Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எரிபொருள் விலைகள் இன்று திருத்தம் செய்யப்படாது Digital News Team 2022-09-01T15:34:56 விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள போதிலும் இன்று எரிபொருள் விலையில் எவ்வித குறைப்பும் இடம்பெறாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/204658

  2. யாழில் TNPFன் எழுச்சியும் TNAயின் சரிவும், EPDPயின் பாச்சலும், SLFP – UNP ஆகிய தேசியக் கட்சிகளின் காலூன்றலும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் வீழ்ச்சியும்… குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்.. யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக விஸவரூபம் எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% த்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%த்தினையும் பெற்றது வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசி…

    • 4 replies
    • 606 views
  3. கொழும்பில் 50,000க்கும் அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை! கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். …

  4. ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் தற்போது பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சிபூர்வமாக அணி திரண்டுள்ளனர். பிரித்தானியாவின் பல பாகங்களிலிருந்தும் பேருந்துகளிலும், மகிழுந்துகளில் வருகை தந்த பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் எழுச்சி கொண்டுள்ளனர். 54 சர்வதேச நாடுகள் பங்கு பற்றும் இவ்விளையாட்டுப் போட்டியில் மகிந்த ராஜபக்சவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவடன், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை இனக் கலவரத்தையும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது மக்களையும் இன்றைய நாளில் நினைவேந்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/44380/64//d,fullart.aspx

  5. இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம் வவுனியா ஓமந்தையில் வேன் ஒன்றுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வேன வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதன்போது வேன் குடை சாய்ந்ததில் குறித்த வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதி…

  6. புலம்பெயர்ந்தவர்களும் சாட்சிய மளிக்கலாம் என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல்! [Monday 2014-07-28 08:00] புலம்பெயர்ந்த இலங்கை பிரஜைகளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தமது சாட்சியங்களை அளிக்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரனகம தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் போது இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்பொருட்டு விசாரணைகளில் பங்கேற்பதற்கான அழைப்பாணைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை பதிவு செய்வத…

  7. சிறிலங்கா இராணுவ உயரதிகாரியைத் தடுத்தது ஐ.நா லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற சிறிலங்கா இராணுவ உயர அதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது. ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் 150 பேர் கொண்ட அணிக்கு லெப்.கேணல் ரத்னபுலி வசந்தகுமார ஹேவகே என்ற அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 2008-09 ஆம்ஆண்டு காலப்பகுதியில் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் என்றும், இவர் குறித்த மனித உரிமை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கரிசனை எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், இவரை லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கை…

    • 3 replies
    • 455 views
  8. கனடிய தமிழ்ச்சோலை வானொலியில் பிரதி சனிதோறும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கும் செய்தி ஆய்வு :arrow: 05.08.06 நன்றி. தமிழ்நாதம்.

  9. மாவீரர் நாளென்பது தமிழர்களைப் பொறுத்தவரை ஓர் எழுச்சிகரமான நாள். 1989 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் இந்நாள் ஒரு புனித நாளாகவே அனைவராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது. தமிழர்களை மட்டுமன்றி உலகத்தையும் இந்நாள் எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்தது. தமிழீழத் தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றும் உரையே இதற்குரிய முக்கிய காரணம். ஆண்டுக்கொருமுறை அவர் ஆற்றும் அந்த உரை மாவீரர் நாளின் மகுடமாக விளங்கியது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தாயகத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் பின்னர் நிலைமை மாறிவிட்டது. கடந்த ஆண்டு தேசியத் தலைவரின் உரை வெளிவரவில்லை. இவ்வாண்டும் அவரின் உரை வெளிவரும் வாய்ப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. கடந்த ஆண்டு மாவீரர் நாளுக்கான உரையைத் தமிழீழ விடுதலைப் புலி…

    • 2 replies
    • 1.3k views
  10. அமைச்சரவை மாற்றத்தின்போது ஏமாற்றமடைந்த அமைச்சர்கள் திகாம்பரம், சுவாமிநாதனின் அமைச்சுக்களிலும் மாற்றங்கள் இல்லை/' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின்போது தமக்கும் புதிய பொறுப் புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பெருமளவான அமைச்சர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர். அமைச்சரவை மாற்றம் நேற்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள தாகவும் அதில் பங்கேற்குமாறும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு நேற்று முன்தினம் காலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படுமென்றும் தமது அமைச்சுக்கள…

