ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தமது எதிர்ப்பை வெளியிடுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் ஆணைக் குழுவொன்றினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் வேளையில் இவ்வாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவிக்க உள்ளதாகத் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 24ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியதன் பின்னர், ஜனாதிபதி பான் கீ மூனை சந்திக்க உள்ளார். ஐக்கிய நாடுகளின் நி…
-
- 1 reply
- 902 views
-
-
வன்னியில் இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட தாக்கமானது நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு பாரிய எண்ணிக்கையிலான இளம் வயதுப் பெண்களை குடும்பத்தைப் பராமரிக்கும் நிலைமைக்குத் தள்ளிவிட்டிருப்பதாக ஐ.நா. இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்தார். சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலக வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபொழுது உரையாற்றிய நீல் புனே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; கடந்த வாரம் புத்தளம், அநுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கான விஜயமொன்றை நான் மேற்கொண்டிருந்தேன். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள், இளைய தலைமுறைகள் பாடசாலைகளுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்தது.…
-
- 0 replies
- 451 views
-
-
இரத்தினபுரி குக்குகல என்ற தமிழர்கள் அதிகமாக வாழும் பெருந்தோட்டத்தில் சிங்கள இனத்தை சேர்ந்த காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. எரபத்த, குக்குல்கல 20 மற்றும் உடதேல ஆகிய தோட்டங்களில் உள்ள சுமார் 20 தமிழர்களின் வீடுகள் நேற்றும் நேற்று முன்தினமும் எரிக்கப்பட்டுள்ளன கடந்த சனிக்கிழமையன்று காணாமல் போன சிங்கள காவலாளி, நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து சிங்களவர்கள் குக்குல்கல தோட்டத்தில் உள்ள தமிழர்களின் வீடுகளை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக தமிழர்கள் இரவோடிரவாக தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து தமிழர்களின் வீடுகளில் உள்ள உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. - பார…
-
- 4 replies
- 1.1k views
-
-
'18வது திருத்தச் சட்டமும் இலங்கை மக்களும்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பத்தாவது பகுதி வெள்ளி (17.09.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்) கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூ…
-
- 1 reply
- 746 views
-
-
யாழ்ப்பாணத்தில் உடனடியாக 150 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்த சிறிலங்கா அரசு நடவடிக்கை திகதி:16.09.2010 யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடியமர்வதற்கு 150 சிங்களக் குடும்பங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெடவெல தெரிவித்துள்ளார். இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் வசித்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் வெளியிட்டுள்ள சிங்களவர்களில் பலர் அங்கு வர்த்தக நடவடிக்கைகளில்- குறிப்பாக வெதுப்பக தொழிலை மேற்கொண்டவர்கள் என்றும் பிரிகேடியர் மெடவெல தெரிவித்தார். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கு விண்ணப்பித்துள்ள 150 சிங்களக் குடும்பங்களையும் குடியமர்த்தும் ந…
-
- 1 reply
- 877 views
-
-
கனடா உலகத்தமிழர் இயக்க “ஊழியர்களால்” தொடரும் காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும் திகதி: 16.09.2010, அன்பான உறவுகளே! எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் சங்கதி இணையத்தளமானது பெரும் சவால்களுக்கும்;, சதிகளுக்கும் நடுவே பயணித்துக் கொண்டிருப்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிப்பட்ட நபர்களை தாக்குவதோ அல்லது அவர்களை குறை கூறுவதோ தமிழீழ தேசிய ஊடகமான சங்கதியின் நோக்கமல்ல. ஆனால் தமது இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சிலரது தவறான செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவது தவிர்க முடியாதது ஆகின்றது. இதனை பலமுறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். இருப்பினும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்க…
-
- 6 replies
- 1.7k views
-
-
