Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதமரின் இணைப்பாளராக கருணா October 13, 2020 கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13) அலரிமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார். இதற்கமைய விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இப்பதவியை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #கருணா #மகிந்தராஜபக்ச #இணைப்பாளர் https://globaltamilnews.net/20…

  2. சிறிலங்கா படை போர்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தப் பள்ளி, மூதாளர் நலன் பேணலகம் உள்ளிட்ட சிறார் பெண்கள் பராமரிப்பு இல்லங்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 21-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  3. முரளியின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்கவேண்டாம் என்று பலராலும் வற்புறுத்தப்பட்ட வந்த நிலையிலும், தான் அப்பட்டதில் நடிக்கப்போவதாக விஜய் சேதுபதி அறிவித்த சில மணிநேரத்தில் முரளி தான் சேதுபதியை தனது திரைப்படத்திலிருந்து விலத்திவிட்டதாக அறிவித்ததையடுத்து, சேதுபது விலகிக்கொண்டுள்ளார். தனது வாழ்க்கையினை இளையதலைமுறையினர் பார்த்து பயன்பெறவேண்டும் என்பதற்காகவே அதனைப் படமாக எடுக்கச் சம்மதித்ததாகவும், இதனாலேயே தமிழ்நாட்டில் ஒரு சிறந்த நடிகரான விஜய் சேதுபதியினை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் தன்மீது தவறான புரிதலினை உடையோர் செய்துவரும் விஷமப் பிரச்சாரத்தினால் சேதுபதியின் எதிர்காலம் பாதிப்படையலாம் என்பதாலேயே இப்படத்திலிருந்து அவரை விலகும்படி தான் கோரியதாகவும் முரள…

  4. வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 331 views
  5. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனின் குடியுரிமையை ரத்துச்செய்ய முயற்சி: தமிழ்த்; தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனின் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு உயர்மட்ட அமைச்சர்கள் சிலரும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கடும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பந்தன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் சாசனத்தின் 157 (e) பிரிவின் பிரகாரம் அவரின் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி வழக்கொன்றை தாக்கல் செய்வது குறித்து அரசாங்கம் …

  6. அதிக வட்டிக்கு கடன் இலங்கை அரசு நிரூபிக்குமா? சீனத்தூதுவர் சவால் கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை இலங்கை அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையில் சீனா மறைமுகமான எந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டிருக்க வில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கிறேன். முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில் நாம் பிரதான கவனத்தைச் செலுத்துவோம். …

  7. திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? ஜெ. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை சேதப்படுத்தியவர்கள் மீதும், அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லையே என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பது கருணாநிதியின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்! தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தனது கைக்கருவி …

    • 8 replies
    • 1.6k views
  8. தேரரின் நிந்தனைக்குள்ளான கிராம சேவகர் மனோவிடம் நேரில் சென்று முறையீடு மட்டக்களப்பு, மங்களாராமைய விஹாராதிபதியினால் மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில் கடுமையாக அச்சுறுத்தலுக்கும் துவேஷ நிந்தனைக்கும் உள்ளாகிய கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனிடம் அமைச்சின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து முறையீடு செய்துள்ளார். இந்த சந்திப்பின் போது, அப்பிராந்திய குடியேற்ற அதிகாரி அரியரத்தினம் சிவகுமார், அயல் வலய கிராமசேவகர் ஜதீஸ்குமார் சயந்தன், ஜ.ம.மு. தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், அமைச்சு அதிகாரியும் ஜ.ம.மு. நிர்வாக செயலாளருமான பிரி…

  9. படைகள் பறித்த காணிகள் இனிக் கிடையவே கிடையா; மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் தீவிரம் வடக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகள் இனிமேல் ஒருபோதும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. வடமாகாணத்தில் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக அதே மதிப்பீட்டு பெறுமதியில் மாற்றுக் காணிகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாணக் காணி ஆணையாளர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்படி படையினர் வசமுள்ள காணிகள் இனி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாயுள்ளது. காணி ஆணையாளர் நாயத்தி…

  10. 5ஆயிரம் இந்திய ராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ ஆவேசம் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை ச்சேர்ந்த தேமுதிக பிரமுக பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு தனது சார்பில் 10ஆயிரம்பணம் கொடுத்தார். இலங்கை தமிழர் பாதுகாப்பு சார்பாக பண உதவிகள் வரும் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள ராணுவம். உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது. …

    • 0 replies
    • 2.2k views
  11. எமது #சமுகத்திற்குரிய #நியாயமான #நீதியான#விடையங்களை கேட்பது இனவாதமா? #காரசாரமான #பேச்சு.#பாராளுமன்றத்தில் கடுமையான வாதப்பிரதிவாததில் ஈடுபட்ட போது .

