ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுத்துள்ள வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தகவல் கொடுத்த ரூபவாஹினி தொலைக்காட்சி ஊடகவியலாளர் பிரசன்ன கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகியதையடுத்து சுவிட்டசர்லாந்துக்குத் தப்பிச் சென்று அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவரே வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவுக்கு முதன் முறையாகத் தகவலைக் கொடுததிருந்தார். வன்னி இறுதி யுத்தத்தின் போது கள நிலவரம் தொடர்பான தகவல்களை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபர…
-
- 1 reply
- 1.1k views
-
-
The IOM Sri Lanka office yesterday celebrated the 60th anniversary at the Cinnamon Grand Hotel. A group of former LTTE combatants who were rehabilitated by the Government performed at the event. Picture shows Economic Development Minister Basil Rajapaksa, along with IOM officials enjoying a dance item of former LTTE cadres. முன்னைய நாள் போராளிகளின் நடன நிகழ்ச்சியை ரசிக்கும் சிங்கள இனவாதிகள், எப்படி இவர்களுக்கு எதிராக போராடியவர்கள், நெஞ்சு கனக்கிறது
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
[Thursday, 2011-05-26 07:59:59] ஐக்கிய நாடுகள் செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு, இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர் பற்றி சமர்ப்பித்துள்ள அறிக்கையை அவர் தொடர்ந்தும் படித்து வருவதாக, பான் கி-மூனின் பேச்சாளர் மார்டின் நெசேர்க்கி (Martin Nesirky) தெரிவித்துள்ளார். ஐ.நா ஊடகச் சந்திப்பில் இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதா எனக் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த அறிக்கை ஏற்கனவே பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதாக மழுப்பலான பதில் வழங்கிய நெசேர்க்கி, தனது செயலர் தொடர்ந்தும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் பற்றி படித்து வருவதாகவும், சிறீலங்கா…
-
- 1 reply
- 780 views
- 1 follower
-
-
உலகப்புகழ் பெற்ற ஒபாரா அம்மையார் தனது கடைசி The Oprah Winfrey Show தொலைக்காட்சி நிகழ்ச்சியை இன்று நடாத்தினார். இவர் இளகிய நெஞ்சம் கொண்டவர் என எண்ணி இவரது நிகழ்ச்சியில் தாயகத்து பிரச்சனையை கூறுவதற்கு வாய்ப்பு கேட்டு கனடா டொரோண்டோ தொடக்கம் அமெரிக்காவின் சிக்காகோ வரை கால்நடையாக சுமார் எண்ணூறு கிலோமீற்றர் தூரம் பயணம் செய்த தமிழ் இளைஞர்களிற்கு நடைபயணத்தின் முடிவில் ஒபாரா அம்மையாரிடம் மூலம் கிடைத்த பரிசு ஏமாற்றம் ஒன்று மட்டுமே. ஒபாரா அம்மையார் தனது நிகழ்ச்சியில் சில நிமிடங்களாயினும் தமது கருத்தை கூறுவதற்கு இளைஞர்களிற்கு வாய்ப்பு கொடுத்திருப்பின் தாயகத்தில் பல்லாயிரம் உயிர்கள் அப்போது காப்பாற்றுப்பட்டு இருக்கலாம். காலத்தால் செய்யாத உதவி சிறிதெனினும் அது ஞாலத்தால் மானப் பெ…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
புதுவை, பாலகுமார் பேபி ஆகியோர் எங்கே ? GTF -BTF- TGTE கேள்வி கேட்குமா ? May 26, 2011 இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த புதுவை ரத்தினதுரை, யோகி, பாலகுமார் மற்றும் பேபி சுப்பிரமணியம் ஆகியோர் எங்கே. இதுவரை அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இலங்கை அரசால் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமல்லாது தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் போராளிகளினுடைய பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை தமிழ் அமைப்புகளான GTF, BTF மற்றும் நா.க.அரசாங்கம் என்பன வெளியிடச் சொல்லிக் கோரிக்கை விடுக்குமா ? போர் குற்றம், இன அழிப்பு என்பன குறித்து கவனம் செலுத்திவரும் இவ்வமைப்புகள், போராளிகளின் விடுதலை குறித்து பேசாவிட்டாலும், தடுத்துவைக்கப்பட்டுள்ளோரின் பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை சர்வத…
-
- 3 replies
- 977 views
-
-
Thursday, May 26, 2011, 20:52சிறீலங்கா40 viewsAdd a comment இராணுவத்தினரின் அழுத்தங்களின் கீழ் சிறீலங்கா மக்களை வைத்திருக்கும் சிறீலங்கா அரசு பத்து நாட்களுக்குள் மக்களை பலவந்தப்படுத்தி ஒரு மில்லியன் கையெழுத்துக்களை பெற்று கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் இடம்பெற்ற போரின் போது தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மறைப்பதில் சிறிலங்கா அரசு தீவிரமாக உள்ளது. ஐ.நாவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிரான தனது படை பலத்தை பயன்படுத்திப பத்து நாட்களுக்குள் ஒரு மில்லியன் கையெழுத்துக்களை பெற்றுள்ள சிறீலங்கா அரசு அதனை நேற்று (25) கொழும்பு கொண்டுவந்துள்ளது. கொழும்பில் உள்ள ஐ.நா அலு…
