Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா மாவட்டத்தில் உள்ள அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் 21 பேரடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தாக்குதல் தொடுத்த போது முகாமிலிருந்த வான்படையின் ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பு உரிய இடத்தில் இருக்காமையால் படையினருக்கு உரிய ஆயுதங்களை வழங்க இயலாமல் போய்விட்டது என்று சிறிலங்காவின் ஐவரடங்கிய விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. 20 நிமிடங்களின் பின்னரே ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பைக் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அந்த விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அந்த ஐவரடங்கிய விசாரணைக்குழுவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட, மேஜர் ஜெனரல் எம்.ஏ.எம்.பீரிஸ், ரியர் அட்மிரல் ஜே.எஸ்.கொலம்பகே, எயார் வைஸ் மார்ச…

    • 8 replies
    • 2.2k views
  2. January 16, 2019 அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னால் போராளி உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமனினால் குற்றவாளிகளுக்கு இன்று இந்த தண்டனை விதிக்கப்பட்டது. அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது, தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக பிரதிவாதிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம், அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது…

  3. அநுராதபுரம், மதவாச்சி , கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளில் அகதி முகாம்களை அமைக்கும் நிலை வீரகேசரி நாளேடு யுத்த அச்சம் காரணமாக வவுனியாவில் உள்ள 20 சிங்கள கிராமங்களின் மக்கள் படிப்படியாக இடம்பெயர்ந்துவருகின்றனர். விரைவில் அநுராதபுரம், மதவாச்சி மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ போன்ற பிரதேசங்களில் அகதி முகாம்களை நிறுவவேண்டிய அபாயம் எற்பட்டுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மூன்று கிராமங்களின் மக்கள் தங்குமிட வசதியின்றியும் உணவின்றியும் தவிக்கின்றனர். அரசாங்கம் கண்ணைமூடிக்கொண்டிருக்கின்ற?ு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹெரிசன் தெரிவித்தார். மூன்று மாதங்களில் பெற்றுத்தருவதாக கூறப்பட்ட கௌரவ சமாதானம் எங்கே என்று அரசாங்க…

  4. அநுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் தொடர் பில் பல மாதங்களாக அனுராதபுரம் மாநகர சபைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்று வந்தநிலையில், குறித்த பள்ளிவாசல் அநுராதபுரம் மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் தொடர்பில் பேச்சுவார்த்தை கடந்த ஜுலை மாதத்தில் தோல்வியில் முடிவடைந்துள்ளதை அடுத்தே இந்த பள்ளிவாசலினை அகற்ற அநுராதபுரம் மாநகர சபை தீர்மானி த்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பள்ளிவாசல் உள்ள பிரதேசம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற காரணத்தினால் இந்த பள்ளவாசல் அகற்றப்பட்டுள்ளதுடன் இதற்கு குறித்த பிரதேச முஸ்லிம்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். குறித்த பள்ளிவாசல் அகற்றல் தொடர்பில் கடந்த ஒரு வார காலத்திற்க…

  5. அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவின் கருத்து, சிறீலங்கா அரசின் கருத்தல்ல என்று வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டார். இந்திய-சிறீலங்கா உறவில் மிக முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறப்பாக செயற்பட்டு வரும் தற்போதைய இந்திய வெளிநாட்டமைச்சர் நிருபமா ராவோ குறித்து, சிறீலங்கா அரசு மிகுந்த திருப்தியடைந்துள்ளது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தூதுவர்களின் உறவுகளையும், சிறீலங்கா அரசு சமமாகப் பேணுவதுடன், தனித்தனியாக நட்புறவுடனும் பேணி வருகிறது. இரு நாடுகளும், சிறீலங்காவுடனான உறவை, தமக்கே உரிய பாணியில் சிறப்பாக பேணி வருகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற நாளிலிருந்து, சிறீலங்காவின் எல்லைப் பாதுகாப்புக்கு இந்திய அரசு முழுமையான ஒத்துழைப்…

  6. அநுராவின் வெற்றிடத்துக்குச் சரண அநுரா பண்டாரநாயக்க காலமானமாகையால் வெற்றிடமாகியுள்ள கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் பதவிக்கு சரண குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். கூட்டமைப்பின் விருப்பு வாக்குப் பட்டியலில் அநுராவுக்கு அடுத்து அதிக விருப்பு வாக்குகைள சரண குணவர்த்தனவே பெற்றுள்ளார் http://www.sudaroli.com/pages/news/today/16.htm

  7. அநுராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சு.க. ஆராய்வு வீரகேசரி வாரவெளியீடு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான அநுர பண்டாரநாயக்க கலந்துகொள்ளாமை குறித்து அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக மத்திய செயற்குழு கூடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் இம்மாத இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட உள்ளதாகவும் அதன்போதே இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அதுவரை திட்டவட்டமாக எதனையும் க…

