ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அதானி வெளியேற்றம், பெரும் பிழை..! அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன. இந்த பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது என்பதை மறவாதீர்கள். அதுதான் முழு திட்டம். அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதானியை நீங…
-
- 3 replies
- 398 views
- 1 follower
-
-
அதானியின் எரிசக்தி திட்டம் அமைச்சரவைக்கு செல்கிறது! adminJanuary 5, 2025 இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை (6.01.24) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு…
-
- 1 reply
- 205 views
-
-
அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும் 19 July 2025 அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. இந்த ஆண்டு மே மாதம் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக இங்கு ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர், எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளின் பேரில், இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை, இந்திய நிற…
-
- 1 reply
- 121 views
-
-
அதானியுடனான எரிசக்தி திட்டம்; ஜனாதிபதியை குற்றம் சாட்டும் ரணில்! இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார். சனிக்கிழமை (22) நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அதன் உரை இன்று (24) வெளியிடப்பட்டது. அந்த உரையில், தீவு நாட்டிற்கான பலன்களை அதிகரிக்க இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்…
-
- 1 reply
- 116 views
-
-
அதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Athaulla.jpg அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். எம். அதாவுல்லா அணிந்திருந்த உடை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. அதாவுல்லாவை நாடாளுமன்றத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், உடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று நாடாளுமன்ற செயலகம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்தது. இருப்பினும் அதாவுல்லாவின் உடையை தொடர்ந்து எதிர்த்த ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு செய்வதாகவும்…
-
- 15 replies
- 2.1k views
-
-
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் போது தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார். அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீத…
-
- 31 replies
- 4.3k views
- 1 follower
-
-
அதாவுல்லா, விக்கி, பிள்ளையானுக்கு... அமைச்சு பதவி : வெளியான முக்கிய தகவல். சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா, சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிற…
-
- 6 replies
- 592 views
-
-
-
அதி (வி)வேகப் பாதை இந்த நாட்டில் அதிவேகப் பாதையை ஜனாதிபதி மகிந்த ராஜபக் நேற் றைய தினம் திறந்து வைத்தார்.அதிவேகப் பாதையின் ஆரம்ப நிகழ் வில் உரையாற்றிய ஜனாதிபதி, நீண்டகாலக் கனவு நனவாகியுள்ள தாக குறிப்பிட்டுள்ளார். அதிவேகப் பாதையால் ஏற்படக்கூடிய நன் மைகள் யாவை என்று ஒரு ஆய்வு செய்தால், வேகமாகச் செல்வதன் மூலம் குறைந்த நேரத்தில் குறித்த இடத்தை அடைய முடியும். இதன் காரணமாக பயணத்திற்காக நீண்ட நேரத்தை செலவழிக்கும் நிலைமை மாறி, நேரத்தை மீதப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் மீதப்படும் நேரம் மனித உழைப்பை அதிகரிக்க உதவும் என்று கூறிக்கொள்ளலாம். இவ்வாறான பொருளாதார சிந்தனை என் பது எங்கள் நாட்டு மக்களுக்குப் பொருந்துமா என்பதை முதலில் சிந் தித்தாக வேண்டும். எங்களைப…
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted on : 2007-10-14 அதி அவசரம்தான் ஏனோ? வடக்கில் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் களை நடத்துவதற்கென நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட சட்ட மூலம் அரசமைப் புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள 33 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக இந்த விசேட சட்டமூலம் அண்மையில் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, உயர் நீதிமன் றத்தின் கருத்தைப்பெறுவதற்காக சபாநாயகர் அதனை அங்கு அனுப்பி வைத்திருந்தார். குறிப்பிட்ட திருத்தச் சட்ட மூலம் விசேட ஏற்பாடுகள் அரசமைப்புக்கு முரணானவை அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது உள்ளுராட்சி அதிகாரசபையின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இனி நாடாளு மன்றத்தில் விவாத…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் பிரிக்கப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார். ´பிரிக்கப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு. அவ்விதமான தீர்வை வழங்க அரசாங்கம் முன் வந்தால் அதற்கு பூரண ஒத்துழைப்புகளையும் வழங்குவோம். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் அதிக அக்கறையுடன் செ…
-
- 0 replies