-
- 2 replies
- 615 views
-
-
Posted by சோபிதா on 26/05/2011 in செய்தி | 0 Comment ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை விடயத்தில் சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பீஜிங் வருமாறும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நேற்று சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியை சந்தித்துப் பேசினார். இதன்போது சிறிலங்காவுக்கு சீனா தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது ஒரே சீனா என்ற கொள்கையில் சிறிலங்கா உறுதியாக இருப்பதாகவும், எதிர்கால வெளியுறவுக் கொள்கையிலும் இதுவே பின்பற்றப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் உறுதிபடக் கூறியுள்ளார். தீவிரவாதத்தை அடிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
Posted by இரும்பொறை on 26/05/2011 in செய்தி | 0 Comment இலங்கையின் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் தாம் செய்த நடவடிக்கைகள் குறித்து சிறீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள் சிலர் உரைகளைத் தயார் படுத்தி வருவதாகவும் இதன்காரணமாக அவர்களிடையே பனிப்போர் ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் உரையாற்றவுள்ள சகல அதிகாரிகளின் பிரதிகளும் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. போர்க் காலத்தில் தாமே திறமைகளை வெளிப்படுத்தியதாகக் காட்டுவதற்கு ஜகத் டயஸ், பிரசன்ன சில்வா, சகி காலகே, சவேந்திர சில்வா ஆகிய மேஜர் ஜெனரல்கள் தமது உரைகள் மூலம் முயற்சித்துள்ளனர். 53ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் கமல் க…
-
- 0 replies
- 897 views
-
-
Posted by இரும்பொறை on 26/05/2011 in செய்தி | 0 Comment வன்னியில் இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாததால், 58ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒரு சமயம் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி வழக்கில் நேற்றுமன்தினம் (24) சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 58ஆவது படைப்பிரிவின் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சக்கி காலகே, இருதய நோய் காரணமாக இரண்டு வருடங்கள் போர்க் களத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான ஜகத் டயஸ், 25 இராணுவத்தினர் காணாமல் போன சந்தர்ப்பத்தில் தொலைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையே - துக்ளக்கில் சோ அதிமுக தலைவி ஜெயாவின் நெருங்கிய சகாவும் அவரின் அரசிய சாணக்கியருமான சோ தனது சஞ்சிகையான துக்ளக்கில் நேயர் ஒருவரின் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்திருக்கிறார். கேள்வி : :இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா அமைப்பின் பொதுச் செயலாளர் பா கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அங்கு போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என்று கூறியிருக்கிறதே" என்று கேட்டதற்கு, பதில் :"இலங்கையில் நடைபெற்றது போரே அல்ல. அப்படியிருக்கும்போது போர்க்குற்றம் என்று சொல்வது எப்படி? அங்கு நடைபெற்றது தீவிரவாதத்தை அடக்கும் ஒரு அரசின் நடவடிக்கைதான். ஐ.நா பொதுமன்றத்துக்கு போருக்கும், தீவிரவா…
-
- 26 replies
- 2.5k views
- 1 follower
-
-
யுத்த வெற்றிக் கொண்டாட்ட அணிவகுப்புகளுக்கு தமிழ் பொலிஸார் அவசியமில்லை! வியாழன், 26 மே 2011 20:04 E-mail அச்சிடுக PDF தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றியை கொண்டாடும் நிகழ்வில் பொலிஸ் அணிவகுப்பிற்கு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அவசியமில்லை என்று கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தவெற்றி கொண்டாட்டங்களிற்கு வரலாற்றில் முதற்தடவையாக பொலிஸ் அணிவகுப்பில் தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சேர்த்துக் கொள்ளப்படவிருந்தனர். இந்த மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் சேர்த்துக்கொள்ளும்முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 7 தமிழ்ப் பெண் பொலிஸாரும்,16 தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கடந்த 15 ஆம் திகதி கொழும்பிற்கு அழ…
