Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Wednesday, 2011-06-29 13:53:41] காத்தான்குடியில் இரண்டு மாணவிகள் தாக்கப்படதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் குறித்த மாணவிகள் எவ்வித குற்றமும் புரியவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவானின் உத்தரவிற்கிணங்க காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் இந்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 20.6.2011 ஆம் திகதி இரண்டு மாணவிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஊடாக 28.6.2011 ஆம் திகதி அனுப்பிய அறிவித்தலில் தெரிவிக்கப்…

    • 12 replies
    • 1.7k views
  2. இந்த அளவுக்கு உணர்வாளர்கள் திரண்டு வருவார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்களே நினைக்கவில்லை.. இத்தனை நாட்களாக இவர்களெல்லாம் எங்கேயிருந்தார்கள் என்றும் யோசிக்க வைத்துவிட்டார்கள் நேற்று மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழர்கள்..! ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ம் தேதியை சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு அதே தினத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்வகையில் தாய்த் தமிழகத்தின் தலைநகரில் நமது தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஒரு நிகழ்ச்சியை மே 17 என்ற இயக்கம் ஏற்பாடு செய்திருந…

    • 2 replies
    • 623 views
  3. சீன காலனித்துவம் ( மொழி பெயர்க்கப்பட்டது) நீங்கள் அரசுக்கு வேலை செய்யும் ஒருவரா? நீங்கள் இராசபக்சே குடும்பத்தை சேர்ந்தவரா? அப்படி இல்லை சென்றால் சீன அரசு உங்கள் நண்பனாக இருக்க முடியாது. சீன - சிங்கள உறவானது நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையிலான உறவு மாதிரி அல்ல, மாறாக தனிப்பட்ட நபர்களுக்கு இடையான உறவாக உள்ளது. இன்று சீனா சிங்கள நாட்டில் துறைமுகங்கள் கட்டுகின்றது, வீதிகள் அமைக்கின்றது, பல முக்கிய திட்டங்களை முன்னெடுக்கின்றது. யார் இப்படியான அபிவிருத்தி திட்டங்களை கடைசியாக முன்னெடுத்தவர்கள்? - பிரித்தியநியர்கள். பிரித்தானியர்கள் இந்தியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவந்தனர், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பணம் செலுத்தினர், அவர்கள் மூலம் சட்டங்களை மா…

    • 2 replies
    • 528 views
  4. புலிகளின் பணத்தில் கொழும்பில் அச்சகம் ஒன்றை நடத்தியவர் JDS உறுப்பினராம் - 02 ஜூலை 2011 புலனாய்வுப் பிரிவும் திவயினவும் கண்டுபிடிப்பு:- புலிகளின் பணத்தில் கொழும்பில் அச்சகம் ஒன்றை நடத்தியவர் JDS உறுப்பினராம் - இலங்கை இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டது என குற்றம் சுமத்துவதற்காக செனல் 4 தொலைக்காட்சி, சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் 22 பேர் கொண்ட குழு தொடர்பான சில நாடுகளில் உள்ள இராணுவ புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த குழுவுடன் முரண்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒருவர், மேற்படி நபர்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளவர்கள், அவர்களின் பின்னணி, அவர்களுக்கு நிதி கிடைக்கும் விதம் என்பன…

  5. Monday, June 27, 2011, 14:11தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் ஊடறுப்பு நடாத்தப்பட்டுள்ளதாக உடைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களின் ஒன்றாக அன்று செயற்பட்ட அனைத்துலக செயலகத்தில் ஊடகங்களுக்கான இணைப்பாளராக விளங்கிய நந்து என்று அழைக்கப்படுகின்ற நந்தகோபன் என்ற நபர் ஊடகவே இந்த மின்னஞ்சல் உடைப்பை சிங்கள புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ளதாக அந்த சிங்கள நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் மேற்கொண்டிருந்த இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பிற தொடர்பாடல்கள் – தொடர்புடையவர்கள் என அனைத்து தகவல்களையும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை இதன…

  6. இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு உதவும் சூரியா, சிவகுமாரின் அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஈழ மாணவன் ஒருவன் தனது கஷ்டங்களை சொல்லும் போது சூரியா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். http://youtu.be/TxcY6V42V1A

