ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
வடக்கு கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச்சமூகம் இடம்கொடுக்க மாட்டாது - ஹரீஸ் எம்.பி By T. SARANYA 28 DEC, 2022 | 10:20 AM முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பது கவலையான விடயமாக அமைந்துள்ளது. 13ஐ முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று பேசும் விடயம், கிழக்கையும் வடக்கையும் இணைக்க வேண்டும் என்ற விடயம் பேசுபொருளாக மாறியிருக்கும் தருவாயில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகள், சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தமாக முஸ்லிம் தலைமைகள் உரத்துப்பேச தயங்குவதேன் என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்…
-
- 2 replies
- 751 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கான சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த கருணாநிதி அங்கு மேலும் கூறியதாவது: அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதையும் அவர்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து இம்சைப்படுத்துவதையும் இலங்கை அரசு நிறுத்தி சமாதானத்திற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டு ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
நெடுங்கேணி பிரதேச கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி உரையாற்றும் போதே “எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த பட்டிக்குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், மாமடு, முத்துமாரி நகர், கனகராயன்குளம், புத்தூர்சந்தி, மன்னகுளம், கொல்லர் புளியங்குளம், அனந்த புளியங்குளம், ஆகிய கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை செயற்படுத்தினார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன். மேற்படி நிகழ்வு நெடுங்கேணி நகர மத்தியில் நானூறுக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் இன்று ஞா…
-
- 0 replies
- 436 views
-
-
பிரபாவை நேரடியாக சந்தித்துப் பேச இப்போதும் தயார் என்கிறார் மஹிந்த! மாவீரர் தின உரை குறித்து தாம் அக்கறைப்படவே மாட்டாராம் இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சு மூலமாகவே தீர்வு காணப்படவேண்டும் என்றே தாம் நம்புகிறார் எனவும் அதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு இப்போதும் தாம் தயாராகவே இருக்கிறார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் சில தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கிய செவ்வியில் தெரி வித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாகத் தமது செவ்வியில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மஹிந்த இதனைக் கூறினார். ""பிரபாகரனின் உரையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். இப் படிப் …
-
- 14 replies
- 2.8k views
-
-
மஹிந்தவிற்கு விசாரணை வழக்கு தாக்கல் Friday, February 11, 2011, 6:22 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்காவின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அழைப்பாணை ஒன்று அனுப்பி வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக இந்த அழைப்பாணை, மின்னஞ்சலின் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள மூன்று தமிழ் அமைப்புகள் இதற்கான கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டை வழங்க வே…
-
- 0 replies
- 620 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி விஜயங்களின் போது இங்கு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் காமினி எஸ்.செனரத் விடுத்துள்ள அழைப்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக் கடிதத்தில், மேன்மை தங்கிய உங்களின் பணியாளர் குழாமின் தலைவர் காமினி எஸ்.செனரத்தினவினால் 2014 செப்ரம்பர் 23ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படும் அட்டவணைப்படுத்தப்படும் விசேட மாவட்…
-
- 2 replies
- 521 views
-
-
நூலகம் எனும் மின்நூல் உருவாக்கத்திற்கான அமைப்பு யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கால்பதித்துள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலகத் திட்டத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா.சிவசந்திரன் தமிழர் மின்நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய பணிக்கு எவ்வகையில் பங்களிக்க முடியும் என்பன பற்றி பயிற்சியின் ஆரம்ப உரையாற்றுகையில் விபரமாக எடுத்துரைத்தார். தகவல் வளங்களை எண்ணிம (Digital) வடிவத்தில் கொண்டுள்ள நூற்றொகுதியை எண்ணிம ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளினால் அதிருப்தியடைந்துள்ளதால்,அரசாங்கத்தில் உள்ள ஏராளமான அமைச்சர்களும், எம்.பி.க்களும், கட்சி தாவத் தயாராக உள்ளதாக ஆளும் கட்சித் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 30 பேர் வரை ஐ.தே.க. வுடன் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்சி தாவத் தயாராக இருப்பவர்களில் இரண்டு பேர் மட்டுமே ஐ.தே.க. விலிருந்து வந்தவர்களாகும், ஏனையவர்கள் பரம்பரை பரம்பரையாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் தென் மாகாண சபையில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் ஐ.தே.க. வுடன் இணைந்…
-
- 0 replies
- 474 views
-
-
