அரசு மீண்டும் மேற் கொண்ட படை நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் எதிர் தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரிய மோதல்கள் இடம் பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாற்று அணைக்கட்டை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினால் சிறீலங்கா அரசுடன் ஜே.வி.பி இணைந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோமவன்சா தெரிவித்ததை அடுத்தே அரசு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பதிவு
-
- 21 replies
- 3.5k views
-
-
அணைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை Wednesday, August 10, 2011, 20:54உலகம், தமிழீழம் தாயக விடுதலையே தம் குறிக்கோளாய்க்கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரின் வழியில் அணிதிரண்டு களமாடிக் காவியமான எமது வீரமறவர்களை நினைவுகொள்ளும் எழுச்சி நாளே தமிழீழ மாவீரர்நாள் ஆகும். உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன மாவீரர்களின் நினைவு நாளை அனைத்து மக்களும் பங்குபற்றும் நிகழ்வாக பொதுவான ஒரு குழு ஒன்றினை அமைத்து நடாத்துவதனை விடுதலைப்புலிகள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு; தலைமைச் செயலகம், …
-
- 3 replies
- 1.3k views
-
-
வன்னியில் பொதுமக்கள் மீது அநாகரிகமான முறையில் தாக்குதல்களை நடாத்தி அவர்களைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் வரும் சிங்கள அரசு இத்தகைய செயற்பாடுகள் ஊடாக அவர்களை வன்னியை விட்டு வெளியேறச் செய்ய முயன்று வருகின்றது. இதற்கூடாக விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களைப் பிரித்து விட்டதாக சர்வதேச சமூகத்துக்குக் காட்டுவதுடன் முடிந்தால் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தி அவர்குளை முற்றாக அழித்து விடலாம் எனவும் மனப்பால் குடித்து வருகின்றது. பொதுமக்களைப் பொறுத்தவரை அவர்களைக் குறைகூற முடியாது. சுதந்திரமான வாழ்வுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த அவர்கள் இன்று உயிரையே தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமது கண்முன்னாலேயே கணவனை, மனைவியை, தாயை, தந்தையை, ச…
-
- 0 replies
- 828 views
-
-
உலகப் பந்தின் ஒரு மூலையில் உள்ள இலங்கைத் தீவிற்குள் மட்டுப்பட்டதாகவே ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதிலும் அது பல சாதனைகளைப் படைத்திருக்கின்றது. ஏனைய விடுதலைப் போராட்டங்களுக்கு பல முன்மாதிரிகளைத் தந்திருக்கின்றது. போராளிகளின் செயற்பாடுகளில் மட்டுமன்றி தேசப்பற்றாளர்களின் அர்ப்பணிப்பில் கூட பல முன்மாதிரிகள் படைக்கப்பட்டிருக்கின்றன. அதிலொன்றே 'அணையாத் தீபம்' அன்னை பூபதியின் தியாகமும் எனலாம். அந்தவகையில் கடந்த திங்கள் கிழமை அன்று பெர்லின் நகரில் அணையாத் தீபம் அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவாக சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. சுடர்வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அன்னை பூபதி அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி அகவணக்…
-
- 0 replies
- 334 views
-
-
அணையாமல் எரியும் கருப்பு தீபம் கரூர் தமிழர் முன்னணி சார்பில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு இன்று சிறப்பாக கரூர் பேருந்து நிலையம் அருகில் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் முன்னணியின் தோழர்கள் முருகேசன், தமிழ்ச்சேரன், அதியமான், நல்லசிவம் முன்னிலையில் தமிழ் உணர்வாளர்கள் திரளாக கலந்து கொண்டு மாவீரன் முத்துகுமரன் படைத்திருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ம.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் பரணி மணி, நகர செயலாளர் பாலமுருகன், பல்லவி ராஜா, ஆசை சிவா, கலைஅரசன் உட்பட நூற்று கணக்கானோர் கலந்துகொண்டு வீர வணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில் “ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” குறுந்தகடு தமிழர் முன்னணி தோழர்களால் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்பட்டது.…
-
- 0 replies
- 657 views
-
-
நாளை (சனிக்கிழமை 31,01,2009)12.00மணிக்கு நோர்வேயில் Ålesund எனும் இடத்தில் அமைந்துள்ள RØDE KURS அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
-
- 0 replies
- 668 views
-