  7. யூன் 2011 கணக்கறிக்கை யூன் 2011 கணக்கறிக்கை PDF வடிவில் இணைக்கப்படுகிறது. இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள். யூன் 2011 கணக்கறிக்கை இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் – 70. இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் – 10. இம்மாதம் பயன்பெற்ற பெற்றோரை இழந்த பிள்ளைகள் – 9. நேரடிப்பயனாளிகள் தொகை இங்கே சேர்க்கப்படவில்லை. நேரடியாக உதவி வழங்குவோரும் பயனாளிகளும் நேரடித்தொடர்பில் இருக்கிறார்கள். இலங்கை ரூபாவில் அனுப்பப்பட்டுள்ள உதவிகள் எமது தொடர்பிலும் உதவுவோரின் தொடர்பிலும் இருப்போருக்கு உதவும் உறவுகளால் வழங்கப்பட்டுள்ளது. எமக்குத் தொகை தெரியப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களையும் கணக்கறிக்கையில் சேர்த்துள்ளோம். உதவிய உறவுகள் அனைவருக்கும் எம் இதயம் ந…

    • 0 replies
    • 753 views
  8. செனல்4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்திற்கான மூலப்பிரதியை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தமிழில் வெளியிட்டுள்ளது!! சுடுவது இராணுவச் சீருடையணிந்த தமிழர்களாம். [saturday, 2011-07-02 11:24:27] செனல்4 ஊடகம் ஆவணப்படத்திற்காக பயன்படுத்திய மூல வீடியோ பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவச் சீருடையணிந்த நபர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதனைப் போன்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சுவர்ணவாஹினி அலைவரிசையில் இந்த காட்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. செனல்4 ஆவணப்படத்தில் இராணுவ வீரர்கள் சிங்களத்தில் உரையாடுவதனைப் போன்று காண்பிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மூல வீடியோ பிரதி இங்கிலா…

    • 11 replies
    • 1.4k views
  9. [ வெள்ளிக்கிழமை, 01 யூலை 2011, 00:10 GMT ] [ தா.அருணாசலம் ] சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை நேரம் கிடைக்கும் போது ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பார்வையிடுவார் என்று அவரது பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இந்த ஆணவப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டாரா என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஆவணப்படத்தை ஐ.நா பொதுசெயலருடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹக், நேரம் கிடைக்கும் போது அவர் அதைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை அமெரிக்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்க…

  10. வன்னியில் நடந்த சிங்கள அரசின் மூர்க்கத்தனமான யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு நடந்து கொண்டது தொடர்பில் உள்ளுக்குள்ளேயே ஒரு மீழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறுகின்றது. இந்த வேண்டுகைக்கு ஐ. நா. நிர்வாகம் அனுமதித்துள்ளது. . யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போதான தனது சொந்தச் செயற்பாடுகளை எவ்வாறு மீளாய்வு செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. நேற்று தெரிவித்துள்ளது. . எமது சொந்த நடவடிக்கைகளை எப்படி மீளாய்வு செய்வது என்பதை தீர்மானிப்பதற்கான பணிகளை ஐ.நா. செயலகம் ஆரம்பித்துள்ளது. இந்த மீளாய்வுக்கான வகைகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா.வின் பல்வேறு முகவரகங்களை செயலகத்திலுள்ள அதிகாரிகள் அணுகியுள்ளனர். எனவே இப்பணி ஆரம்பிக்கப்பட்ட…

  11. தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம் சனிக்கிழமை, ஜூலை 2, 2011, 12:02 [iST] சென்னை: இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கை ராணுவப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும். இதனை ந…

  12. பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் எமது எதிர்ப்பினை நாம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு தெரிவுக்குழு அமைக்கப்படுவதானது ஏமாற்று வித்தையென நாம் தெரிவித்துள்ளோம். இந்த நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை பாராளுமன்றத்தில் முன் வைக்குமானால் அது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மு…

  13. அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை 02 ஜூலை 2011 வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை - விக்கிரமபாகு : அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு விரைவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இல்லையேல், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அத்துடன், தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ள…

  14. வெள்ளை கொடி தொடர்பாக சிக்கி இருக்கும் முக்கிய ஆவணம்கள்- சிக்கபோகும் இந்தியா Saturday, July 2, 2011, 12:16 உலகம், சிறீலங்கா, தமிழீழம் தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதிமுற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில்நின்ற போது புலித்தேவன் நடசேன் ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடிதாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் . அப்போது ஐநா இந்தியா இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்கபட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள்சரண் அடைந்தனர் . ஆனால் அவர்களினால வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நய வஞ்சமாககோர சித்திரவதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டன…