  8. முன்னாள் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களில் அவரது நண்பர்களும் அடங்குவரென பொலிஸார் கூறுகின்றனர். கடந்த புதன்கிழமை காலை இவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டலில் இரண்டு அழைப்புகள் அவரது நண்பர்களிடமிருந்து விடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். இவ்விரு தொலைபேசி அழைப்புக்குரியவர்களை கண்டுபிடித்திருப்பதாகவும் ஏனைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் லுகொட தெரிவித்துள்ளார். ஏனைய அழைப்புகள் எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடிப்பதற்காக தாம் தொலைத் தொடர்பு அதிகாரிகளை அணுகியிருப்பதாகவும…

  9. "இதுதான் பிரபாகரன் வீடு!'' ''இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!'' ''இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!'' - இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள். ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், 'காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே? - என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது. கூட்டுக் கொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், கடத்தலுக்கும், சாட்சிகளாக நின்ற ஈழ மக்கள் பேசவே அஞ்சும் நிலை இன்று. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இருந்து இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர் தளபதி எழிலன். இவருடைய மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது... ''2009 ஜனவரியிலிருந்து ஒர…

    • 28 replies
    • 2.2k views
  10. அந்த இரவு, விடியவே இல்லை! கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி! சகோதரர் பாக்கியநாதனின் இரண்டு வயது மகளை வேலூர் சிறைக்கு அழைத்து வரச் சொல்லிஇருந்தார். குட்டி மருமகளின் மழலைக் குழைவை அதிகமாகவே ரசித்தார். ''அரித்ராவைத்தான் (நளினியின் மகள்) பார்த்து ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, சீக்கிரமே அவகூடவே இருக்கிற மாதிரி தீர்ப்பு வந்துரும்'' என்றவரின் கண்களில் ஒளி! ஆனால், அந…

    • 2 replies
    • 2.3k views
  11. அந்த ஏழு மணி நேரம்! -விதுரன்- ஏழு மணி நேரத்திற்குள் விடுதலைப்புலிகள் எல்லாவற்றையும் முடித்துள்ளனர். மிக நீண்டகாலமாக மௌனம் சாதித்து வந்த புலிகள் வடக்கில் எங்கு, எப்போது பாரிய தாக்குதலை நடத்துவார்களென படையினர் எதிர்பார்த்திருந்த நேரத்தில், தனிச் சிங்களப் பிரதேசத்தில் மிகப்பெரும் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். வடக்கில் பல்வேறு பகுதிகளிலும், பாரிய தாக்குதலுக்காக படையினர் அணி திரண்டு வருகையில் வடக்கிற்கான தாக்குதல் மையமொன்றே அழிக்கப்பட்டமை, வடக்கில் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பல்வேறு படை நடவடிக்கைகளையும் முழுமையாகப் பாதித்துள்ளது. வன்னியில் கடந்த இரு மாதங்களாக முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் தினமும் கடும் மோதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு ந…

  12. அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை! அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை என்று குறிப்பிடுகிறர்கள் முன்னாள் பெண் பேராளிகள். நாடாளமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது வாக்குகளை பிரதியீடாக கோருவதற்காக எப்படியும் முன்னாள் போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை விடுவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாமின் வாசலுக்கு சென்று சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்கள் புன்னகைக்க விரும்புகிறார்கள். காயங்களுடனும் ஆறாத குருதிகளுடனும் புன்னகைக்கிறார்கள். நாங்கள் எதையும் பகிர விரும்பவில்லை என்று உதயா என்ற முன்னாள் பெண்போராளி…

    • 0 replies
    • 1.1k views
  13. அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை! ஓசியன் லேடியில் கடந்த வருடம் கனடா வந்த இளைஞன் நினைவு கூருகின்றார் சனி, 14 ஆகஸ்ட் 2010 22:44 . . அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை.. ஆனால் நான் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே எனது நாட்டை விட்டு வெளியேறினேன் - இப்படி கூறினார் ஓசியன் லேடி கப்பல் மூலம் கடந்த வருடம் கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் 76 பேரில் ஒருவரான 21 வயது இளைஞன். அவர் பாதுகாப்புக் காரணங்களாக பெயரை வெளிப்படுத்த மறுத்து விட்டார். ஆயினும் அக்கடல் பயணத்தின்போது எதிர்கொண்ட பேராபத்துக்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்தவை வருமாறு:- ”நான் மூன்று இலட்சம் தமிழர்களில் ஒருவராக வவுனியாவில் முட்கம்பி முகாம்களுக்குள் …

