Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர் ஒருவரை, இந்தியா ரகசியமாக இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தில் வைத்து 35 வயதாகும் சதீஷ் குமார் என்பவரை இந்திய கிரைம் பிரிவு பொலிசார் கைதுசெய்திருந்தார்கள். அவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து நைரோபி என்னும் நாட்டிற்கு பயணிக்கவிருந்த வேளையே அவரை இந்தியப் பொலிசார் கைதுசெய்தார்கள். சதீஷ் குமார் இந்தியாவில் எக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. இருப்பினும் இலங்கையில் அவர் தேடப்பட்டு வந்தார். அவர் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பி, இந்தியா சென்றிருந்தார். அவர் இலங்கைக்குச் செல்லும் பட்சத்தில், சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் மற்றும் கொலைசெய்யப்படலாம் என அவரது வக்கீல் வாதாடியிருந்தார். இவ…

  2. வத்திக்கான் திருவழிபாட்டுப் பேராயத்தின் செயலாளராகிய அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் இலங்கை அரசாங்கத்தின் விசேட அனுமதியோடு நேற்று வியாழக்கிழமை வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பியிருக்கின்றார். இவருடன் கரிட்டாஸ் சிறிலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் டேமியன் பெர்னாண்டோ மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரும் வன்னிப்பகுதிக்குச் சென்றதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன. இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மையில் மன்னார் மாவட்டத்தின் வடபகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கிலும் கத…

  3. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ். பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை கலங்கவைத்து எதிரியை சிதறடித்து இந்…

    • 0 replies
    • 1.1k views
  4. போரியல் வளர்ச்சியில் அதியுச்ச நிலையில் இன்று தமிழினம் உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.5k views
  5. அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளில் ஒருவாரகால மோதல் -ஜெயராஜ்- தென்னாசியாவில் அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலை எனக் கொள்ளத்தக்க பகுதியில் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான ஒருவார காலப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற மோதல்களில் இதுபோன்று ஒழுங்கமைக்கப்பட்டதும், பலப்படுத்தப்பட்டதுமான முன்னரங்கப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதி;ல்லை எனக்கூறின் மிகையாகாது. சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல முன்னரங்க நிலைகளில் கடும் சமர்கள் இடம்பெற்றதுண்டு இதில் 1998 இல் கிளிநொ…

  6. யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமது வீடுகளை பார்வையிடச் சென்ற இடம்பெயர்ந்தோர் தமது நோக்கம் நிறைவேறாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சுமார் 300 இடம்பெயர்ந்தோர், 2000 ஆம் ஆண்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள தமது வீடுகளை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர். எனினும் அரியாலையில் உள்ள பூம்புகார் சந்திக்கு அப்பால் அவர்களை செல்வதற்கு படைத்தரப்பு அனுமதிக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்காக இதைப்போன்ற பல வாக்குறுதிகள் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற போதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமது வீடுகளில் குடியமர்வதற்கான உரிய திக…

  7. அதியுயர் பாதுகாப்பு வலயங்களை, பிரகடனப்படுத்திய... வர்த்தமானியை, இரத்து செய்ய ஜனாதிபதி தீர்மானம்? கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயர்பாதுகாப்பு வலயங்கள்... வர்த்தகங்களுக்கு, பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக... சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக... ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்க…

  8. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயக் குருக்களின் வீட்டில் கொள்ளை பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயப் பிரதம குருக்களின் வீட்டில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் மேற்படி குருக்களின் வீட்டிற்குள் புதன்கிழமை இரவுவேளை நுழைந்த 4 நபர்களே இத்துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளனர். வீட்டு பிரதான கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த நபர்கள் ஒரு இலட்சம் ரூபா பணம், சங்கிலிகள், காப்புகள், அட்டியல், மோதிரங்கள் மற்றும் கைச்சங்கிலி உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குருக்களின்…

  9. மட்டக்களப்பு வாகரைக்கு அண்மையாகவுள்ள மற்றொரு அதியுயர் பாதுகாப்பு வலயமான கதிரவெளியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா படையினரது முகாம் ஒன்றிற்குள் ஊடுருவிய மூன்று பேர் கொண்ட அணி, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் துணைப்படை ஆயுதக் குழுவைச் சேர்ந்த 16 அகவையுடைய யுவராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்மூலம் சிறுவர்களை துணைப்படை பிள்ளையான், மற்றும் கருணா குழுக்கள் தமது குழுக்களில் இணைப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர் 20 அகவையுடைய இராசமாணிக்கம் செல்வராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தி…

