ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
இலங்கை முகாம்! நெஞ்சை சுட்ட நிஜம்! நேரில் கண்ட பத்திரிகையாளர் ஜெயாமேனன்! தேன் என்று சொல்வதால் நாக்கு இனிக்காது. நலன்புரி முகாம் என்றும் உலகின் மிகப்பெரிய மறுவாழ்வு மையம் என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் மனித அவலத்தின் சாட்சியாகவே இருக்கின்றன இலங்கையில் உள்ள அகதி முகாம்கள். சொந்த மண்ணில் அகதிகளாகத் தவிக்கும் ஏறத்தாழ 3 லட்சம் தமிழர்களின் வாழ்நிலை குறித்து அரசுத்தரப்பிலான அதிகார மிக்க பொய்களைத் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளின் நிவாரண உதவியைப் பெறுவதற்காக ராஜபக்சே கட்டவிழ்த்துவிடும் பொய்களை ரத்தினக் கம்பளத்தில் தாங்கிப்பிடித்து, அதனை அப்படியே வெளியிடும் சில ஊடகங்களும் இந்தியாவில் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் ம…
-
- 0 replies
- 690 views
-
-
(எம்.மனோசித்ரா) எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதே நிலைமை தொடருமாயின் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உலக சந்தையில் எரிபொருள் தாங்கியொன்றின் விலை 20 டொலர் வரை குறைவடைந்த போதிலும், அதன் மூலம் பயன்பெறக் கூடிய சலுகையை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஊடாக நிதியமொன்றை ஸ்தாபித்து மக்களுக்…
-
- 2 replies
- 338 views
-
-
தொப்பிகலைகாட்டுப் பகுதியில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சிறிலங்கா பொலிசார் தெரிவிப்பு மட்டக்களப்பு தொப்பிகலை காட்டுப் பகுதியிலுள்ள தரவைக்குளத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட 3 விமான அழிப்பு ஆயுதங்கள் நேற்று மாலை மறைவிடமொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியாவில் நிவாரண கிராமமொன்றில் கைதான விடுதலைப் புலி சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து வவுனியாவிலிருந்து சென்றிருந்த விசேட பொலிஸ் குழுவினரால் ஆழமான குழியொன்றில் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆயுதங்கள் பகுதி பகுதியாக மசகு பூசப்பட்டு பொலித்தீனினால் சுற்றி புதை…
-
- 0 replies
- 492 views
-
-
ஆபாச இணையதளங்கள் சிறிலங்காவில் தடை – சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் படங்கள், வீடியோக்கள் கொண்டுள்ள சுமார் 12 ஆபாச இணையத்தளங்களைத் தடைசெய்யும்படி சிறிலங்கா தொலைத்தொடர்புகள் ஒழுக்காற்று ஆணையத்துக்கு (TRC) சிறிலங்கா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் பலவற்றை இந்த தளங்கள் கொண்டிருப்பதாகவும், இலவசமாக அணுகக்கூடியதாக இருப்பதால் அனைவரும் அவற்றைப் பார்க்கிறார்கள் என்றும் போலீசார் முறையிட்டதாலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கொழும்பு குற்றவியல் நீதிபதி நிஷாந்த கப்புராச்சி கூறியுள்ளார். வலைத்தளத்தின் சொந்தக்காரர்கள் இந்தத் தளங்களை 14 நாட்களுக்குள் தடுக…
-
- 16 replies
- 2.1k views
-
-
யாழ். கல்வியங்காட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பல கிணறுகளின் நீருடன் டிசல் கலந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிலத்தில் புதைத்திருந்த டீசல் தாங்கி மூலம் 2 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவடைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை எரிபொருள் கசிவினை அடுத்த இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள கிணறுகளில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு நீரில் டீசல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீடிரென்று தீப்பற்றி எரிந்து அதிலிருந்த ஒருவரும் படுகாயமடைந்து பின்னர் மரணமாகியிருந்தார். அத்தோடு குறித்த நிலையத்தின் முகாமையாளரிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்…
-
- 0 replies
- 415 views
-
-
தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இந்த நாட்டுக்குப் பொருத்தமானது என்று அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, 'தந்தை செல்வா நினைவுப் பேருரை' நேற்று (25) மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ராஜித சேனாரத்ன 'இலங்கையில் அதிகாரப் பகிர்வு' என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார். "தந்தை செல்வா சமஷ்டியைத் தீர்வாக முன்வைத்தார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வேறு தெரிவுகள் இல்லாமல் தமி…
-
- 1 reply
- 296 views
-
-
-
- 20 replies
- 11.7k views
-
-
கல்வித்துறையிலும் இராணுவத்தை பலப்படுத்தி ஏனைய மாணவர்கள் நிராகரிக்கப்படும் நிலை ; சாணக்கியன் நாட்டின் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உற்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். 1970 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட காரணம் இந்த கல்வி முறையில் ஏற்பட்ட நிராகரிப்பாகும். 1948 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் கூட கல்வித்துறையில் ஏற்பட்ட தலையீடுகள் காரணமாகவே எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர் எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது ஒரு நாட்டின் ம…
-
- 1 reply
- 287 views
-
-
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது நாயன்மார்கட்டில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்க முயன்ற சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அதனைத் தடுக்க முயன்ற காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சிலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வாக்களிப்பு முடிவடையும் நேரத்திலேயே ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதற்கு முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை காவல்துறையினர் அனுமதிக்காதபோதே இருதரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவி…
-
- 0 replies
- 441 views
-
-
மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்கா…
-
- 99 replies
- 8k views
- 1 follower
-
-
நாட்டின் அபிவிருத்தியில் சீனா மிக முக்கிய பங்காளி என சிறிலங்கா தெரிவித்துள்ளது. நிதி உதவிகளை வழங்கியதுடன், மட்டுமல்லாது மிகமுக்கியமான தருணங்களில் பீஜிங் தம்முடன் கூடவே நின்று செயற்பட்டுள்ளது எனவும் கொழும்பு கூறியுள்ளது. அண்மையில் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது, எமக்கான ஆதரவை சீனா விரிவுபடுத்தியுள்ளது என்று அரச தலைவரின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார். வடமேற்கு மாகாணத்தில் சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மின் நிலையத்தின் முதல் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்தியில் சீனா மிக முக்கிய பங்காளி என்று அங்கு அவர் அழுத்திக் கூறினார். ச…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கை வவுனியா முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. வவுனியாவில் உள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளம்பெண்கள் இலங்கை ராணுவத்தால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிறுவர்களையும் இந்த வகையான செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இலங்கையில் இருந்து முகாம்களுக்கு வரும் சிங்கள வியாபாரிகள், இளம் சிறுவர், சிறுமியரைத் தங்களுடன் பெருமளவில் கொண்டு செல்வதாகவும், அங்கு பாலியல் மற்றும் கொத்தடிமைகளாக அவர்கள் மாற்றப்படுவதாகவும் அத…