    • 2 replies
    • 1.5k views
  14. அந்த நேரத்தில் பதிலளிப்பேன் – ரவி கருணாநாயக்க! நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ளது என்று கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அந்த நேரத்தில் பதிலளிப்பேன் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடாதிபதியை இன்று முற்பகல் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது- புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கியதன் பின்னர் மஹாநாயக்க தேரரை சந்தித்தேன். நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தேன். எனக்கு எதிராக 48 மணித்தியாலங்களுக்குள் நடவடிக்கை எடுக்க முடியுமாயின், தயவுசெய்து ஏனையவை தொடர…

  15. திருட்டு குழுவின் உறுப்பினர் அவர்களை போல் ஏனையவர்களும் திருடுகிறார் என்று கருதி மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். தனது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊழியர் நலன்புரி நிதியத்தின் மூலம் வெளிநாடுகளில் பல்வேறு விபத்துக்களில் சிக்கி ஊனமுற்றோர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே , அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு எதிராக இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு இருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்ச…

  16. அந்த முகாமிலிருந்து வரும் சத்தங்கள் காதையடைக்கின்றன, ஆனாலும் அந்த சத்தத்தின் மத்தியிலும் பரமேஸ்வரி அதிர்ச்சியால் உறைந்து போய் அமர்ந்திருக்கின்றார்- இலங்கையின் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக பதியப்பட்டுவிட்ட அந்த மண்சரிவில் ஒரு நொடிக்குள் தனது குடும்பத்தில் நால்வரை இழந்;தவர் பரமேஸ்வரி.... ஆனால் அந்த அனர்த்தம் எவ்வாறு நடைபெற்றது என்பதை என்பதை விவரிக்க தொடங்க அவரது மௌனம் கலைகிறது, செவ்வாய்கிழமை காலை எப்படி மலைகளின் மேலிருந்த மரங்கள் அசுரத்தனமாக ஆடத்தொடங்கின என்பதை அவர் தெரிவித்தார்-, ''நான் எனது குடும்பத்தினரை பார்த்து கத்தினேன், வெளியே ஓடும்படி கதறினேன்,உள்ளே ஓடி எனது பேரக்குழந்தையை கையிலெடுத்தேன், நாங்கள் வெளியே வந்த அந்த தருணத்தில் மரங்களும், பாறைகளும், எங்கள…

  17. போரில் மனிதர்கள் வீழ்வதைப் பார்த்திருக்கிறோம். இங்கே மரங்களே வீழ்ந்து கிடக்கின்றன.காடு என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கே காட்டுக்கு பதில் கட்டாந்தரைதான் தென்படுகிறது” என்று சொல்கிறார் எம்.எஸ்.நாகராஜன். உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டோருக்கான ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டிகளின் மேலாளர்.சமீபத்தில் இலங்கை சென்று தமிழீழப் பகுதிகளை பார்வையிட்டு வந்திருக்கிறார். “கண்டியிலிருந்து வவுனியா பகுதிக்குச் செல்ல நாலரை மணி நேரம் ஆகிறது. இடையில் இரண்டு ராணுவ முகாம்கள். சிங்கள ராணுவ வீரர்கள் நம்மை கடுமையாக சோதிக்கிறார்கள்.அதன் பின்னே புலிகள் அரசாண்ட பகுதிக்கு அனுமதிக்கிறார்கள். வவுனியாவுக்குள் நுழைந்தால் நிறைய வீடுகள் இருக்கின்றன. ஆனால் எதிலும் மனிதர்கள் இல…

    • 0 replies
    • 945 views
  18. அந்தக் கால மே தினமும் இந்தக் கால மே தினமும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-01 09:34:16| யாழ்ப்பாணம்] இன்று தொழிலாளர் தினம். உழைக் கும் மக்களின் உரிமை வென்றெடுக்கப்பட்ட நாள். அந்த நாள் உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு காலத் தில் முதலாளித்துவ ஆதிக்கத்தில் வதைபட்ட தொழிலாளர்களின் உரிமை விடயங்கள், வேலை நேரங்கள், வேதன நிர்ணயங்கள் என்ற பல்வேறு அடிப்படை உரிமைகள் தொடர்பில் உலகம் சிந்திக்கத் தலைப்பட்டது. அதன் விளைவாக வேலைநேரம் மற் றும் ஓய்வு என்பன வரையறுக்கப்பட்டன என்ற வரலாற்றின் அடிப்படை யில் மே தினம் அனுஷ்டிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. எனினும் அன்றைய காலத்தில் தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் நசுக்கப்பட்டதன் காரண மாக தொழிலாளர…