வேகமாகச் சென்ற வாகனத்தில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி குறித்த வாகனத்தை மக்கள் துரத்திச் சென்றமையினால் யாழ். அளவெட்டி சண்டிலிப்பாய் கொம்பனிப்புலம் பகுதியில் நேற்றுக் காலை பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை தொடக்கம் சந்தேகத்துக்கு இடமான முறையில் வாகனமொன்று உலாவியதாகக் கூறும் பிரதேச மக்கள் சற்று நேரத்தின் பின்னர் வாகனம் வேகமாகச் சென்றதாகவும் கூறுகின்றனர். மேலும் அந்த வாகனத்துக்குள் பெண்ணொருவர் இருந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து அந்த வாகனத்தைத் தாம் துரத்திச் சென்றதாகவும் எனினும் வாகனம் தப்பிச் சென்று விட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.நேற்றுக் காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
அண்மைக் காலமாக எங்கட தாயகத்தில (இதில எல்லாம் வடக்கு கிழக்கு பிரிஞ்சில்ல.. கொக்குவிலிலையும் பிள்ளையை பெத்து ரோட்டில போடுது.. மட்டக்களப்பிலும் போடுது..) இந்தப் பெண்கள் செய்யுற கூத்து தாங்க முடியல்ல. பிள்ளையை பெத்துகுதுகள்.. பிறகு ரோட்டில போட்டிட்டு ஓடிடுதுகள். இவற்றிற்கு தீர்வு தான் என்ன.. இந்த உலகம் போற போக்கைப் பார்த்தா.. நாம நம்பாட்டில நமக்கு நல்லவங்களா இருக்கிறதே சோதனையா அமையும் போல இருக்கு. தவிர வேற தேவைல்லாத விடயங்களை கதைப்பது கூட அநாவசியம் என்பது போலப் படுகுது. ஒருத்தன்.. பிரபாகரன் என்ற ஒருத்தன்.. எதிரிக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இனத்துக்குமே ஒரு சவாலாக (நல்லதை செய்விக்க) இருந்திருக்கிறான் என்பது இப்போ தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. ----------------…
-
- 16 replies
- 1.8k views
-
-
எனக்கு மின்னஞ்சலில் எஸ் .பொ அவர்கள் அனுப்பிய அறிக்கையின் முழு வடிவம் இது "யாதும் ஊரே...... தீதும் நன்றும்' என்ற தலைப்பில் எனக்கு எதிராக சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின் ஏக தலைவராகத் தம்மை நியமித்துக்கொண்ட முருகபூபதி வெகுண்டெழுந்து உண்மைகளை மறைத்தும் மறுத்தும் யாழ் இணையத்தில் பதிவு செய்த கட்டுரை என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் சர்வதேச எழுத்தாளர்களுடைய தலைவராகிவிட வேண்டுமென்ற பதவி மோகத்திலே அவர் தமது சுயமூளையை இழந்து மனப்பிறழ்விலே அவலப்படுகிறாரோ என்ற அநுதாபமே எனக்கு ஏற்பட்டது. அவருடைய உளறல்களை மதித்து ஒரு பதில் எழுதுதல் அவசியமில்லையாயினும், வரலாற்று ஆவணங்கள் செப்பமாக பாதுகாக்கப்படுதல் என்பது இன்றளவும் என் தர்மமாக விடிந்துள்ளதால் இப்பத…
-
- 4 replies
- 3k views
- 1 follower
-
-
அடுத்தது என்ன? [ தினக்குரல் ] - [ Sep 16, 2010 04:00 GMT ] அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்த சகல நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளையும் விடக் கூடுதலான அளவுக்குப் பலம் பொருந்திய ஆட்சியாளராக மாறியிருக்கிறார். முன்னைய எந்தவொரு ஜனாதிபதிக்கும் கிடைத்திராத மூன்றாவது பதவிக்காலத்துக்கு தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்பை அவர் பெற்றிருப்பதுடன் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட வேண்டியிருந்த அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக புதிய திருத்தத்தின் மூலமாக அமைக்கப்படவிருக்கும் பாராளுமன்றப் பேரவை அவரது விருப்பத்தின்படி "சுயாதீன%27 ஆணைக்…
-
- 1 reply
- 1.5k views
-
-
நேற்றிரவு கல்லடியில் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார் 16 September 10 11:20 am (BST) நேற்று (15.09.2010) இரவு கல்லடியில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இரவு சுமார் 8மணியளவில் தனது வீட்டில் இருந்த வேளை வெள்ளை வானில் வந்த சந்தேக நபர்களினால் 30 வயதுடைய முனுசாமி நரேஸ்நாகேந்திரன் என்பவரே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளார். இவர் 89,திருச்செந்தூர் முருகன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு எனும் முகவரியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் திருமணம் முடித்து 7மாதங்களே ஆகும் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். http://globaltamilnews.net/tamil_news1.php?pmode=add&nid=29893
-
- 0 replies
- 684 views
-
-
நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம்? புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம்பேர் வெளிநாடுகளிலிருந்து வரமுடியுமாக இருந்தால், பாதிக்கப்பட்ட உங்கள் கிராமங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு நீங்கள் ஏன் வரக்கூடாது? புலம்பெயர்ந்துள்ள மக்கள் தாயக தேசத்துக்கு நேரடியாக வாருங்கள். அங்குள்ள யதார்த்தநிலைமையை நேரடியா பாருங்கள். இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் ந.வித்தியாதரன் சுவிஸில் நடைபெற்ற சுற்றத்து முற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது புலம்பெயர்ந்துவாழும் மக்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது:- …
