ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் தீ வைப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதிகாவலரை சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேகநபரின் குடும்பமே இந்தச் செயலை செய்த்ததாக தையலகத்தின் உரிமையாளர் தெரிவித்தார். “2009 டிசெம்பர் மாதத்திலிருந்து நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் வைத்துள்ளேன். என்னை அந்த இடத்திலிருந்து அகற்ற அயலவர்கள் பல தடவைகள் முயற்சிகளை முன்னெடுத்தன…
-
- 0 replies
- 518 views
-
-
இன்டர்போல் உதவியுடனாவது மகேந்திரனை தண்டிப்போம் : சட்டத்தை மாற்றியேனும் நடவடிக்கை என்கிறது ஸ்ரீல.சு.க. (ஆர்.யசி) மத்தியவங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. அவர் நாட்டில் இல்லாவிட்டாலும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தேனும் அல்லது சர்வதேச குற்றவியல் பொலிஸாரின் உதவியுடனாவது அவரை தண்டிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் கௌரவத்தை இனியேனும் தக்கவைக்க வேண்டுமாயின் குற்றவாளிகளை தண்டிப்பதில் துணைநிற்க வேண்டும் எனவும் அக்கட்சியின் பிரதிநிதிகள் குறிப்…
-
- 0 replies
- 186 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு 30 மாதகால கடுழிய சிறைத்தண்டனை வழங்கியதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து இத்தாலியில் சுவரொட்டி பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி இத்தாலியிலுள்ள விகாரைகள் பௌத்த நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகிலும் இலங்கையர்கள் வசிக்கும் மற்றும் நடமாடும் பிரதேசங்களிலுமே ஒட்டப்பட்டுள்ளன. தமிழர்களை இனப்படுகொலை செய்த இனவெறி சரத் பொன்சேகாவ சிறையில் அடைத்தமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு உலகத் தமிழ் மக்களின் நன்றி உரித்தாகட்டும் என அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன் கீழே தமிழ் மக்கள் அமைப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_3747.html
-
- 2 replies
- 999 views
-
-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரின் கூட்டத்தில் வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர் அடாவடி – புன்னாலைக்கட்டுவனில் சம்பவம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வலி.தெற்கு பிரதேசசபையின் 05ஆம் வட்டாரமான புன்னாலைக்கட்டுவனில் போட்டியிடும் வேட்பாளர்களான கெங்காதரன் மற்றும் ஈவினை மாதர்சங்கத்தலைவி ரதி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது, வேறு கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கூட்டத்தையும் குழப்பியுள்ளார். என தெரிவிக்கப்படுகின்றது. ஈவினைதெற்கு கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இன்று 15.01.2018 திங்கட்கிழமை பி.ப 04 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் வட்டார தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட…
-
- 2 replies
- 233 views
- 1 follower
-
-
By RAJEEBAN 08 AUG, 2022 | 05:06 PM இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகளை குழப்புவதை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் சீனா கப்பலிற்கான எதிர்ப்பு அர்த்தமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். சீன கப்பலின் இலங்கை விஜயம் இந்தியாவின் எதிர்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இரண்டு விடயங்களை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்இலங்கை இந்து சமுத்திரத்தில் ஒரு போக்குவரத்து தளம் சீனாவின் விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல்கள் உட்பட பல கப்பல்கள் விநியோகத்திற்காக இலங்கை துறைமுகங்களில் தரித்து நின்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். சீனா எப…
-
- 1 reply
- 362 views
-
-
மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான வவுணதீவு பிரதேச கிராமங்கள் நோக்கி நேற்று காலை 6.00 மணி தொடக்கம் பகல் ஒருமணி வரை படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதனால் குறிஞ்சா முனை, காயான்மடு, புளியடிமடு, மங்கிக்கட்டு வவுணதீவு சாளம்பைக்கேணி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அத்துடன் பதட்டமும் அச்சமும் காணப்படுகிறது. எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை 140 மில்லி மீற்றர் ரக கனரக ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வவுணதீவூடான போக்குவரத்துக்கும் படையினர் நேற்று தடை விதித்தனர். நேற்று காலை மட்டக்களப்பு நகருக்கு வைத்திய வசதி உட்பட பல்வேறு தேவைகளுக்குமாக வவுணதீவு படைசோதனை சாவடியூடாக மக்கள் செல்ல முற்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புதிய புலனாய்வு அமைப்பு ஒன்றை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி இந்த புதிய அமைப்பு தொடங்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.புதிய புலனாய்வு அமைப்பு இலங்கை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைப் பிரிவுகள் ஆகியவை கொண்டதாக அந்த அமைப்பு இருக்கும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_9474.html
-
- 4 replies
- 1.2k views
-
-
ஆசி அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இரண்டாவது ரோந்துப் படகு கொழும்புத் துறைமுகத்தில்! [Thursday, 2014-06-26 10:43:57] அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இரண்டாவது ரோந்துப் படகு நேற்று கொழும்புத் துறைமுகத்தை அடைந்திருக்கிறது. இந்தப் படகு துறைமுகத்தை அடைந்த சமயத்தில், இதற்கு கடற்படையின் பாரம்பரியங்களுக்கு அமைய வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே, இது இலங்கை கடற்படையின் வரலாற்றில் மிகவும் முக்கியமான தினம் என்றார். அவுஸ்திரேலிய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய படகு 38 மீற்றருக்கு மேலான நீளமும், 2.3 மீற்றர் அகலமும் கொண்டது. இது 24 கடல் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். கடந்தாண்டு பொதுநலவாய நாடுகளின் இ…
-
- 0 replies
- 328 views
-
-