- 333 views
-
-
அதி உன்னத அர்ப்பணிப்பின் 25ஆம் ஆண்டின் நினைவிலும் குட்டிமணி அண்ணாஅவர்களின் நினைவையும் தாங்கி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானிய தேசிய சுகாதார அமைப்புடன் சேர்ந்து முன்னெடுக்கும் உடல் உறுப்பு தான செயல் திட்டம். இவ் திட்டமானது ஜூலை 5ஆம் திகதி தொடக்கம் ஜூலை 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். ஜூலை 5 அதி உன்னத அர்ப்பணிப்பின் உச்ச கட்ட நாள், எமது வீரர்கள் தங்களது உடலையே தாய் நாட்டிற்காக கொடுத்த நாள், எமது இருப்பை உறுதி செய்ய தங்களது இருப்பை இல்லாதொளித்தவர்களின் அற்புத நாள் இவ் நாளில் தொடங்கும் இந்த செயல் திட்டம் குட்டி மணி அண்ணா இறந்த தினமான ஜூலை 25 நிறைவு பெறும். குட்டி மணி அண்ணா ஏப்ரல் 5, 1981 ஆம் ஆண்டு சிங்கள காவல்துறையால் கைது செய்யப்பட்டார் பின்பு அவருக்கு…
-
- 0 replies
- 763 views
-
-
செவ்வாய் 11-03-2008 14:57 மணி தமிழீழம் [மயூரன்] அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 3000 குடும்பங்களை குடியமாத்துமாறு நீதிமன்றம் உத்தரவு யாழ். குடா நாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முதற்கட்டமாக மூவாயிரம் குடும்பங்களை உடனடியாக மீளக் குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலி. வுடக:க அதியுயாட பாதுகாப:பு வலயத்தில் மீளக்குடியமரவு தொழில் முயற்சியயில் ஈடுபடவும் அனுமதிக்குமாறுக்குகோர் தமிழ் தேசியப் கூட்டமைப்பபின் யாழ. மவாட்ட பாரளுமன்ற உறுப்பினர்மாவை காசிப்பிள்ளை, யோகேஸ்வரன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பதன வழக்கு நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ப்ட்டது. இதன் போதே முதற்கட்டமாக 3000 குடும்ப…
-
- 0 replies
- 773 views
-
-
அதி காலை உட்புகுந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் யாழ் பல்கலைக்கழக காவலர் தாக்கப்பட்டார். அதி காலை1-00 மணியளவில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த குழுவினர் பல்கலைக்கழக காவலரை ஆயுத முனையில் இருத்தி விட்டு பல்கலைக்கழகத்துக்குள் சென்று பல மணி நேரம் தேடுதல் நடத்தியுள்ளனர். பத்துக்கு மேற்பட்டவர்களை கொண்ட இந்த ஆயுதக் குழுவினரால் பல்கலைக்கழக காவலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். Armed men in civil, attack JU security officer A gang of more than ten armed men in civil clothes, forcibly entered and searched Jaffna University (JU) campus, holding the security officer at gun point, Saturday around 1:00 a.m, sources in Jaffna said. Th…
-
- 4 replies
- 1.7k views
-
-
அதி சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் சிக்கியது 1200 சீ.சீ வேகம் கொண்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் பலமிக்கவராக இருந்த நபரொருவரின் மகன், இந்த மோட்டார் சைக்கிளை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது. பாதாள குழுவினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/188304/அத-சக-த-வ-ய-ந-த-ம-ட-ட-ர-ச-க-க-ள-ச-க-க-ய…
-
- 1 reply
- 361 views
-
-
வடமராட்சி கடற்சமரில் அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா? [12 - November - 2006] [Font Size - A - A - A] வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்சமரில், கடற்புலிகள் மிகவும் சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடற்சமரில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள் அதி சக்திவாய்ந்தவையாக இருந்ததுடன் அவை நவீனரக ஆயுதங்களையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய படகுகளை கடற்புலிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற கடற்சமர்களில் பயன்படுத்தவில்லை எனவும் தெரிய வருகிறது. இதேநேரம் இந்தச் சமரில் கடற்படையினருக்கு உதவ வந்த ஹெலிகொப்டர் மீதும் கிபிர் மீதும் கடற்புலிப்…
-
- 20 replies
- 5k views
-
-
அதி சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்பு [Wednesday February 13 2008 02:39:38 PM GMT] [யாழ் வாணன்] கல்விச் செயற்பாடுகளில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு 12.02.2008 யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதிசிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்பு சுவிஸ்வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் நடைபெற்று முடிந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப்பெற்ற யாழ் மத்திய கல்லூரி வர்த்தகப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களான கணேச…
-
- 1 reply
- 1.2k views
-
-
அதி சொகுசு காரில் கொண்டு சென்ற 35 கிலோ கஞ்சா மீட்பு தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பிற்கு அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் நேற்று இரவு மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, காரில் மறைத்து வைத்திருந்த நிலையில், சுமார் 35 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகளை மீட்டுள்ளதோடு சந்தேகநபர்கள் மூவரும…