  11. தமிழர்களின் ஒற்றுமையே மகிந்தவின் முதல் தோல்வி, நாளை போராட்டம் லண்டனில் நடைபெறும் - பிரித்தானிய தமிழர் பேரவை சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் சங்கத்தில் நாளை (வியாழக்கிழமை) ஆற்ற இருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போட் சங்கமும், மகிந்த ராஜபக்சவின் செயலரும் அறிவித்துள்ளனர். அத்துடன், குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே பிரித்தானியாவைவிட்டு மகிந்த வெளியேற இருப்பதாகவும் அறிகின்றோம். தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்த, போர்க் குற்ற நபரான சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள முதல் தோல்வியானது, திட்டமிட்ட ஒருங்கிணைப்பாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையாலும், விரைந்த முயற்சியாலும் ஏற்பட்ட வெற்றியின் முதற்படி என பிரித்தானிய தமிழ…

  12. ஊர் திரும்பும் புலம்பெயர் தமிழர்களை புகைப்படம் எடுத்து விசாரிக்கும் இராணுவப் புலனாய்வுத்துறை! [Thursday 2014-08-07 09:00] விடுமுறைக்குத் சொந்த இடங்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தமிழர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து தீவிரமாக விசாரித்து அச்சுறுத்தி வருகின்றனர். தற்பொழுது நல்லூர் கந்தன் உள்ளிட்ட பிரசித்திபெற்ற ஆலயங்களில் வருடந்த பெருந்திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் உறவுகளில் பலர் தாயகத்திற்கு வந்து உறவுகளுடன் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இராணுவப் புலனாய்வுத் துறையினர் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்தவர்களை இலக்கு வைத்து தீவிரமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கியிருக…

    • 1 reply
    • 757 views
  13. 222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள் மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, 50 வீதமான உறுப்பினர்கள் நேரடியாகவும், 50 வீதமான உறுப்பினர்கள் மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கா, மாகாணசபைகளின் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் பணிகள் கலாநிதி தவலிங்கம் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு 4 மாதங்களில் தமது அறிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிட…

  14. Dec 7, 2010 / பகுதி: செய்தி / இலங்கைப் பணிப் பெண் ரிசானாவுக்கான மரண தண்டனை ஒத்திவைப்பு! எஜமானரின் நான்கு மாத குழந்தையைப் படுகொலை செய்தார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நௌபீக்குக்கான மரண தண்டனையை சவூதி அரேபிய அரசு ஒத்தி வைத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரித்தானிய இளவரசர் சார்ஸ், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினர் ஆகியோர் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி வருகின்ற நிலையில் தண்டனை பிற்போடப்பட்டு உள்ளது. தண்டனை பிற்போடப்பட்டிருப்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா உறுதிப்படுத்தி உள்ளார். pathivu

  15. சிறிலங்காவுக்குச் செல்லாமலேயே, அங்கு நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த மின்னஞ்சல் செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “சிறிலங்காவுக்கு வெளியே ஏராளமான தகவல்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே விசாரணைகளை நடத்த முடியும். அறிக்கையின் நம்பகத்தன்மை விசாரணைக் குழு நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பதில் தங்கியிருக்கவில்லை. சரியான தரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஆதாரங்களை உறுதிப்படுத்துவதிலேயே அது தங்கியுள்ளத…

  16. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்

  17. நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நல்லூர் பெருந்திருவிழாவைக் காண்பதற்காக நாலா திக்குமிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் முருகப்பெருமான் மாலை வீதியுலாவரும் காட்சியை காண வரும் அடியவர்களில் சிறுவர்கள் இளைஞர்கள் என்ற பேதம் இன்றி ஆலய சூழலில் காணப்படும் மணல் பரப்பில் பக்திமயமான உருவங்களை உருவாக்கி தமது திறமைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் பிரம்மிக்கவைக்கின்றன. தினமும் பற்பல கைவண்ண கோலங்கள் மணலில் உருவாகின்றன. இவற்றில் சில வருமாறு. http://onlineuthayan.com/News_More.php?id=165893336316197092