பிணைமுறி விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிட முடியுமா? சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரினார் ஜனாதிபதி செயலர் (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த அறிக் கையை முழுமையாக வெளியிட முடியுமா என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம்ஆலோசனை கோரியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையை வெளியிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, சுதந்திரக்கட்சியின் மாற்று அணியினர், ஜே.வி.பி.யினர், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்…
-
- 0 replies
- 596 views
-
-
ஈழத்தமிழர்கள் கருணாநிதியிடம் அறிய விரும்பும் பதில்கள் சேர, சோழ பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களான ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, அவர்களைப் பாதுகாப்பது தமிழகத்தின் பொறுப்பு. அதிலிருந்து நாம் விலகமாட்டோம். தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி சென்னையில் கடந்த ஞாயிறன்று நடந்த நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்னர், இலங்கைத் தமிழர் விடயத்தில் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காப்பது என்ற நியாயமான கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று அவர் கூறியிருந்தார். வாகரையில், நவம்பர் மாதம் எட்டாம் திகதி அகதிகள் ஐம்பது பேர் தமிழர்கள் ஐம்பது பேர் அரசாங்கப் படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கோர…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாட்டைப் பிளவுபடுத்தும் எந்த உள்ளடக்கமும் 20ஆவது திருத்தத்தில் இல்லை - ஜே.வி.பி. (எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டைப் பிளவுப்படுத்தும் எந்த உள்ளடக்கமும் 20ஆவது திருத்தத்தில் இல்லை. விமர்சிப்பவர்கள் முடியுமானால் நிரூபித்துக்காட்டட்டும். அத்துடன் பலதரப்பினருடன் கலந்துரையாடியே இதனை தயாரித்தோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டைப் பிளவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுவது தொடர்பாக வினவியபோதே இவ்வ…
-
- 0 replies
- 260 views
-
-
கைதடிப் பகுதி இன்று காலை படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. தென்மராட்சி கைதடிப் பகுதி இன்று காலை படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. இன்று காலை 5.00 மணியில் இருந்து 11.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு இடம் பெற்றது. இதன் போது வீடுகளுக்குள் நுழைந்த படையினர் சமையல் அறை உட்பட அனைத்து இடங்களையும் சல்லடையிட்டு சோதனை இடப்பட்டன. இதன் போது ஆயுதங்கள் இருக்கின்றதா எனக் கேட்டு வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி உள்ளனர். www.sankathi.com
-
- 0 replies
- 788 views
-
-
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக நான் சொல்லவில்லை, கோத்தபயா ராஜபக்சேதான் கூறினார் என்று கூறியுள்ளார் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன. தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக கூறி அவசரகால சட்டத்தினை நீடித்தார் பிரதமர். இதை உடனடியாக தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் மறுத்துப் பதிலளித்தார். சிங்கள பிரதமர் சொல்வது அடிப்படை ஆதாரமற்ற பேச்சு என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து ஜெயரத்ன அவர்கள் இன்று தமிழகத்தில் புலிகள் முகாம் இருப்பது தனது கருத்தல்ல என்றும் படைத்துரை செயலர் கோத்தபாயதான் கூறினார் என பழியை கோத்த மீது போட்டுள்ளார். அதாவது ,புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளரான புகழேந்திரன் என்பவர் தலைமையில் தமிழகத்தி…
-
- 1 reply
- 2.3k views
-
-
யாழில் 63 பேருக்கு போலி அரச நியமனம் 3 - 4 இலட்சம் பெற்று கைவரிசை யாழ்ப்பாணத்தில் தேசிய பாடசாலைகளில் 63 பேருக்கு கொடு க்கப்பட்ட அரச நியமனங்கள் போலியானவை எனத் தெரியவந் துள்ளது. நேற்று புதன்கிழமை வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் தேவரையாளி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா இரண்டிலும் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச் சாமி இராதாகிருஷ்ணன் இக்கருத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கல்விசார ஊழியர்கள்,முகாமைத்துவ உதவியாளர், பாடசாலைகளிற்கான நியமன ங்கள் என 63 பேருக்கு தேசிய பாடசாலை களில் நியமனம் கொடுக்கப்பட்டது என அறி ந்தேன். இது பிரத…
-
- 0 replies
- 560 views
-
-
இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் - இந்திய அமைச்சர் எல்.முருகன் Published By: T. Saranya 11 Feb, 2023 | 12:50 PM (எம்.மனோசித்ரா) அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார். இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க…
-
- 0 replies
- 482 views
-
-
குளோபல்தமிழ்;செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப் புலிகளினால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக வன்முறைகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் நீதிமன்றில் அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகளானது இந்தியாவின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி புதுடெல்லி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலான விசாரணைகளின் போது இவ்வாறு அரசாங்கம் தமது பக்க நியாயத்தை அறிவித்துள்ளது. 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை இ…
-
- 5 replies
- 964 views
-
-
சுழிபுரம் சிறுமி படுகொலை: மேலும் இருவர் கைது யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்படைய இருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 6 வயதான சிவனேஸ்வரன் ரெஜினா என்ற சிறுமியின் உடல் கடந்த திங்கட்கிழமை கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/?p=696224-சுழிபுரம்-சிறுமி-படுகொலை:-மேலும்-இருவர்-கைது
