ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வடக்கு முதலமைச்சர் தவறான தெரிவு! விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை …
-
- 1 reply
- 478 views
-
-
ஐ.நாவின் சிறப்பாலோசகரும் சிறுவர் மற்றும் ஆயுதமோதலுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன்றொக் பத்துநாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கையை சிறிலங்கா அரசிற்கு அனுப்பியிருந்தார். அவ்வறிக்கையில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக்குழுவான கருணாகுழுவினர் தமது படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கு அரசபடைகள் உதவிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடமுண்டு எனவும் அலன்றொக் தெரிவித்திருந்தார். ஆனால் றொக்கின் அறிக்கையை அரசு நிராகரித்ததுடன் அவர் அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐ.நா பாதுகாப்புசபையின் சிறிலங்கா தொடர்பான அலன்றொக்கின் அறிக்கை உரியவேளையில்…
-
- 1 reply
- 693 views
-
-
விமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ. 10கோடி நட்டம் திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014 04:40 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில், இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்களால் 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை(05) மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தால் 10கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்கள், 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை(05) காலை முதல் சுமார் மூன்றுமணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை சுதந்திர ஊழியர்சங்கத்தைச்சேர்ந்த ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், புதன்கிழமை காலை முதல் விமான நிலையத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது. 10,000 ரூப…
-
- 0 replies
- 453 views
-
-
Apr 7, 2011 / பகுதி: செய்தி / தென்னிலங்கை ஊடகங்கள் பலவற்றை கைப்பற்ற சிறீலங்கா அரசு முயற்சி சிறீலங்காவின் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் லங்கா இரிதா, சதிமெத லங்கா, ஆகிய பத்திரிகைகளை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டி வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் புலம்பெயர் நாட்டை தளமாகக் கொண்ட ஆங்கில இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதற்காக 1973 இலக்கம் 5ஆம் சரத்திலுள்ள பத்திரிகைச் சபை சட்டத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு மிக நெருக்கமானவர்கள் சிலரைப் பயன்படுத்தி இந்தப் பத்திரிகைக்கு எதிராக முறைப்பாடுகளைத் தாக்கல் செய்ய சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். லங்கா பத்திர…
-
- 0 replies
- 858 views
-
-
இது ஒருசிலரை நோக்கி முன் வைக்கப்பட்ட கருத்தாயினும் இதன் உள்ளடக்கம் கருதி இங்கு இணைக்கிறேன். ------------------------------------------------------------ நாம் தமிழர் இயக்க முதன்மையாளர் சீமான், தந்தி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக ஆரோக்கியமான வாதபிரதிவாதங்களை நடத்திய நண்பர்கள் <Ramachandren Sanath; Shan Prabhakaran; Saravanaraj Nadaraja; Amirthanayagam Nixon; பழ. நாகேந்திரன்; Chinniah Ratnavadivel; Joseph George Stephan; Thiyagarajah Ravi; Sivalingam Sivakumaran> ஆகியோர் கவனத்துக்கு; நமது இந்த கருத்து பரிமாறல்களுக்கு வழியேற்படுத்திய நண்பர் சீமானுக்கு நன்றிதான் கூற வேண்டும். சீமான் என் தனிப்பட்ட நண்பர். நேரடி அரசியலுக்கு அவர் வருவதற்க…
-
- 1 reply
- 716 views
-
-
இலங்கையுடன் பாதுகாப்பு உறவு- ரஸ்யா தீவிர ஆர்வம் இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வது குறித்து ரஸ்யா ஆர்வம் காட்டிவருவதாக யுரோஏசியன்டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையொன்றை ரஸ்யா செய்துகொள்ளவுள்ளது,பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு பாதுகாப்பு அமைச்சை ரஸ்ய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது என யுரோஏசியன்டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சமாதானத்தையும் சர்வதேச பாதுகாப்பையும் பலப்படுத்தும் என ரஸ்யா தனது நகல் ஆவணத்தில் தெரிவித்துள்ளது என யுரோஏசியன்டைம்ஸ் தெரி…
-
- 0 replies
- 182 views
-
-
மருத்துவமனைகளில் குழந்தை பொறுப்பேற்கும் மையங்களை NCPA முன்மொழிகிறது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிசு பொறுப்பேற்கும் மையங்களை நிறுவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க, முன்மொழியப்பட்ட குழந்தை பெறும் மையங்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒப்படைக்க அனுமதிக்கும் என்று கூறினார். நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமரசிங்க, பல்வேறு காரணங்களால் புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோருக்கு உதவுவதற்காக 2021 ஆம் ஆண்டு NCPA யினால் சிசு பொறுப்பேற்கும் நிலையங்கள் தொடர்பான முன்மொழிவு வரையப்பட்டதாகக் கூறினா…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