நெடியவனை நாடுகடத்த வேண்டுமாம் - பேரினவாதி றொகான் குரணத்தினாவின் புலம்பல் அக் 17, 2010 Font size: விடுதலைப்புலிகளின் பெருமளவான தலைவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், குறிப்பாக நெடியவன் அனைத்தலகத்தின் நடவடிக்கைகளுக்கு பெறுப்பாக இருப்பதால் அவரை நாடுகடத்த வேண்டும் என சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் துணைபோகும் சிங்கள பேரினவாதி றொகான் குணரத்தினா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் பேரினவாத சிந்தனை கொண்ட லக்பிம வாரஏடு மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகள் அமைப்பு கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் ஒன்று சேர்ந்து வருகின்றது. அவர்களை கைது செய்யும் வல்லமை சிறீலங்கா அரசிடம் கிடையாது. எனவ…
-
- 36 replies
- 3.1k views
-
-
சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழில் ஆரம்பம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் 09ஆவது தடவையாக இக் கண்காட்சி நடைறுகின்றது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , மத்திய தொழில் துறை அமைச்சர் தயாகமகே , சிறுவர் மகளீர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் , யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முறை நடைபெறும் இக் கண்காட்சியில் 300 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இந்திய வர்த்தக தொழித்துற…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதமே முன்னெடுக்கப்பட்டது - சாகர காரியவசம் By T. SARANYA 25 AUG, 2022 | 05:13 PM (இராஜதுரை ஹஷான்) ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் காணப்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலை…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
மக்களுக்கு காணி வழங்கியமைக்காக நீதிமன்றம் அழைக்கிறார்கள் – ரிஷாத் முசலி பிரதேச மீள்குடியேற்ற திட்டத்திற்காக தன்னை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், அது மிகவும் சவால் மிகுந்த மீள்குடியேற்றம் என தெரிவித்துள்ளார். எனினும், சிலாவத்தறை பகுதியை ஸ்ரீலங்கா கடற்படையினரும், சிலாவத்துறையில் இருந்து மறிச்சுக்கட்டி வரை வனவிலங்கு அதிகாரிகளும் கையப்படுத்தியிருப்பதுடன் ஏனைய பகுதிகள் காடுகளாக காட்சியளிப்பதாக அமைச்சர் ரிஷாத் குறிப்பிட்டுள்ளார். மன்னார் – முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு நே…
-
- 0 replies
- 457 views
-
-
எரிபொருள் விலைகள் இன்று திருத்தம் செய்யப்படாது Digital News Team 2022-09-01T15:34:56 விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள போதிலும் இன்று எரிபொருள் விலையில் எவ்வித குறைப்பும் இடம்பெறாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/204658
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
யாழில் TNPFன் எழுச்சியும் TNAயின் சரிவும், EPDPயின் பாச்சலும், SLFP – UNP ஆகிய தேசியக் கட்சிகளின் காலூன்றலும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் வீழ்ச்சியும்… குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்.. யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக விஸவரூபம் எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% த்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%த்தினையும் பெற்றது வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசி…
-
- 4 replies
- 609 views
-
-
கொழும்பில் 50,000க்கும் அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை! கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். …
-
- 0 replies
- 507 views
-
-
ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் தற்போது பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சிபூர்வமாக அணி திரண்டுள்ளனர். பிரித்தானியாவின் பல பாகங்களிலிருந்தும் பேருந்துகளிலும், மகிழுந்துகளில் வருகை தந்த பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் எழுச்சி கொண்டுள்ளனர். 54 சர்வதேச நாடுகள் பங்கு பற்றும் இவ்விளையாட்டுப் போட்டியில் மகிந்த ராஜபக்சவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவடன், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை இனக் கலவரத்தையும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது மக்களையும் இன்றைய நாளில் நினைவேந்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/44380/64//d,fullart.aspx
-
- 6 replies
- 565 views
-
-
இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம் வவுனியா ஓமந்தையில் வேன் ஒன்றுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வேன வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதன்போது வேன் குடை சாய்ந்ததில் குறித்த வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதி…
-
- 0 replies
- 229 views
-
-
புலம்பெயர்ந்தவர்களும் சாட்சிய மளிக்கலாம் என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல்! [Monday 2014-07-28 08:00] புலம்பெயர்ந்த இலங்கை பிரஜைகளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தமது சாட்சியங்களை அளிக்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரனகம தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் போது இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்பொருட்டு விசாரணைகளில் பங்கேற்பதற்கான அழைப்பாணைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை பதிவு செய்வத…
-
- 0 replies
- 185 views
-
-
சிறிலங்கா இராணுவ உயரதிகாரியைத் தடுத்தது ஐ.நா லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற சிறிலங்கா இராணுவ உயர அதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது. ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் 150 பேர் கொண்ட அணிக்கு லெப்.கேணல் ரத்னபுலி வசந்தகுமார ஹேவகே என்ற அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 2008-09 ஆம்ஆண்டு காலப்பகுதியில் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் என்றும், இவர் குறித்த மனித உரிமை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கரிசனை எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், இவரை லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கை…
-
- 3 replies
- 459 views
-
-
கனடிய தமிழ்ச்சோலை வானொலியில் பிரதி சனிதோறும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கும் செய்தி ஆய்வு :arrow: 05.08.06 நன்றி. தமிழ்நாதம்.