-
- 2 replies
- 718 views
-
-
வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களை விசாரிக்க நீதிபதிகள் குழு! - மீண்டும் ஒரு கண்துடைப்பு! வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் மற்றும் ஏனைய அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இந்த ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் கடந்த வாரம் ஜெனிவாவில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்கள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இக்குழுவில் மூன்று சிங…
-
- 1 reply
- 621 views
-
-
by I.S. Senguttuvan (May 26, Colombo, Sri Lanka Guardian) Other than a passing reference by visiting Sri Lankan Foreign Minister Prof.G.L. Peiris last week in Delhi - confirming he has sent a note of congratulations to the Tamilnadu Chief Minister Smt. J. Jayalalitha - the Rajapakse government seems to be taking the new Tamilnadu order for granted. Prof. Peiris did quote, presumably for the record, GoSL is keen to build bridges of friendship with the new CM. He was obviously speaking for his boss. It is learnt sources close to the Rajapakse brothers are approached by influential sections of academics in Chennai, working through friends in Colombo close to the ru…
-
- 0 replies
- 1.8k views
-
-
பயங்கரவாதத்தை ஒழித்தமை தொடர்பாக இலங்கை அரசு நடத்தவுள்ள மகாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளாதென தெரியவந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்த இலங்கையின் அனுபவம் என்ற பெயரில் இலங்கை அரசு நடத்தவுள்ள கருத்தரங்கில் அமெரிக்கா கலந்து கொள்ளாதென தெரியவந்துள்ளது. எதிர்வரும் 31 ஆந் திகதி முதல் ஜூன் மாதம் இரண்டாந் திகதி வரை நடைபெறவுள்ள மகாநாட்டிற்கு, 54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதெனவும், அவற்றில் 42 நாடுகள் பங்குபற்றுவதாக அறிவித்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், அமெரிக்கா, பிரித்தானியா, பிறான்ஸ், ஒஸ்ரேலியா சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ளதாக ஏஃஎப்பி செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது. ஆப்கானிஸ்தானில் உ…
-
- 2 replies
- 990 views
-
-
கேபி மீண்டும் இன்ரப்போல் பட்டியலில்! வியாழன், 26 மே 2011 20:20 E-mail அச்சிடுக PDF நோர்வேயில் புலிகளின் தலைவர் நெடியவன் கொலன் நாட்டு போர் குற்ற விசாரனை பிரிவினரால் விசாரிக்கபட்டதை தொடர்ந்து கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் றாஜீவ் காந்தியைப் புலிகளே கொன்றனர் என்று அதிரடி அறிவிப்பு செய்திருந்த நிலையில் கேபியின் தகவல்கள் இன்ரப்போல் தேடப்படுவோர் பட்டியலில் மீள் பதிவு செய்யபட்டுள்ளன. கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதனின் சொந்த கிராமம் மற்றும் அவருடைய பிறந்த திகதிகளுடன் மீள் பிரசமாக இன்ரப்போல் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்கபட்டுள்ளது. இந்திய தலைவர் றாஜீவ் காந்தி கொலையில் தேடப்படுவோர் பட்டியலில் பிரபாகரனும் பொட்டமானும் முக்கிய தேடப்படும் குற்றவாளிகளாக இருந்த நிலைய…
-
- 2 replies
- 1k views
-
-
Posted by சோபிதா on 26/05/2011 in செய்தி | 0 Comment யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாததால், 18ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒரு சமயம் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி வழக்கில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 18ஆவது படைப்பிரிவின் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சக்கி காலகே, இருதய நோய் காரணமாக இரண்டு வருடங்கள் போர்க் களத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். மேற்படி இரண்டு அதிகாரிகளும் திறமையானவர்கள் எனவும் சரத் பொன்சேக்கா கூறியுள்ளார்.57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான ஜகத் டயஸ், 25 …