தஞ்சமடைந்தாலும் சுட்டுக் கொல்கிறார்கள்!" - கலங்குகிறார் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன் சமாதானத்துக்கான எல்லா சாத்தியங்களும் அறுந்துவிட, இலங்கையில் யுத்த அரக்கனின் ரத்த தாகம் மீண்டும் தலைவிரித்து ஆட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், போரின் காரணமாக ஊருக்குப் போக முடியாமல் தமிழகத்தில் தஞ்ச மடைந்திருக்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன். இவர் இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர். அதே காலத்தில் ‘ஈழ மண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்கிற தொடரை ஜூனியர் விகடன் இதழில் எழுதியவர். ‘‘ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலைக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. ஐம்பதாண்டு காலம் இலங்கையின் மிக முக்கிய பத்…
-
- 2 replies
- 1.1k views
-
-
நிபுணர்கள் குழுவின் அறிக்கையை நேற்று பெற்றுக்கொண்ட இலங்கை அரசு அதனை அடியோடு நிராகரித்தது. அறிக்கை தவறானது, பக்கச்சார்புடையது என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலரிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப் பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக் கையின் ஒரு பிரதி இலங்கை அரசுக்கும் வழங்கப்பட்டது. அறிக்கை கிடைத்தது என்பதை நேற்றுப் புதன்கிழமை வெளி விவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.இந்த அறிக்கையில் பல்வேறு அடிப்படைக் குறைபாடுகள் உள்ளன. மேலும் பக்கச்சார்பான தகவல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பான அரசின் விரிவான கருத்துப் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட சுருக்க அறிக்கை கூறியது.முன்னத…
-
- 0 replies
- 1.9k views
-
-
கேப்பாபுலவு காணிகளை விடுவிப்பது சாத்தியமில்லை? முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காணிகளை, இராணுவத்துக்கென சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை விடுவிப்பதற்கான சாதிதியங்கள் இஅல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி பொதுமக்களுக்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற போதிலும், காணியை விடுவிப்பதற்கான சாத்தியமில்லையெனவும் குறித்த காணிகளின் உரிமையாளர்களில் சிலர், அவற்றை இராணுவத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவ…
-
- 0 replies
- 757 views
-
-
மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளரான தந்தை பலி ; மகன் கைது Published By: T. SARANYA 23 MAR, 2023 | 01:32 PM மகனின் கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டைப் பதிவு செய்த அவர் தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியே…
-
- 1 reply
- 624 views
- 1 follower
-
-
இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டுமானால் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.30 வருடங்கள் நாட்டில் நிலைக் கொண்டிருந்த தீவிரவாதத்தினை முறியடித்து, கடந்த இரு வருடங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக சுட்டிக்காட்டியதுடன், அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சபையின் உறுப்பினர்களான கிரிஸ்வேன், ஹோலன் மற்றும் ரொபட் எடஹோல்ட் ஆகியோரே இந்த வேண்டுக்கோளை விடுத்துள்ளனர். தீவிரவாதத்தை முறியடித்த இலங்கை மீண்டும் அபிவிருத்தி அடைந்து வருவதாக காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் அங்கு ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரகால வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்கும்படி பிரித்தானிய அரசு எச்சரித்திருக்கிறது. வெளிநாடு மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சு இன்று வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில், “இலங்கையில் தேர்தல் கூட்டங்களும், பிரச்சார நடவடிக்கைகளும் அடிக்கடி வன்முறை நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன” என்றும், ஆகவே தேர்தல் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2016 நவம்பர் மாதம் நிறைவடைகின்ற போதிலும், மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைவதனை உணர்ந்த ஜனாதிபதி, மூன்றாவது தவணையாகவும் ஆணைகேட்டு எதிர்வரும் ஜ…
-
- 0 replies
- 596 views
-
-
பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு ஒத்துழைப்பு - இந்திய ஜப்பான் தூதுவர்கள் கருத்து Published By: Rajeeban 31 Mar, 2023 | 04:15 PM இலங்கைக்கான இந்திய ஜப்பான் தூதுவர்கள் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். பாத்பைன்டர் மன்றம் தொகுத்துள்ள அறிக்கையை வெளியிட்டு வைக்கும்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இந்திய ஜப்பான் தூதுவர்கள் இதனை தெரிவித்;துள்ளனர். இந்தியாவும் ஜப்பானும் அமைதியான முற்போக்கான வளமான இந்தோபசுபிக் குறித்து பரந்துபட்ட ந…
-
- 1 reply
- 588 views
-
-
நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆலோசனை வழங்க சிவ்சங்கர் மேனன் தலைமையில் குழு! ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அவ்வறிக்கை தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆலோசனை வழங்குமாறு கோரியே இவ்வறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தால் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக LAKBIMA எனும் கொழும்பு ஊடகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன…
-
- 4 replies
- 1k views
-
-
வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டிபுளியங்குளம் பகுதியில் பொது மக்களுக்காக வழங்கப்பட்ட காணி பகுதியை இராணுவம் இரவோடு இரவாக சுவீகரித்துள்ளது. இந்த பகுதியில் விளையாட்டு மைதானம், ஆரம்ப பாடசாலை மற்றும் சுகாதார நிலையம் ஒன்றை அமைப்பதற்காக பிரதேச சபையினால் இந்த காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வேலைத்திட்டங்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வேளையில், அந்த காணி தங்களுடையது என்று தெரிவித்து இராணுவம் குழப்பம் விளைவித்தனர். இதனை அடுத்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அந்த பிரதேசத்துக்கு வந்த இராணுவத்தினர் குறித்த காணி பரப்பை சுற்றி முள்வேலி அமைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீண…