    • 0 replies
    • 196 views
  12. வீரகேசரி இணையம் - எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டில் வாழ்கின்ற மக்கள் எமது மக்கள். அவர்களுக்கு தேவையானவற்றை???(குண்டு மழை ஆட்டிலரி செல்) வழங்குவது எனது நோக்கமாகும். இந்நிலையில் வடக்கு மக்களுக்கான ஜனநாயக??? உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஒன்றிணையுமாறு தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் மஹிந்த தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், வடக்கின் தற்போதைய சமூக நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

    • 2 replies
    • 894 views
  13. -யொஹான் பெரேரா, தர்ஷன சஞ்ஜீவ புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள தனது ஜனநாயக கட்சி, தீச்சுடர் சின்னத்தின் கீழ் மட்டும் தான் தேர்தல்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார். தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைமைத்துவத்துடன் விரக்திகொண்ட பல முன்னணி அங்கத்தவர்கள் தனது கட்சியில் சேர்வது தொடர்பாக தன்னுடன் பேசி வருவதாக பொன்சேகா கூறினார். எதிர்க்கட்சியிலுள்ள முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தன்னுடன் சேர விரும்புவதாகவும் அவர் கூறினார். தனது கட்சியின் கொள்கைகளை மீறுபவர்கள் குறுகிய காலத்திலேயே அரசியலிலிருந்து நீங்கிவிடுவர் எனவும் இராணுவத்தில் தான் எவ்வாறு கட்டுப்பாட்டை பேணினாரோ அவ்வாறே கட்சிய…

    • 3 replies
    • 408 views
  14. அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம் வெற்றி அளிக்காது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். மெல்போன் தடுப்பு நிலையத்தில் உள்ள 27 புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவர்கள் ஏன் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர் என்பதற்கு குடிவரவுத் திணைக்களம் கருத்து எதனையும் தெரிவிக்காது. இதேவேளை, அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என நம்பப்படுகின்றது. ஆனால் இவர்களை சமூகத்தினுள் விடுவதற்கு பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அடிப்படையில் அகதிகள் மதிப்பிடப்படுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் ஜுலியா கில்ல…

    • 1 reply
    • 494 views
  15. மணலாறு பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! - காணி உரித்துப் பத்திரங்களை வழங்கினார் மகிந்த!! தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான மணலாறு பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட 3000 சிங்களக் குடும்பங்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காணி உரித்துப் பத்திரங்களை வழங்கியுள்ளார். வெலிஒய சம்பத்நுவர மகாவலி விளையாட்டரங்கில் இன்று கதலை இடம்பெற்ற நிகழ்வில் மொரவௌ, ஹெலெம்பவௌ, ஜனகபுர, கஜபாபுர, நாயாறு, கொக்கிளாய் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த காணி உரித்துப் பத்திரங்களை வழங்கியுள்ளார். வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மணலாறு பிரதேசத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் எல் வலயம் என்ற குறியீட்டுடன்…

  16. அரசின் தீர்ப்புகளில் திருப்தி இல்லை-மாவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசார ணைக்கு எடுக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது தாம் திருப்தி அடை யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னி ட்டு ஆற்றிய நினைவுபேருரையில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாட்ட நாடா ளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற …

  17. நாட்டை பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலமாக யுத்தம் நீடித்த போதிலும், தொடர்ந்தும் நாட்டை பாதுகாப்பதற்கு ஆயுதங்கள் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான ஆயுதங்களையும் ஏனைய உபகரணங்களையும் அரசாங்கம் தொடர்ந்தும் இறக்குமதி செய்வதாகத் n;தரிவித்துள்ளார். நாட்டை பாதுகாப்பதற்கு எவ்வாறான ஆயுதங்கள் தேவை அவற்றை எவ்வாறு உற்பத்தி செய்யலாம் என்பதனை நாடு சிந்திக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Arti…

  18. வெற்றிகரமான அறுவைச்சிகிச்சை யாழில் யாழில் மூளைச் சாவடைந்த நபர் ஒருவரின் சிறுநீரகங்களை கொழும்பில் இருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் குழுவினரால் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அதனை வேறொரு நபருக்கு பொருத்துவதற்காக கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் றுவான் திஸ்ஸநாயக்க தலைமையில் வைத்தியர்களான பிரசாட் ஹேரத், ரஜித்தா பெர்னாண்டோ, ஹரிந்ர டீ சில்வா ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து மேற்குறித்த அறுவைச் சிகிச்சையினை நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து மேற்கொண்டுள்ளனர். மன்னாரை சேர்ந…