-
- 9 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவில் உதயமாகிறது சர்வாதிகாரங்களும் நிறைந்த ராஜபக்ச சாம்ராட்சியம் - அச்சத்தில் மக்கள் 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தமானது மகிந்த ராஜபக்சவிற்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கிவிட்டது, இது சிறிலங்காவில் உருவாகப்போகும் ராஜபக்ச சாம்ராட்சியத்துக்கான ஒரு சமிக்கையாகவும் உள்ளது என நாட்டு மக்களால் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவினது கடிவாளத்தை தனது கைகளில் வைத்திருக்கும் மகிந்த ராஜபக்சவினால் தான் நினைத்தது எதையும் சாதிக்க முடியும். இது உள்நாட்டில் மட்டுமன்றி அனைத்துலக உறவுகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது. 225 நடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்காவினது நடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருப்பான்மையினைப் பெறுவதன் ஊடாக குடியரசு அதிபர் ஒருவர் இரண்ட…
-
- 2 replies
- 932 views
-
-
இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை கூறுவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர்கள் குழு இந்தவாரம் பான் கீ மூனை சந்திக்கவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக நிபுணர் குழு உறுப்பினர்களும் உதவி வழங்கும் அலுவலர்களும் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பிப்பதற்காக செயலாளர் நாயகத்தை இந்த வாரம் சந்திப்பார்களென்றும் ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கி கூறியுள்ளார். இது தொடர்பாக நியூயோர்க்கை தளமாக கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது; இலங்கையின் மகிந்த பதவிக்கால வரையறையை அகற்றியிருக்கும் நிலையில் இந்த நடவட…
-
- 1 reply
- 1.6k views
-
-
அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மதிமுகவின் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மாநாட்டிற்கு தலைமையேற்றார். மாநாட்டில் 15ஆயிரம் தொண்டர்கள் குவிந்தனர். இம்மாநாட்டில் மதிமுக துணைபொதுச்செயலாளர் மல்லைசத்யா பேசினார். அவர், ‘’எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சிப்புயல், உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் சென்று உரையாற்றிவிட்டு வந்துள்ளார். ஐநா சபையிலும் உரையாற்றிய பெருமை எங்கள் தலைவனுக்கு உண்டு. இது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாருக்கும் கிடைக்காத அறிய வரலாற்று நிகழ்வுகள். அவர் உரையாற்றாத ஒரே இடம் தமிழக சட்டமன்றம்தான். விரைவில் அங்கேயும் உரையாற்றுவார்’’என்று பேசினார். அவர் மேலும், ‘’இலங்கை மண்ணில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப்போராடும் மக…
-
- 10 replies
- 1.7k views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி உதவிகளுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு கூட்டமைப்பு உதவும் என்று அவர் கூறினார். அதற்காக அரசின் எல்லா நடவடிக்கைகளையும் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று அர்த்தமாகி விடாது என்றும் அவர் குறிப்பிட்டார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10446:2010-09-16-07-04-28&catid=54:2009-12-16-09-39-3…
-
- 0 replies
- 977 views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 15, 2010 1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 16ம் திகதி. இது திலீபனுடன் இரண்டாம் நாள். அன்று அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தைவிட்டு எழுந்து விட்டார். முகம் கழுவி தலைவாரிக்கொண்டார். சிறுநீர் கழித்தார் ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோகமாக காணப்பட்டாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரி பத்திரிகைகளையும் ஒன்று விடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவிலே பக்கத்து மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிகளுக்கு தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். நிதர்சனம் ஒளிபரப்பாளர்களின் வீடியோ க…
-
- 0 replies