-
- 1 reply
- 541 views
-
-
15 MAY, 2025 | 04:00 PM இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. தனது கடல்சார் களத்தில் அணு, கதிரியக்க மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை குறிப்பிடத்தக்க அளவில் இது அதிகரிக்கிறது. அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (DOE/NNSA) மற்றும் அதன் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட இம்மேம்பட்ட கருவியானது, வியாழக்கிழமை (15) இலங்கை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்க…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா படைகளுக்கு அதி நவீன யுத்த தளபாடங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து தருவிப்பதை தடுப்பதற்கு சில அரசியல் வாதிகள் முயற்ச்சிப்பதாக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது இராஜதந்திர தொடர்புகளை பயன்படுத்தி பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா படைகளுக்கு ஆயுத தளபாடங்கள் விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்கு சில முக்கிய அரசியல் வாதிகள் முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஸ்ரீலங்கா படைகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது மற்றும் கடத்தப்படுவது குறித்தும் ஐரோப்பிய நாடுகளிற்கு இவர்கள் தகவல்களை வழங்கி வருவதாகவும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து பெறப்படும் ஆயதங்கள் மூலம் அப்பாவி பொ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இணையத்தளம் மூலம் அனைத்துப் பரிமாற்றங்களையும் உடனுக்குடன் செய்யக்கூடியதும் தகவல்களை இரகசியமாக வழங்கக் கூடியதுமான மிக நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு இயங்கி வந்த வலையமைப்பு மத்திய நிலையமொன்றை நீர்கொழும்பு, குடாப்பாடு பிரதேசத்தில் பொலிசார் கண்டு பிடித்துள்ளனர். தமிழீழ விடுமலைப் புலிகள் ஜெர்மனியில் இயங்கும் அமைப்புடன் இந்த வலையமைப்பின் மூலம் தொடர்புகளைப் பேணி வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தை; சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர். படம் இணைப்பு ஆனால் இது இது ஒரு (ஒலி)ஔடிஒ பதிவுக்கூடம், இதை போய், அதி நவீன இணையத்தள மத்திய நிலையம் என்று.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 3.2k views
-
-
அதி விவேக பூரண குருவும் ஒன்பது சீடர்களும்! அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ… அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார். அதுவும் அவருக்கு சிக்கல் நிறைந்ததாகவே போய்விட்டது. அதி விவேக பூரண குரு வடக்கே செல்வதற்குப் பல ஆறுகளைக் கடக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பாதையைக் குறுக்கிடும் புலம்பெயர் ஆறுகள் கோப வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. அதி விவேக பூரண குரு வடக்கே சென்று முடி சூட முற்படுவதற்குப் பின்னாலும், முன்னாலும் பெரும் சதிகள் இருப்பதாகப் புலம்பெயர் ஆறுகள் பொங்கிக் குதித்தன. அதி விவேக பூரண குரு தனது ஒன்பத…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஏ-9 வீதியூடாகப் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து புடைவை வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் இன்று மாலை கிளிநொச்சி நகர் பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கடையில் இருந்த பெறுமதியான பொருள்கள் சேதமடைந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://thamilseithy.com/2021/11/12/அதிவேகத்தால்-வந்த-வினை-ப/
-
- 1 reply
- 350 views
-
-
அதிகாரப்பகிர்வு மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வல்ல : மனோ கணேசன் அதிகாரப்பகிர்வு மூலமாக மாத்திரம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஒருபோதும் சாத்தியமாகாது. கடந்த கால தவறுகளை திரும்பிப்பார்த்து விடப்பட்ட தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வடக்கிலும், தெற்கிலும் இருந்து நாட் டினை பிரிக்கும் எந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை நாம் தடுத்து நாட்டினை ஒன்றிணைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஒன்றிணைத்த மதச் சகவாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநயாக ஞா…
-
- 0 replies
- 227 views
-
-
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினரின் வார்த்தையை நம்பி புதிய வீடு கட்டுவதற்காக 7 ஆண்டுகளாக வாழ்ந்த கொட்டிலை அகற்றிய குடும்பத் தலைவர், அந்தக் கொட்டில் சரிந்து வீழ்ந்ததில் கால் முறிவடைந்து படுக்கையில் உள்ளார். இந்த நிலையில், வீட்டுத் திட்டம் உங்களுக்கு (அந்தக் குடும்பம்) கிடைத்துள்ளது என்று தவறுதலாகக் கூறியுள்ளோம் எனப் பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் இருப்பதற்கு இருப்பிடம் இல்லாமல், வாழ்வாதாரத்துக்கு வழிதெரியாமல் குடும்பத்தினர் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 30, கார…
-
- 0 replies
- 427 views
-