  15. யாழ்ப்பாணம் தற்போது படையினரின் படைஆட்சியின்கீழ் பல்வேறுபட்டஆழுகையில் தமிழினவீரியத்தை இழந்து நிக்கின்றது. வடபகுதியில் தமிழ்மக்கள் வாழ்இடங்களில் படைச்செறிவினை அதிகரித்த சிங்கள அரசு தமிழ்மக்களின் சுதந்திர உரிமையினை பறித்து படைஆட்சியினை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றார்கள் ஊடகங்கள் ஊமையாய் போன நிலையில் தமிழ்மக்களின் அரசியல் உரிமைபற்றி கதைகூறமுடியாமல் சிங்கள அரசின் அலுவகங்களின் பிரச்சனைகளை தலைப்பிட்டு செய்தி வெளியிடும் வேளை சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கும் தாங்களை முதன்மையாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் சில இணையத் தளங்கள் சிங்கள கோட்டைக்குள் இருந்துகொண்டு பன்னாட்டு தமிழ்மக்களை கவரும் ஈழத்து செய்திகளை கோர்த்து மலை இடுகின்றார்கள் தமிழ்மக்களுக்கு. உண்மையில் உலகத் ததமிழினத்த…

  16. அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் எதிர்வரும் திங்கட்கிழமை ‘சிறிலங்காவின் கொலைக்களம்’ பிரிட்டன் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த மாதம் ஒளிபரப்பாகிய காணொளி காண்பிக்கப்படவுள்ளதாக அத்தொலைக்காட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை 04 – 07 – 2011 அன்று இரவு 8.30 மணிக்கு ஏபிசி1(ABC1) இன் “Four Corners” என்ற நிகழ்ச்சியிலேயே இக்காணொளி காண்பிக்கப்படவுள்ளது. இதனை மீண்டும் செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கும் தொடர்ந்தும் ஏபிசி24(ABC24) இல் சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கும் மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை ஏபிசி தொலைக்காட்சியின் கெரி “ஓ“ பிரையன் தொகுத்து வழங்குகின்றார். நடந்துமுடிந்த போரில் எதுவித மக்களின் உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை (Zero Civil…

  17. [saturday, 2011-07-02 20:56:05] தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டமையே போராட்டம் வெடித்தமைக்குக் காரணம். இந்தப் போராட்டத்தை அஹிம்சை வழியில் தந்தை செல்வா தொடக்கி வைத்தார். இவ்வாறு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் பிரதி அமைச்சர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையுடன் நடத்தப்படும் சிறுவர் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம்இ நல்லூர் பிரதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் பா.செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: 30 வருடகால யுத்தத்தால் நீங்களும் நாங்களும் பெரிதும் பாதிக்கப…

  18. பிரான்ஸ் மண்ணில் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற பெரு நிகழ்வுகளில் ஒன்றாக அமைகின்ற தமிழர் விளையாட்டு விழாவில் வழமைபோல் இம்முறையும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகள் – கலையரங்குகள் – கண்காட்சிகள் – உணவகங்கள் – வர்தக நிலையங்கள் – சமூக அமைப்பு மையங்கள் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கோடைக் குதூகலமாக இந்நிகழ்வு அமைகின்றது. 50க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளுடன் இடம்பெறவுள்ள தமிழர் விளையாட்டு விழாவில் இம்முறை கலையரங்கை சிறப்பிக்க கனாடாவின் மேற்கத்திய இசைக் கலைஞர் சிக்காடி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் தமிழீழ தேசிய அட்டைக்கான பதிவுகளோடு தமிழ் அ…

  19. யார் ஏக பிரதிநிதிகள் என்பதை 23 ஆம் திகதி தமிழர்கள் நிரூபிப்பர்–அரியநேத்திரன் எம்.பி Saturday, July 2, 2011, 19:16 சிறீலங்கா இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் வகையில் அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் எட்டுச் சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த கருத்து தெரிவித்துள்ளமை இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை மேலும் காலம் கடத்திச் செல்வதற்கான ஏற்பாடாகும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா…