-
- 0 replies
- 1.1k views
-
-
முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் உடன் கைது! August 14, 2021 முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த காவற்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவற்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார். 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்த…
-
- 13 replies
- 811 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக முன்னர் இருந்தவரான வேலாயுதம் தயாநிதி (தயா மாஸ்டர்) மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக சு.ப.தமிழ்ச்செல்வன் இருந்தபோது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவரான ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 264 views
-
-
அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்! உலகில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தல் பட்டிலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளிலேயே இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளதுடன், ஈக்வடோர் 12.5 சதவீதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. …
-
- 16 replies
- 848 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு பெரும் வன்முறைகளுடன் தொடங்கி வன்முறைகளுடனேயே நிறைவடைந்துள்ளது. இந்த வன்முறைகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பாளர்கள் கூட தாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்று வடக்கிலுள்ள மக்கள் சர்வதேசத்தை நோக்கி கேள்வியெழுப்பியிருக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டுகளிலிருந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தன. ஆனால் இந்த தேர்தலை நடத்தினால் தன்னால் வெற்றிபெற முடியாது என்று உணர்ந்த சிறிலங்கா அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் பின்னடித்து வந்தது. ஆய…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த உருப்படியாக எதுவும் செய்யாமல் கண்துடைப்பு முயற்சிகளில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் போர் உச்சக்கட்டம் அடைந்த நிலையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடினார்கள். அப்போதும் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மலேசியாவில் கனரக வாகனமொன்றில் பதுங்கிய நிலையில் பயணித்த 49 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளை மலேசிய அதிகாரிகள் கைது செய்ய முனைவதாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கனரக வாகனமொன்றில் பதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுமார் 4 மணித்தியால தேடுதலின் போது சுமார் 60 சட்டவிரோத குடியேறிகளான வெளிநாட்டவர்கள் கைதாகினர். இவர்களில் 49 பேர் இலங்கையர்களாவர்.வீசா நிறைவடைந்தும் மலேசியாவில் தங்கியிருந்தமை மற்றும் போலியான ஆவணங்களை கொண்டிருந்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்களை கைதானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33560/64/49/d,fullart.aspx
-
- 0 replies
- 291 views
-
-
யாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி யாழ் மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதே வேளை பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபையின் ஆரம்பத்தில் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அது மாத்திரமின்றி தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து கடந்த 23 ஆம் திகதி யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை காவல்துறையினர் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் …
-
- 0 replies
- 184 views
-
-
ஐ.தே.க. - சு.க. புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் : எரான் விக்ரமரட்ன திட்டவட்டம் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார். அத்துடன் மஹிந்த ராஜபக் ஷவின் தேவைக்கேற்ப எம்மால் தேர்தலை நடத்த முடியாது. எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். இதன்படி விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்…
-
- 0 replies
- 180 views
-
-
இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக விடுமுறையில் வந்தபோது கொலை செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான குரம் ஷேய்க் அவர்கள் குறித்த புலன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரிட்டன் இலங்கையை கேட்டிருக்கிறது. அடுத்த மாதம் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் டெவிட் கமெரன் கலந்துகொள்வது, இந்த வழக்கு விசாரணைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக கொழும்புக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஆளும்கட்சி தரப்பு அரசியல்வாதியாவார். இலங்கையில் நடகவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கலந்துகொள்வது குறித்து மனித உரிமை அமைப்புக்களும், சில பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள…
-
- 0 replies
- 370 views
-
-
அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – கனடா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் ( Shelley Whiting ) தெரிவித்துள்ளார். 150ம் கனேடிய தின நிகழ்வுகளை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத, இன, பால் நிலை அல்லது மொழி அடிப்படையில் இலங்கையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் மிக நீண்ட கால உறவுகள் நீடித்து வருவதாகவும் …
-
- 1 reply
- 314 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகளுடன் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி சில கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகள் தற்போது சிறை வளாகத்திற்குள் சொத்துக்களை சேதப்படுத்தி வருவதாகவும் சிறைக் காவலர்கள் பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வா போன்றவர்கள் 5 வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்ததாகவும், சில கைதிகள் 15 வருடங்…
-
- 1 reply
- 398 views
-
-
அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ள அவர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார். http://glob…
-
- 0 replies
- 139 views
-
-
மறத்தமிழன் அண்ணன் http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/ மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்........நன்றி வினவு.கொம்
-
- 0 replies
- 563 views
-