-
- 0 replies
- 472 views
-
-
சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை, இராணுவத்தினரைக் காப்பாற்றும் கோரிக்கை நிராகரிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழன் நிராகரித்தது. “கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கை முகத் தோற்றளவில் விசாரணை செய்து சாட்சிகளை ஒழுங்குபடுத்துவதே சுருக்கமுறையற்ற விசாரணையாகும். எனவே சுருக்க முறையற்ற விசாரணையை முன்னெடுத்து வழக்கை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துவதே நீதிவான் நீதிமன்றின் கடமையாகும். இந…
-
- 0 replies
- 279 views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - 2 இராணுவம் பலி - 12 பேர்ககாயம். இன்று காலை 11.45 மணியளவில் ஏ-9 பாதையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் யாழ்செயலகத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் வீதித்துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.இத் தாக்குதலின் இராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் போது ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் 3 வர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. காயமடைந்தவர்கள் அரியாலையை சேர்ந்த 24 அகவையுடைய ஏ.சந்திரா, 46 அகவையுடைய கே.மோகன், 55 அகவையுடைய …
-
- 17 replies
- 2.7k views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு கட்சி தாவுவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளார். எதிர்வரும் வாரம் வரையில் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கண்டியில் வைத்து ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.ஒரு வார காலத்தின் பின்னர் எந்தவொரு உறுப்பினரும் ஆளும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவரும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.கட்சி தாவுவது தொடர்பில் எந்த நேரத்திலும் கவலைப்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வாரத்தி…
-
- 0 replies
- 757 views
-
-
கூட்டமைப்பிற்கும் சிங்கள அரசிற்கும் இடையே நடக்கும் பேச்சுகள் தொடர்பான விவரங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு வெளியிடப்படமாட்டாது என்று சிங்கள அரசாங்கம் நேற்று அறிவித்தது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காக அரசு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது. பேச்சுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசு கூட்டறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடுவோம்.பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேச்…
-
- 1 reply
- 945 views
- 1 follower
-
-
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் இருவர் இன்று இரகசிய சாட்சியமளித்தனர். காணாமல்போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குழுவின் வவுனியா மாவட்டத்திற்கான பதிவுகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இருவர் தங்களுடைய கணவன்மாரைக் காணவில்லை என்பது குறித்தும் அது சார்ந்த சாட்சியங்களை இரகசியமான முறையில் வழங்கினர். எனினும் இவர்கள் இருவரது கணவர்மாரும் தமிழீழ விடுதலைப்புலிகளது முக்கிய தளபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பான மூன்றாம் நாள் சாட்சியப்பதிவில் வவுனியா பிரதேச செயலகத்தை சேர்ந்த 5கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 61 பேர் ஆணைக்குழு…
-
- 0 replies
- 977 views
-
-
சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 21 பேர் கைது சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைபற்றியுள்ளனர். இது தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/37905
-
- 1 reply
- 447 views
-
-
நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோனது DEC 22, 2014 | 10:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும், அமீர் அலி ஆகியோர் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பலம், 148 உறுப்பினர்களாக குறைந்தள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு குறைந்தது 150 ஆசனங்கள் தேவையாகும். தற்போது, ஆளு…
-
- 1 reply
- 679 views
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 09:43 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு, கிழக்கு ஆகிய கடல் எல்லை பகுதிக்குள் காற்றின் வேகம் பலமாக காணப்படுவதால் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளதுடன், இந்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சர்வதேச சூழ்ச்சித் திட்டமே தற்போது நாட்டில் அரசியல் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளதென்றும் அவர்களே இன்று சில அரசியல்வாதிகளை ஆட்டுவிக்கின்றனரெனவும் குற்றம் சாட்டும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளாரென சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாதென்றும் நிராகரித்தார். இது தொடர்பாக எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் தற்போது ஜனாதிபதி தொடர்பாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை பதவிகளை வகித்தபோதே முன்வைத்து வெளியேறியிருக்கலாம். ஆனால், பதவிகள் பறிபோன…
-
- 0 replies
- 858 views
-