  20. சரத் பொன்சேகாவின் சருகாமைக் குணம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-02 11:15:07| யாழ்ப்பாணம்] தேவையற்ற அதிகாரங்களை தமிழ் மக்கள் கோரக் கூடாது என முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியுள்ளார். விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றிற்கு வருகை தந்த சரத் பொன்சேகா, ஊடகவியலாளர்களிடம் சில வார்த்தைகள் பேசினார். அவர் பேசிய சில வார்த்தையில், தமிழ் மக்கள் தேவையற்ற அதிகாரங்களை- இந்தியாவிலிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் மாதிரிகளைக் கோராமல் சிங்கள மக்களுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் எனக் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுடனான போரின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட சரத் பொன்சேகா தனது ‘ஜெனரல்’ பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிகொடுத்தார். இலங்கைத் தேசத்திற்கு துரோகம் இ…

  21. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யாரென்பதை தீர்மானிப்பது தமிழ் மக்கள் மாத்திரமே' . தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக எந்தத் தமிழ்க் கட்சியையும் அரசாங்கம் ஏற்காததாலேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு முன்வந்திருப்பதாக பெற்றோலிய வளங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்த கருத்தை சிறிரெலோ கட்சி வன்மையாகக் கண்டித்திருக்கிறது. இது தொடர்பில் கட்சியினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை வருமாறு; தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் யார் என்பதனைத் தீர்மானிப்பது தமிழ் மக்களே தவிர பேரினவாத சக்திகளோ அல்லது அவர்களோடு சேர்ந்தியங்கும் அடிவருடிகளோ அல்ல என்பதனை அமைச்சர் அவர்களும் அரசாங்கமும் புரிந…

    • 0 replies
    • 360 views
  22. போரினால் பாதிக்கப்பட்டு வவுனியா மாவட்டம் ஆனந்த குமாரசுவாமி முகாமில் தங்கியிருந்து புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் 59 மணவ மாணவியர்களுக்கான பாதணிகளை வழங்கும் திட்டத்திற்காக நேசக்கரம் அமைப்பானது உதவும் மனம்படைத்த புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் உதவிகள் கோரியிருந்தது. மேற்படி மாணவர்களுக்கான உதவிகளை பல நல்லுள்ளங்கள் முன்வந்து உதவியிருக்கிறார்கள். 28.06.2011அன்று மேற்படி மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. உதவிகளை முன்வந்து வழங்கிய நல்லிதயங்களுக்கு அம் மாணவர்களின் சார்பாக நேசக்கரம் அமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. இத்திட்டத்திற்கான பங்களிப்பு வழங்கியோரின் பெயர் விபரங்கள் கிடைத்த தொகை ஆகிய விபரங்கள் PDFவடிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் உள்ள…

    • 3 replies
    • 650 views
  23. கனடாவின் குடியுரிமையை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் இலங்கையின் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக தெ நெசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக 40 வயதான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் இலங்கை சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் தாம் ஆயுதம் கடத்தியதாக பொய்யான வாக்குமூலம வழங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பயமுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ள அவர், தாம் இலங்கையில் மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தாம் மிகமோசமான முறையில் இலஙகையின் பயங்கராத தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார். இலங்கை அரசாங்கம், அதன் மேல் சுமத்தப்பட்டுள…

    • 1 reply
    • 767 views
  24. பிரியங்கா-நளினி சந்திப்பு குறித்து மனம் திறக்கும் முருகன். Saturday, July 2, 2011, 10:45 கட்டுரைகள் ராஜீவ்காந்தி படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்ட நளினி, அவரது கணவர் முருகன் என்கிற ஸ்ரீகரன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இன்றுவரையில் சிறைக் கொட்டடியில் இருக்கிறார்கள். இதில், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் கைதிகளாகவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனைக் கைதிகளகவும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நளினி மட்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களது விடுதலைக்காக மனித உரிமை ஆர்வலர்களும், ஈழ ஆதரவாளர்களும் தொடர்ந்து …

    • 2 replies
    • 658 views
  25. எட்டாவது தடவையாக ஏமாந்து போன கூட்டமைப்பு:நேற்றைய பேச்சுகளிலும் வெறுங்கையுடன் திரும்பியது [Thursday, 2011-06-30 08:35:17] இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான எந்தவொரு எழுத்து மூல ஆவணத்தையும் நேற்று நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான எட்டாவது சுற்றுப் பேச்சுக்கள் நேற்று மாலை 4 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்றன. நேற்றைய பேச்சுக்களின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த சிறிலங்கா அரசின் பரிந்துரைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணத்தை தருவதாக அரசதரப்பு பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.