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழன், 26 மே 2011 22:14 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் குழு நாட்டுக்கு வந்து விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் இத்தகவலை வழங்கினார். சுய விருப்பத்தின் பேரில் முன்வருபவர்களின் சாட்சியங்களை நெதர்லாந்து நீதிபதிகள் குழு பதிவு செய்ய முடியும் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலிப் பிரமுகர்கள் 13 பேரிடம் நெதர்லாந்து நீதிபதிகள் குழு இலங்கையில் விசாரணை நடத்த உத்தேசித்து உள்ளது. ஆனால் கே.பியிடம் விசாரணை நடத்த இலங்கை அரசு அனு…
-
- 0 replies
- 822 views
-
-
வியாழக்கிழமை, 26 மே 2011 10:36 | போரில் கொல்லப்பட்ட மக்களது சடலங்கள் இராணுவத்தால் அகழப்பட்டு எரிக்கப்படுகின்றன! போரின் போது வன்னியில் கொல்லப்பட்ட மக்களது எலும்புக்கூடுகளை அகழ்ந்து எரித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் தீவிரம் பெற்ற 2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதிகளில் புதுமாத்தளன், மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்கள் செறிந்துவாழ்திருந்தனர். அந்தப் பகுதிகளில் வீழ்ந்த எறிகணைகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது பத்து உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறு கொல்லப்பட்ட மக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
26 மே 2011 பாலி தீவில் அணிசேரா நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர் மாநாடு.. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அணிசேரா நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் அணிசேரா நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர் மாநாடு 16 தடவையாக நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டுள்ளார். உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை நிலைமை மற்றும் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எகிப்து மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து வெளிவிவகார அமைச்சரும், பிர…
-
- 0 replies
- 543 views
-
-
Thursday, May 26, 2011, 21:25சிறீலங்கா68 viewsAdd a comment பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே செய்துள்ளதாக தற்போது தெரியவந்திருக்கும் 62 கோடி ரூபா மோசடியானது மூன்றாம் ஈழ யுத்தத்தில் நடந்த பாரியளவிலான நிதி மோசடி எனவும் இலங்கை இராணுவ வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மோசடியெனவும் மூத்த இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் . இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் மோசடியானது 80 மில்லிமீற்றர் எறிகணைத் தொகையை ஏற்றிய கப்பல் ஒன்றுக்கு 100 கோடி ரூபா செலுத்தி சிம்பாப்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட போது விடுதலைப் புலிகள் அந்தக் கப்பலைக் கடத்துவதற்கான சூழ்ச்சிசெய்த மோசடியே மிகப் பெரிய மோசடியாகும். இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவின…
-
- 0 replies
- 1.2k views
-
-
பேரழிவுடன் காட்சிதரும் புதுக்குடியிருப்புப் பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீள்குடியமர்த்தப்படாத புதுக்குடியிருப்புப் பிரதேசம் பெரும் அழிவுகளுடன் காட்சி தருவதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவிக்கின்றனர். மக்களின் வாழ்விடங்களில் மரங்கள் வளர்ந்து பெரும் காடுகள்போலக் காட்சியளிக்கின்றன. இவற்றின் மத்தியில் வாகனங்கள் காணப்படுகின்றன. காணிகளுக்குரிய வேலிகளோ அல்லது எல்லைகளோ காணப்படவில்லை. வீடுகள் யாவும் சேதமடைந்த நிலையில் இடிந்து காணப்படுகின்றன. வீதிகள் எவற்றையும் காணமுடியவில்லை. அரச வைத்தியசாலை அடையாளம் தெரியாத நிலையில் காணப்படுகின்றது. அரச கட்டடங்கள் எவற்றையும் காண முடியவில்லை. ஆழிப்பேரலையின் போது இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த இடங்கள் சேதமடைந்த…
-
- 0 replies
- 552 views
-
-
மதுபோதையில் வாகனத்தை செலுத்திய பௌத்த மதகுரு வியாழன், 26 மே, 2011 மதுபோதையில் வாகனமொன்றைச் செலுத்திய பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் பிரதேசத்தில் பொலந்தாபிட்டிய என்ற இடத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது இச்சம்பவம் தெரியவந்துள்ளது. பௌத்த மதகுரு தனது காவியுடை வெளியே தெரியாதபடி சிவப்பு நிற மேல் அங்கி ஒன்றையும் அணிந்திருந்துள்ளார். அத்துடன் பௌத்த மத குருமாருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை ஒன்று இல்லை என்பதும் அவர்கள் அவ்வாறு செலுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்ததக்கது. source:tharavu.