-
- 0 replies
- 500 views
-
-
மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம். அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தரத்தில் தொங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவலை அரசு ஊக்குவித்தால் இரு கட்சிகளினதும் புரிந்துணர்வில் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். கேம்பிரிட்ச் றெரசில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ரணில், உறுப்பினர்களின் கட்சித்தாவல், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் உறுப்பினர்களின் கட்சித்தாவல் தொடர்பாக மகிந்தவுக்கு த…
-
- 0 replies
- 753 views
-
-
விளையாட்டில் விளையாடப்போகும் அரசியல்! ஒரு வழியாக தமிழர்களை கருவறுத்த நாடும் துணைபோன நாடும் விளையாடப்போகும் உலகக் கோப்பை மட்டையாட்டப் போட்டியில் இரு நாட்டு அரசியலும் சேர்ந்து விளையாட தயாராகின்றது. இக்கோப்பையை வெல்வதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? சிறீலங்காவுக்கு என்ன நன்மை ? இந்தியாவுக்கு கௌரவம், சிறீலங்காவுக்கு வியாபாரம். ஆம் சிறீலங்கா வென்றால் உலக மட்டத்தில் பொருளாதாரத்தை சற்று தூக்கி நிறுத்த முடியும். சுற்றுலாத்துறையை சற்று ஆசுவாசப்படுத்தவும் முடியும் என நம்புகின்றது சிறீலங்கா அரசு. அதே நேரம் அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கும் சிறீலங்காவுக்கு இவ் வெற்றி சற்று ஆறுதலாக அமையவும் வாய்ப்புள்ளதாக கருதுகின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் நியூசிலாந்து அதிபருக்கு …
-
- 6 replies
- 2.1k views
-
-
அரசாங்கம்- அமைச்சர்கள்- புலனாய்வாளர்கள்- படையினருடன் இணைந்து மாபியாக்களாகும் தமிழ்அதிகாரிகள் சிலர்: 17 நவம்பர் 2014 கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலையும் துலங்கும் மர்மங்களும்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், தமிழீழ காவற்துறையின் முன்னாள் வீரருமான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளது. தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை இவர் துணிந்து செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரம…
-
- 0 replies
- 388 views
-
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி உணவகம் திறந்து வைப்பு (படங்கள்இணைப்பு ) சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியின் கீழ் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ விடுதி,வைத்திய நிபுணர்களுக்கான தங்குமிட விடுதி மற்றும் அமுதம் ஆரோக்கிய உணவகம் ஆகியவை இன்று வியாழக்கிழமை (5) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -மன்னார் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.என்.கில்றோய் பீரிஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகிய…
-
- 2 replies
- 467 views
-
-
Thursday, 07 April 2011 00:03 இராமேஸ்வர மீனவர்கள் 4 பேரை காணவில்லை! இலங்கை கடற்படை மீது சந்தேகம்- வைகோ இராமேஸ்வர மீனவர்கள் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினர்தான், அந்தப் படகை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என இராமேசுவரம் மீனவர்கள் கருதுகிறார்கள் என்றும் மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். காணாமல் போயுள்ள, 4 மீனவர்களையும் மீட்குமாறு கோரி வைகோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ எழுதியுள்ள கடிதித்தில், இராமேசுவரத்தைச் சேர்ந்த அந்தோனி என்பவருக்குச் சொந்தமான மீன்பிடிப் படகில் விக்டஸ், அந்தோனி, ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 2 ம் தேதி அதிகாலையில் மீன்பிடிக்…
-
- 1 reply
- 759 views
-
-
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை: ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் (நமது நிருபர்) கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன்போது கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது…
-
- 0 replies
- 262 views
-
-
கறுப்புச் சந்தையில் நுழைவுச் சீட்டைப் பெற்று கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்த்த அமைச்சர்கள்! வியாழன், 14 ஏப்ரல் 2011 10:55 உலகக்கிண்ணக் கிரிக்கட் இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க மும்பை சென்றிருந்த இலங்கையின் அமைச்சர்கள் பலர் கறுப்புச் சந்தையில்தான் நுழைவுச்சீட்டை வாங்கினர் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க மும்பை சென்றிருந்த இலங்கையின் அரசியல் பிரமுகர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டனர் இதுகுறித்து அனைத்துலக கிரிக்கட் சபையிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மும்பைக்குச் சென்றிருந்த 20 இற்கும் அதிகமான அமைச்சர்கள் இந்திய கிரிக்கட் சபையினால் தொந்தரவிற்கு …
-
- 0 replies
- 947 views
-
-
வடக்கில் மக்களையும் இராணுவத்தினரையும் பிரித்து வைக்கும் பெரும் தேவை முதலமைச்சருக்கு காணப்படுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரித்து இருத்தரப்புக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான தொடர்புகளை சீர்குலைக்கும் பெரும் தேவை, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் தன்னிடம் கேட்காமல் வடக்கில் இராணுவத்தினருக்கு எந்த தகவல்களையும் வழங்க வேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ தளபதி சேனாநாயக்க, முதலமைச்சரின் இந்த க…
-
- 0 replies
- 259 views
-