    • 1 reply
    • 1.2k views
  10. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிரேமதாச! ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த கூட்டணியையும் அமைக்கப் போவதில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” பொது தேர்தலை இலக்கு வைத்து பிரச்சாரம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தயாராகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் இருந்து எனக்கும் ஆதரவு கிடைத்தது. இலங்கையின் முன்னேற்றத்திற்கான எனது அர்ப்பண…

  11. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்! சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார். காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் நீதியமைச்சர் கூறினார். அத்துடன் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொ…

  12. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு! மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் சிலவற்றை பொதுச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தொழில் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு அனுப்பிவைக்கப்படும் முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களால் சரியான முறையில் விசாரணை செய்யப்படுகின்றனவா எனக் கண்காணிக்கப்படுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும்…

  13. Feb 15 2010 அதிரடி ஆட்டநாயகன் சனத் அரசியலில் குதிக்கின்றார்.! Author: editor இலங்கையின் கிரிக்கட்துறையில் அதிரடி ஆட்டநாயகனாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ள சனத் ஜெயசூரியா அரசியலினுள் நுழைகின்றார். அவர் எதிர்வரும் பொது தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவார் என தெரியவருகின்றது. இவ்விடயத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ளதாகவும், அது தொடர்பாக இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இலக்கு .கொம்

  14. அதிரடி தாக்குதல்களுக்கான தயாரிப்புப் பணிகளில் மீண்டும் புலிகள்? February 3, 2013, 12:30 am|views: 792 வடதமிழீழம் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் அதி உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த தமிழ் மக்களின் வீடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், பாரம்பரிய நிலங்களை நிரந்தரமாக்கும் முயற்சிகளிலும் சிங்களர் படைகள் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, புதிய காப்பரண்களையும் அமைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படைகள் தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதிதாக தாம் அமைத்து வரும் புதிய பாதுகாப்பரணை மையப்படுத்தி குரும்பசிட்டி-கட்டுவன்-தெல்லிப்பழை-காங்கேசன்துறை வரை இப்புதிய முக்கரங்க பாதுகாப்பு நில அமைக்கப்படுவதாக …

  15. விடுதலைப்புலிகள் விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியதன் மூலம் அதிரடித்தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்குள்ளது என்பதை அவர்கள் பறைசாற்றியுள்ளனர் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத்தலைமை தளபதி ஜெனரல் வி.மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் இராணுவ விமான தளம் மீது முதன்முதலில் விமானத்தாக்குதலை நடத்தியுள்ள விடுதலைப்புலிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். புலிகள் போன்ற இயக்கங்கள் விமானப்படை வைத்திருப்பது என்பது ஆபத்தான முன்னேற்றமாகும். இந்தியாவுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். போராளிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்கு உள்ளது எ…

    • 2 replies
    • 1.4k views
  16. அதி­ர­டிப் படை­ சிறப்­புப் பிரிவு யாழ்ப்­பா­ணத்­துக்கு விரைவு பொலி­ஸார் மீதான தாக்­கு­தல் – வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் திடீ­ரென அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அதி­ர­டிப் படை­யின் அதி சிறப்­புப் பிரி­வி­னர் யாழ்ப்­பா­ணத்­துக்கு இன்­றைய தினம் வர­வுள்­ளது என்று பொலிஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. இந்த மாதம் 21ஆம் திகதி மண் அகழ்வு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தோர் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யி­ருந்­த­னர். மறு­நாள் 22ஆம் திகதி நல்­லூ­ரில் துப்­பாக்­கிச் சூடு இடம்­பெற்­றி­ருந்­தது. அதில் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­…

  17. கதவடைப்புப் போராட்டதில் ஈடுபட்ட முஸ்லிம்களை தாக்கி கடைகளை திறக்குமாறு கூறிய அதிரடிப்படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் மக்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு. காயம் அடைந்த 10 பேர் பொத்துவில் மருத்துவமையிலும் படுகாயம் அடைந்த 4 பேர் கல்முனை மருத்துவமையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -Tamilnet.com அம்பாறை உல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 14 பேர் காயம். புதன் 20-09-2006 15:38 மணி தமிழீழம் [மகான்] அம்பாறை உல்லை பகுதியில் இன்று காலை முஸ்லிம் மக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 14 முஸ்லிம்கள் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமான ம…