  18. மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார். “மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூற வைப்பது உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைத்த எமது பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தி…

    • 43 replies
    • 1.7k views
  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்படவேண்டும் : இலங்கை தமிழரசு கட்சியின் கிளைக் கூட்டத்தில் தீர்மானம் ! By DIGITAL DESK 2 02 NOV, 2022 | 09:47 AM (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற குறித்த கூட்டம் தொடர்பில் நல்லூர் தொகுதிவெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளையின…

  20. இலங்கை-இந்தியாவுக்கு இடையே பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! - நேற்றைய சந்திப்பில் இணக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-29 07:04:56| யாழ்ப்பாணம்] 20101227_p1இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் தற்போது நடை முறையில் உள்ள பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேலும் பலப் படுத்துவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கை சென்றுள்ள இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாருக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக் கம் காணப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு மூன்று நாள் விஜயமாக இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் இலங்கை வந்தார். இவர…

  21. கூட்­ட­மைப்­பினர் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வேண்டும்; தமிழ் மக்­களா புலம்­பெயர் அமைப்­புக்­களா என்­ப­தனை தீர்­மா­னிக்­க­வேண்டும் என்­கிறார் டிலான் ஆர்.யசி நல்­லாட்சி கேள்­விக்­கு­றி­யா­கவும் தமிழர் தரப் பின் தீர்­வுகள் கேள்­விக்­கு­றி­யா­கவும் பிர­த­மரே காரணம். ஆகவே, பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரித்து மக்­களின் நலன்­களை காப்­பாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வலி­யு­றுத்­தி­யது. தமிழ் மக்­களா அல்­லது புலம்­பெயர் ஆத­ரவா என்­பதை இப்­போது கூட்­ட­மைப்பு தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் அக்­கட்­சி­யினர் சுட்­டிக்­காட்­டினர். …

  22. அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்க செய்தியாளர் மாநாடு

  23. கிழக்கு ஆளுனர் மற்றும் வியட்நாம் தூதுவருக்கிடையில் சந்திப்பு By T. SARANYA 14 NOV, 2022 | 04:50 PM கிழக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் மற்றும் வியட்நாம் இலங்கைத் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் மற்றும் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் ஆகியோர் தலைமையில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாசிக்குடா அமயா பீச் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாம் வர்த்தகர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகர்கள் வியட்நாமில் செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் குறித…

  24. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மிதந்து வரும் கண்ணிவெடிகள்... சனிக்கிழமை, 15 ஜனவரி 2011 11:35 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் வடிந்துசெல்லும் தண்ணீர் ஆகியவற்றால் கண்ணிவெடிகள் அடித்துச் செல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது. புதைக்கப்பட்டிருந்த இக்கண்ணிவெடிகள் வெளியில் எடுக்கப்பட்டு ஏற்கனவே கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் கொண்டு செல்லப்படுவதாக மனிதநேய விவகாரங்களின் இணைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் எச்சரித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரிகின்ற நபர்கள் இக்கண்ணிவெடிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் ஆபத்துக்குரிய தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனும் அதற்க…

  25. தமிழரசுக் கட்சியின் அறவழிப் போராட்டம் அரசின் வாக்குபலத்தையே பலப்படுத்தும்! - என்கிறார் தயான் ஜயதிலக [Monday 2014-09-15 18:00] விரைவில் தேசிய அளவிலான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் அறவழிப் போராட்ட அறிவிப்பு அரசாங்கத்தின் வாக்குபலத்தை மேலும் பலப்படுத்தி இலகுவான வெற்றியை உறுதி செய்வதாய் அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளார், கலாநிதி தயான் ஜயதிலக. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இந்து பத்திரிகைக்கு ஜனாதிபதி அளித்த செவ்வி, அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கலாநிதி தயான் ஜயதிலக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.