  19. தேர்தல் வேளையில் தமிழகத்தை சாந்தப்படுத்தும் முயற்சியே மேனன் குழுவின் இலங்கை வருகை?: ரைம்ஸ் ஒவ் இன்டியா இந்தியாவில் காங்கிரஸ் கட்சித் தலைமைத்துவத்தில் (சோனியாகாந்தி) இறுதித் தீர்மானத்தையடுத்தே இந்தியா வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் கொழும்புக்கு அனுப்புவதென நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்புக்கு வருகை தந்த மேனனும் நாராயணனும் மாலையே டில்லிக்கு திரும்பிச் செல்லவிருந்தனர். யுத்த நிறுத்தத்திற்கான தேவையை அவர்கள் வலியுறுத்துவார்களென இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி "ரைம்ஸ் ஒவ் இன்டியா" தெரிவித்திருக்கிறது. அத்துடன் மனிதாபிமான …

    • 3 replies
    • 823 views
  20. மனித உரிமை பேரவையின் அறிக்கையை நிராகரித்தது கோட்டாபய அரசாங்கம் ஜெனீவா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிப்பதாக கோட்டாபய தலைமையிலான ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன. போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட முறையில் உள்ளக விசாரணைகளை நடத்த முடியும் என ராஜபக்ஷ அரசாங்கம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பெரும்பகுதியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. …

    • 1 reply
    • 698 views
  21. உலகின் அத்தனை உயிரினங்களையும் தாக்கவல்ல நோய்க் கிருமிகள் பல்வேறு வகைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எனத் தொற்றிக் கொள்கின்றன. சில கிருமிகள் காற்று மூலமாகவும், சில தண்ணீர் மூலமாகவும், உணவு மூலமாகவும் தொற்றுகின்றன. வேறு சில கிருமிகள் நேரடித் தொடர்புகளினால் பரம்புகின்றன. இந்தக் கிருமிகள் பரவிவிடாமல் எவ்வளவுதான் முன் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இவற்றை முற்றாக இல்லாமல் ஆக்குவது இன்றுவரை முடியாத காரியமாகவே உள்ளது. ஒரு காலத்தில் கொள்ளை நோய் என்ற 'கொலரா' என்ற வயிற்றுப்போக்கு நோய் ஏராளமானவர்களைக் காவு கொண்டதன் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அம்மை நோய்க்கான காரணங்களும் கண்டறியப்பட்டு, மனிதப் பேரழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் புதிது புதித…

  22. வவுனியா - பனிக்க நீராவி கிராமத்தில் வசித்த முன்னாள் போராளியான தேவசகாயம் மரியதாஸ் அண்மையில் திடீரென மரணித்த நிலையில், கஷ்டத்துடன் வாழ்ந்த அவரது குடும்பத்திற்கு இன்று(13) உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த உதவியை வழங்கியுள்ளது. அத்துடன், மிகுந்த கஷ்டத்துடன் வாழ்ந்து வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியும், அவரது குடும்பத்திற்கு புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், 15 நாட்களுக்கான உலர் உணவு பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த உதவி திட்டம் சாந்த நாயகி நற்பணி மன்றத்தின் நிதி உதவியில் தமிழ் விருட்சம் அமைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட…

  23. ”வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் இருந்த இடங்களிலேயே கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன” : என்கிறார் மேதானந்த தேரர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருளியல் இடங்களில் 99 வீதமானவை பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவை என்பதுடன், அங்குள்ள கோயில்களில் பெரும்பாலானவை பௌத்த விகாரைகள் இருந்த இடங்கள் என்று தொல்பொருள் தொடர்பான செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் 99 வீதமான தொல்பொருள் இடங்கள் பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவையே, அங்குள்ள மலைகளில் பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. …

  24. சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலைகளைச் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன் கொண்டு வரும் தமிழ் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது உர்ஜிதமாகியுள்ளது. தமிழ்மக்கள் மீதான அரச படைகளின் தாக்குதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமலும், யுத்த பிரதேசங்களுக்கு அப்பால் இருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும், தமக்குச் சார்பான செய்திகளை மட்டுமே வெளிவரும் வகையில் ஏற்படுத்திக் கொண்டு, இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தவை இந்தத் தமிழ இணையத்தளங்கள். யுத்த பிரதேசத்தின் காட்சிளை நிழற்படங்களாகவும், கானொளிகளாகவும், உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டுவந்த இணையத்தளங்களை முடக்குவதற்கு பெரு முயற்சிகள் மேற்கெ…

    • 26 replies
    • 4.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.