  18. வைத்தியசாலைக்குச் சென்ற கணவரை, திரும்பி வரும்போது போரதீவு எனும் இடத்தில் நின்ற விசேட அதிரடிப்படையினர், புத்தகமொன்றைக் கொடுத்து, இதைத் தமது முகாமில் கொடுத்துவிடுமாறு அனுப்பி வைத்து விட்டு, முகாமுக்குள் வைத்து அவரைப் பிடித்துள்ளார்கள். எனது கணவர் பற்றிய தகவலை அறிவதற்காக இன்றுவரை தவியாய்த் தவிர்க்கின்றேன்' என த.பவானி தெரிவித்தார். நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் இறுதி அமர்வு, பட்டிப்பளை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எனது கணவர் காணாமல் போன தினமான 2008.12.20 அன்றிலிருந்து பல அரச அமைப்புகளிடமும் அரசசார்பற்ற அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். ஆனால், இன்றுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை.…

  19. வவுனியா, செட்டிகுளம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் வேலியில் பாய்ச்சப்பட்ட மின்சாரத்தில் சிக்கி பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் குறித்து முகாம் பொறுப்பதிகாரிக்கு வவுனியா மாவட்ட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா செட்டிக்குளம், அடப்பன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 7 மணியளவில் பெண் ஒருவர் வீட்டிற்குப் பின்புறமாக இருக்கும் வேலியில் நின்ற வேப்பமரத்தில் கிளை பறிப்பதற்குச் சென்ற போது, அடம்பன் குளம், குருஸ் அதிரடிப்படை முகாமின் வேலியில் செலுத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியது. ஆபத்தான நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கந்தசாமி ராஜேஸ்வரி (வயது 55) என்ற பெண் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் …

  20. அதிரடிப்படையினரால் கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு – ஒருவர் கைது கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இன்று மாலை பரந்தன் சிவபுரம் உண்டியல் சந்திக்கு அருகில் வைத்து கஞ்சாவுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள்ளார் கறுப்புநிற பை ஒன்றினுள் கஞ்சாவினைக் கொண்டு குறித்த பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர.; குறித்த இளைஞன் வயல் வெளியினூடு ஓடுவதற்கு முற்ப்பட்ட வேளை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாவும் அவரிடம் இருந்து சுமார் நான்கு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் …

  21. அதிரடிப்படையினரின் இடமாற்றத்திற்கான காரணம் என்ன? ராமின் தலைமையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சுமார் 100 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் செயற்படும் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவே அதிரடிப்படையினர் கிழக்கில் இருந்து வடக்குக்கு மாற்றப்பட்டதாக செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழிழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் புலனாய்வு தலைவர் ராமின் தலைமையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சுமார் 100 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் விநியோகப்பாதையை ஏற்படுத்தி அதனூடாகவே யால பகுதியில் தமது தாக்குதல்களை நடத்துகின்றனர். எனினு…

    • 0 replies
    • 1.7k views
  22. இன்று பொல்காவலை பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் ஜீப் வண்டியும் அரசாங்க அமைச்சர் ஒருவரின் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு விசேட அதிரடிப்படையினர் பலத்த காயங்களுடன் குருனாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அம்புலன்ஸ் வாகனம் மற்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்டது. குறித்த அம்புலன்ஸ் வாகனம் பொலிஸ் தடைகளையும் மீறி வேகமாக சென்றதாகவும் இதனால் அந்த அம்புலன்ஸ் விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

  23. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதேவேளை, குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதற்தடவையாக கலந்துகொண்ட நிலையில் அவரது வருகையை அடுத்து ஈழவர் ஜனநாயகக் கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்து வெள…

  24. அதிரடிப்படையினரை கண்டு ஓடியவர்களிடமிருந்து வாள்கள் மீட்பு உரும்பிராய் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடமையிலிருந்த, விசேட அதிரடிப்படையினரை கண்டு தப்பித்து ஓடிய நபர்களிடம் இருந்து வாள்கள் மிட்கப்பட்டுள்ளன. யhழ் - உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்த சமயம் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் அவ்வீதியில் விசேட அதிரடிப்படையினரை கண்டதும் தமது மோட்டார் வண்டியை திருப்பி தப்பிச் செல்ல முயன்றனர். இச் செயற்பாட்டால் சந்தேகமுற்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞர்களை பின்தொடர்ந்து சென்றபோது இடையில் குறித்த இ…

  25. கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் விசேட தேடுதல் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளன. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய படையணி மூலம் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் தேவையான நேரத்தில் விமானப்படையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஒரு மாதத்தின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்வார்கள். இரண்டாவது மாத நடவடிக்கையின் போது முதல் படையணியை விட இரண்டு மடங்கு அதிகமான படையினர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.