- 499 views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 16, 2010 பாராளுமன்றக் குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனை நியமித்ததை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை நியமிப்பது குறித்து ரணில் விக்ரமசிங்க தங்களிடம் வினவியதாகவும் அதனை தாங்கள் எதிர்த்ததாகவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் 18ஆவது யாப்பு சீர்திருத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், அதன் காரணமாக பாராளுமன்ற சபையின் அங்கம் வகிக்க முடியாது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். பாராளுமன்ற சபைக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அம்.சும…
-
- 0 replies
- 568 views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 16, 2010 வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு அடுத்த மாதம் விஜயம் செய்ய உள்ளார். இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன் மோகன் சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை ஜீ.எல்.பீரிஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. Eelanatham
-
- 0 replies
- 507 views
-
-
திருகோணமைலைத் துறைமுக வாசலில் வைத்து 15.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகு மீதான கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் மற்றும் கப்டன் பொறையரசு ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்
-
- 2 replies
- 805 views
-
-
காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். தியக தீபத்தின் 12 நாள் பயணத்தினையும் பார்ப்பதற்கு இங்கே அழுத்துக http://www.eelanatham.net/node/1258
-
- 4 replies
- 828 views
-
-
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் இருந்து துன்பப்படும் வேளையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்து பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் 5 மில்லியன் ரூபாய் (50,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் வீடு ஒன்றை புதிதாக அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது பருத்தித்துறையில் உள்ள தனது சொந்த ஊரான தம்பசிட்டி பகுதியில் தயா மாஸ்ரர் அமைத்துவரும் இந்த வீட்டை காணும் பொதுமக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இவ்வளவு பெருமளவு பணம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1283259736&archive=&…
-
- 22 replies
- 3.8k views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 15, 2010 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் 11.20 மணியளவில் லண்டன் பயணமானதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யுல் 503 என்ற விமானத்தில் பயணமாகியுள்ளார் eelanatham.net
-
- 2 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, 15, செப்டம்பர் 2010 (23:37 IST) ராஜபக்சே நடத்திய நரவேட்டை:வைகோ பேச்சு காஞ்சிபுரத்தில் இன்று இரவு மதிமுக மாநாடு நடைபெற்றது. அண்ணா பிறந்த நாளான இன்று அவர் பிறந்த மண்ணில் நடந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இம்மாட்டிற்கு தலைமையேற்று பேசினார். அவர், ’’ஈழத்தில் சோனியாகாந்தியின் ஆதரவோடு இந்திய அரசாங்கம் வாரி வழங்கிய ஆயுதங்கள் துணையோடு ராஜபக்சே அரசாங்கம் நடத்திய நரவேட்டையில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். இதனை பொறுக்க முடியாமல் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்தார். அதே போல் செங்கல்பட்டு அகதி முகாமில் தமிழக காவல்துறை செய்த கொடுமைகள் வெளியே கசிந்தபோது சட்டக்கல்லூரி மாணவனான அசோக்குமார் போராட்டங்கள் முன்னின்று பல செய்தார். இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
இவ் வருடம் மே மாதம் இறுதிப் பகுதியில் பியசேன தான் மகிந்தவுடன் சேரவிருப்பம் எனத் தெரிவித்து எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பியசேன கையெழுத்தும் அவர் அலுவலக முத்திரையும் போடப்பட்டுள்ளது. அவர் சுமார் 4 மாதத்திற்கு முன்னரே மகிந்தவுக்கு எழுதிய கடிதம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னரே சிலர் தகவல் கொடுத்துள்ளனர்இ இருப்பினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்பீடம் இதுகுறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இக் கடிதத்தை இலங்கையில் இருக்கும் நபர் ஒருவர் இணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து பியசேன சரியான விளக்கம் எதனையும் கொடுக்க மறுத்துவிட்டார். கடந்த சில மாதங்களாகஇ கூட்டமைப்பின் உள்ளக செயல் திட்டங்களையும்இ நிகழ்ச்சி நிர…
-
- 4 replies
- 1.1k views
-