-
- 1 reply
- 907 views
-
-
பலரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! மங்கல நிகழ்வுக்கு அணிந்து விட்டுத்தருவதாகக் கூறி நான்கு பேரிடம் தாலிக்கொடி உட்பட தங்கநகைகளைப் பெற்று அவர்களுக்குத் தெரியாமல் வங்கிகளில் அடைவு வைத்து ஏமாற்றி மோசடி செய்த பெண்ணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொடிகாமம், கச்சாய் வீதியைச் சேர்ந்த மூன்று குடும்பங்களிடமும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடமும் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததாக நல்லூர், பருத்தித்துறை வீதியைச் சேர்ந்த பெண்ணின் மீது சாவகச்சேரி நீதிமன்றில் கொடிகாமம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிவான் மா.கணேசராஜா இந்தப் பெண்ணைப் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை…
-
- 0 replies
- 688 views
-
-
இலங்கையையும் குழப்ப சில நாடுகள் காத்திருப்பு பிரதமர் எச்சரிக்கை; எகிப்து, லிபிய சூழலை ஏற்படுத்தவும் முயற்சியாம் Posted by இரும்பொறை on 26/05/2011 in செய்தி | 0 Comment மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று இலங்கைக்குள்ளும் ஊடுருவி குழப்பங்களை விளைவிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தச் சில நாடுகள் முயற்சிக்கின்றன என்று குற்றஞ்சாட்டி உள்ளார் பிரதமர் டி.எம்.ஜயரட்ண. இது குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் இலங்கை ராஜதந்திரிகளுக்கு அறுவுறுத்தியும் உள்ளார். லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் பிரச்சினைகளைப் பார்க்கும் போது அத்தகைய முயற்சிகளை இலங்கைக்குள்ளும் மேற்கொள்ளச் சில சக்திகள் முனைகின் றன என்பது தெளிவு என டி.எம்.ஜெயரட்ண கூறினார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தத…
-
- 0 replies
- 662 views
-
-
கே.பி. அரச கைதி, நான் அரசியல் கைதி: வெள்ளைக் கொடி வழக்கில் சாட்சிமளிக்க வந்தவர்களும் அரசாங்கத்தினால் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் [Thursday, 2011-05-26 11:59:39] என்னோடு கைது செய்யப்பட்ட கேபி அரச கைதியாகவும் நான் அரசியல் கைதியாகவும் சிறைவைக்கப்பட்டுள்ளேன் என முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கில் இன்று 5ம் நாளாக சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு சாட்சியமளிக்கையில்:- அரசியல் பழிவாங்கல் நோக்கத்துக்காகவே நான் சிறை வைக்கப்பட்டுள்ளேன். இராணுவ நீதிமன்றில் நடந்த விடயங்கள் ஊடகங்களின் ஊடக வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது. அத்தோடு இராணுவ நீதிமன்றில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையா…
-
- 0 replies
- 650 views
-