-
- 8 replies
- 2.2k views
-
-
மாவீரர் நாளென்பது தமிழர்களைப் பொறுத்தவரை ஓர் எழுச்சிகரமான நாள். 1989 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் இந்நாள் ஒரு புனித நாளாகவே அனைவராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது. தமிழர்களை மட்டுமன்றி உலகத்தையும் இந்நாள் எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்தது. தமிழீழத் தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றும் உரையே இதற்குரிய முக்கிய காரணம். ஆண்டுக்கொருமுறை அவர் ஆற்றும் அந்த உரை மாவீரர் நாளின் மகுடமாக விளங்கியது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தாயகத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் பின்னர் நிலைமை மாறிவிட்டது. கடந்த ஆண்டு தேசியத் தலைவரின் உரை வெளிவரவில்லை. இவ்வாண்டும் அவரின் உரை வெளிவரும் வாய்ப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. கடந்த ஆண்டு மாவீரர் நாளுக்கான உரையைத் தமிழீழ விடுதலைப் புலி…
-
- 2 replies
- 1.3k views
-
-
அமைச்சரவை மாற்றத்தின்போது ஏமாற்றமடைந்த அமைச்சர்கள் திகாம்பரம், சுவாமிநாதனின் அமைச்சுக்களிலும் மாற்றங்கள் இல்லை/' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின்போது தமக்கும் புதிய பொறுப் புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பெருமளவான அமைச்சர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர். அமைச்சரவை மாற்றம் நேற்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள தாகவும் அதில் பங்கேற்குமாறும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு நேற்று முன்தினம் காலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படுமென்றும் தமது அமைச்சுக்கள…
-
- 0 replies
- 225 views
-
-
தமிழர்களின் ஒற்றுமையே மகிந்தவின் முதல் தோல்வி, நாளை போராட்டம் லண்டனில் நடைபெறும் - பிரித்தானிய தமிழர் பேரவை சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் சங்கத்தில் நாளை (வியாழக்கிழமை) ஆற்ற இருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போட் சங்கமும், மகிந்த ராஜபக்சவின் செயலரும் அறிவித்துள்ளனர். அத்துடன், குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே பிரித்தானியாவைவிட்டு மகிந்த வெளியேற இருப்பதாகவும் அறிகின்றோம். தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்த, போர்க் குற்ற நபரான சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள முதல் தோல்வியானது, திட்டமிட்ட ஒருங்கிணைப்பாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையாலும், விரைந்த முயற்சியாலும் ஏற்பட்ட வெற்றியின் முதற்படி என பிரித்தானிய தமிழ…
-
- 4 replies
- 675 views
-
-
ஊர் திரும்பும் புலம்பெயர் தமிழர்களை புகைப்படம் எடுத்து விசாரிக்கும் இராணுவப் புலனாய்வுத்துறை! [Thursday 2014-08-07 09:00] விடுமுறைக்குத் சொந்த இடங்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தமிழர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து தீவிரமாக விசாரித்து அச்சுறுத்தி வருகின்றனர். தற்பொழுது நல்லூர் கந்தன் உள்ளிட்ட பிரசித்திபெற்ற ஆலயங்களில் வருடந்த பெருந்திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் உறவுகளில் பலர் தாயகத்திற்கு வந்து உறவுகளுடன் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இராணுவப் புலனாய்வுத் துறையினர் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்தவர்களை இலக்கு வைத்து தீவிரமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கியிருக…
-
- 1 reply
- 761 views
-
-
222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள் மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, 50 வீதமான உறுப்பினர்கள் நேரடியாகவும், 50 வீதமான உறுப்பினர்கள் மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கா, மாகாணசபைகளின் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் பணிகள் கலாநிதி தவலிங்கம் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு 4 மாதங்களில் தமது அறிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிட…
-
- 3 replies
- 407 views
-