    • 0 replies
    • 723 views
  19. அந்தணர் அந்நியரே! ஆரியரே! “அவன் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்; அவன் கிளர்ந்தெழுவான்” என்றார் அம்பேத்கர். “நீங்கள் சூத்திரர்கள், சட்டப்படி சாஸ்திரப்படி தேவடியாள் மக்கள்” என்றார் பெரியார். பார்ப்பனர்களால் – அந்தணர்களால் – ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடம் அவர்களின் அடிமைத்தனத்தை உணர்த்தி, மூளைக்கு இடப்பட்ட விலங்கை உணரவைத்து அவ்விலங்குகளை உடைத்தெறிந்த தலைவர்கள் வடநாட்டில் அம்பேத்கர்; தென்னாட்டில் பெரியார். மிகப்பெரும் பண்பாட்டுப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை அண்மைக்காலத்தில் தம் கண்முன்னே நம் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்கள்; நமக்கு முந்தைய தலைமுறை கண்டிருக்கிறது. அந்தப் பண்பாட்டுப் புரட்சியால் வாழ்வுபெற்ற இக்காலத் தலைமுறை தன் இனத்தின் விடுதலை வரலாற்ற…

  20. அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு முள்ளிவாய்க்கால்நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில்வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் இன்று குருமண்காடு சித்தி விநாயகர்ஆலயத்தில் அஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. அந்தணர் ஒன்றியத்தின்செயலாளர் மயூரசர்மா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முத்துஜெயந்திநாதக்குருக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையை நடத்தியிருந்தார். இதனையடுத்துஅஞ்சலிச்சுடர்கள் ஏற்ற்பட்டதை அடுத்து இறந்த ஆத்மாக்களுக்காக பொதுமக்கள்அந்தணர்கள் ஆலய நிர்வாகத்தினர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர் http://www.ibctamil.com/srilanka/80/100664?ref=home-imp-flag

  21. அந்தப் படுகொலையின் மறுபாதி - சண்டே கார்டியன் தலைமை ஆசிரியர் எம்.ஜே. அக்பர் 28 பெப்ரவரி 2013 12-வயதுச் சிறுவனான பாலச்சந்திரனது படுகொலையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் மிகக்கொடூரமானவை. “இந்தப்புகைப்படங்கள் பொய்யென்றால், பிரபாகரனின் மகன் உயிருடன் இருக்கவேண்டும். அவன் உயிருடன் இருந்தால் அவன் இலங்கை அரசினது பிடியில்தான் இருக்கவேண்டும். அதிகாரிகள் செய்ய வேண்டியதெல்லாம் அந்தச் சிறுவனை வெளிக்கொணர வேண்டியது மட்டுமே.” (லண்டன் சண்டே கார்டியன் பத்திரிகைக்காக அதன் தலைமை ஆசிரியர் எம்.ஜே. அக்பர் - 24-02-2013) இறப்பு என்பது ஒரு அரைவாசி உண்மையாக இருக்க முடியுமா? இந்தக்கேள்வி வெளிப்படையாகவே ஒரு கொலைகாரனது இறுதி நம்பிக்கையாகவும், சிறந்த தற்பாதுகாப்பாகவும் அமை…

  22. நாட்டுக்குரிய பணத்தினை தனது சொந்தத்துக்காக செலவு செய்யும் பழக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கக் கூடும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விக்னேஸ்வரன், வடக்கிற்கு வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர், https://www.ibctamil.com/srilanka/80/145710?ref=imp-news

    • 1 reply
    • 580 views
  23. அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி காண்பது சுவாரஸ்யமான அனுபவம். அழகு தமிழில் அவர் வாதங்களை சரவெடிபோல எடுத்துவைக்கும் விதமே அலாதியானது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐவர் குழு இலங்கை போய் வந்தது அவரை மிகவும் கொதிப்பேற்றியுள்ளது அவரது அனல் வார்த்தைகளில் புரிந்தது! kumudam04112009001 நாடாளுமன்றக் குழு இலங…

  24. அந்தமான் தீவுகளில் இந்தியா சிறீலங்கா கடற்படைகள் ஒத்திகை திகதி: 06.02.2010 // தமிழீழம் அந்தமான் தீவுகளில் இந்தியா பாரிய கடற்படை ஒத்திகை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. நேற்று ஆரம்பமான மிலான் 2010 என்ற இந்த கடற்படை ஒத்திகையில் சிறீலங்கா உட்பட 11 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தை தக்கவைப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த கடற்படை ஒத்திகை நடவடிக்கை யுத்த ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3368&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

  25. “தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வாழ் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” August 3, 2021 அந்தமான் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2021/164174

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.